எனக்கு நேற்று வந்த ஈமெயில் இது.இந்த படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் என்று வந்தது. உதாரணம் கீழே உள்ள படத்துக்கு ஏற்ற பழமொழி
யானைக்கும் அடி சறுக்கும்
இதே மாதிரி கீழே உள்ள மற்ற 15 படங்களுக்கும் பழமொழியை கண்டுபிடிக்க வேண்டும். நண்பரிடம் எவ்வளவு கேட்டும் விடையை அனுப்பவில்லை. உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள்
பரிசு கிடைத்தாலும் கிடைக்கும் !
370 Comments:
இப்போதைக்கு :
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுத குழந்தைக்கு பால் கிடைக்கும்
10. வீட்டுல எலி வெளியில புலி
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது....
Yes, We can not !!
7. பாம்பின் கால் பாம்பு அறியும்.
எட்டு: அழுகின்ற பிள்ளை பால் குடிக்கும்.
பத்து: வீட்டுல எலி, வெளியில புலி.
பதின்மூன்று: தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
7. பாம்பின் கால் பாம்பறியும்
பதினைந்து: டாலர் டாலரா கொள்ளையடிக்கும் கை சின்னத்துக்கு ஓட்டுப் போடாதீங்க!
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
10. வீட்ல எலி வெளில புலி
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.
8. அழுகின்ற குழந்தைக்குதான் பால் கிடைக்கும்
10. வீட்டுல எலி, வெளியில புலி
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
5. டில்லிக்கு ராஜாவனாலும் பள்ளிக்கு பிள்ளைதான்
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
9. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
10. வீட்டுல எலி வெளியில புலி
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
5. டில்லிக்கு ராஜாவனாலும் பள்ளிக்கு பிள்ளைதான்
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
9. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
10. வீட்டுல எலி வெளியில புலி
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
5. டில்லிக்கு ராஜாவனாலும் பள்ளிக்கு பிள்ளைதான்
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
9. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
10. வீட்டுல எலி வெளியில புலி
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
9. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுகிற பிள்ளைகுத்தான் பால் கிடைக்கும்
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பாதினாறடி பாயும்
15. பணம் பத்தும் செய்யும்
7. paambin kaal pambu ariyum
8. azhutha pillai paal kudikkum
10. veetile eli; veliyile puli
2. ஆடற மாட்டை ஆடி கறக்கணும் பாடற மாட்டை பாடித்தான் கறக்கணும்
எட்டு உடனே கண்டு பிடிச்சிட்டேன் :
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடிக்கரக்கிற மாட்டை ஆடிக் கரக்கணும், பாடிக் கரக்கிற மாட்டைப் பாடிக் கரக்கணும்
5. டில்லிக்கு ராஜான்னாலும் தல்லிக்கு பிள்ளை
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்
10. வீட்ல எலி வெளியில புலி
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயும்
பாக்கி அப்புறம் சொல்றேன்! :)
http://kgjawarlal.wordpress.com
14. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
1. Nalla maatukku oru soodu
2.Aadra maata aadi karakkanum paadra maatta paadi karakkanum
3.Vairam vidachavan Nel aruppaan???
4. Bayandhavan kannukku irundathellam pei
5.
6.
7. Paambin Kaal Paambariyum
8. Azhugura pillai thaan paal kudikkum
9.
10. Veetula Eli oorula Puli
11.Vidiya vidiya kathai kettu seethaikku raaman chitthappanaanaam..
12. Yettu surakkai Karikku udhavaadhu
13. Pombala 8 adi paainjaa aambala 16 adi paaiyivaan
14. Ooraay Kai kuttichirichidum
15.Selvamum sezhippumaaga vaazgha
4. தனிமையில் அழு, கூட்டத்தில் சிரி.
7. பாம்பின் கால் பாம்பறியும்.
8. அழுத பிள்ளைக்குப் பால்
10. வீட்ல எலி நாட்டுல புலி
13. தாய் எட்டடி பாஞ்சா புள்ள பதினாறடி பாயுறா.
15. பணம் பத்தும் செய்யும்
1.
2. Aadura Maattai Aadi karakkaNum
Paadura Maattai Paadi KarakkaNum
3 Kal Aannalu KaNNavan
Pull AanaalumPurshan.
4
5.
6. Vallavanukku Pullum Aayudam
7.Paaambin Kaal Paambariyum.
8.Azhuda Pillaidan Paal Kuddikkum.
9. AaL Paadhi Aadai Paadhi.
10 Veetilae Eli VeLiile Puli.
11
12. Yeettu Churaikkai karikkudhavaadu.
13. Thaai Ettdadi Paaindal Kutti Pathinaaradi Paayum.
14.
15. PaNam Pattum Seiyyum.
7 VATHU PAZHAMOZHI: PAMPIN KAL PAMBU ARIUM....
V. SRIKUMAR
பதில்கள் தமிழில் தான் இருக்க வேண்டும். நன்றி
(6) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
(7) பாம்பின் கால் பாம்பறியும்.
(12) ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.
(10) வீட்ல எலி...வெளியில புலி.
1) ஓரு மாட்டுக்கு ஒரு சூடு
2) ஆடுற மாட்ட ஆடி கறக்கனும் நல்லா பாடுற மாட்ட பாடித்தான் கறக்கனும்
7) பாம்பின் கால் பாம்பறியும்
8) அழற குழந்தைக்குதான் பால் கிடைக்கும்
10) வீட்டுல எலி வெளியில புலி
11) விடிய விடிய ராமாயனம் படிச்சிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்னானாம்
12) ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
5. டெல்லிக்கு ராஜாவானாலும் பல்லிக்கு பிள்ளை தான.
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
10. வீட்ல எலி வெளில புலி
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.
15.பணம் பத்தும் செய்யும்
(13) தாய் எட்டடி.. பிள்ளை பதினாறடி.
4.arandavan kannuku irundathellam pei
7.pambin kaal pambariyum
8.alutha kulanthaikku paal kidaikkum
9.thaayai pola pillai , noolai pola selai
10.veetula eli veliyila puli
12. yettu churaikkai karikku
uthavathu
13 . Thai ettadi painthaal kutti pathinaaradi payum
15. panam patthum seiyyum.
(6) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
(7) பாம்பின் கால் பாம்பறியும்.
(12) ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.
(10) வீட்ல எலி...வெளியில புலி.
(13) தாய் எட்டடி.. பிள்ளை பதினாறடி.
7. Pambin KAAL PAMBU ariyum
8.Azhum Khuzaindhukku pal kudukanum
10. Veetula eli veliyula puli
BALAJI
1) ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
2) ஆடுற மாட்ட ஆடி கறக்கனும் நல்லா பாடுற மாட்ட பாடி கறக்கனும்
7) பாம்பின் கால் பாம்பு அறியும்
8) அழுத குழந்தைக்குதான் பால் கிடைக்கும்
10) வீட்டுல எலி வெளியில புலி
11) விடிய விடிய ராமாயனம் படிச்சிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்னானாம்
12) ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
1. ஆடிக் கறக்கற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடிக் கறக்கற மாட்ட பாடிக் கறக்கணும்
7.பாம்பின் கால் பாம்பறியும்
8.அழற குழந்தைக்குதான் பால்
sankaranarayanan
1 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
4 அரண்டவன் கண்ணனுக்கு இருண்டது பேய்
7 பாம்பின் கால் பாம்பறியும்
8 அழுகிற குழந்தைக்கு தான் பால் கிடைக்கும்
10 வீட்ல எலி வெளிய புலி
12 ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
15 பணம் பத்தும் செய்யும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
தாய் 8 அடி பாஞ்சா குட்டி 16 அடி பாயும்
sankaranarayanan
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
sankaranarayanan
5. டெல்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளை அல்லது தாய்க்கு பிள்ளை.( தெலுங்குல தல்லிக்கு பிட்ட )ஆனால் தமிழில் ரெண்டு விதமாவும் சொல்வார்கள்
K.S sankaranarayanan
7. Pambin kaal pambariyum
11. வீட்டுல எலி வெளில புலி
K.S.Sankaranarayanan
இப்போதைக்குக் கண்டுபிடித்தது. விட்டுப்போன 5-ஆவதை ஞாபகம் வந்தால் எழுதி அனுப்புகிறேன்.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடற மாட்ட ஆடிக் கறக்கணும்; பாடற மாட்ட பாடிக் கறக்கணும்
3. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5.
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.
10. வீட்ல எலி; வெளில புலி
11. விடிய விடிய கதை கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.
14. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15. பணம் பத்தும் செய்யும்.
1 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2 ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் படுற மாட்ட பாடி கறக்கணும்
6 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும்
10. வீட்டுல எலி வெளியில புலி
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
1 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2 ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் படுற மாட்ட பாடி கறக்கணும்
6 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும்
10. வீட்டுல எலி வெளியில புலி
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
ஒன்று: நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
இரண்டு : ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்!
எட்டு: ஏவா மக்கள் மூவா மருந்து.
1)நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2)ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டை பாடிக் கறக்கனும்
7)பாம்பின் கால் பாம்பறியும்
8) அழுற குழந்தைக்குதான் பால் கிடைக்கும்
இது முதல் ரவுண்டுக்கு. அப்புறமா இன்னொரு ரவுண்டு வர்ரேன்! :)
12. ஏட்டு சுரக்க கறிக்கு உதவாது
12. ஏட்டு சுரக்க கறிக்கு உதவாது
7) 'PAAMPIN KAAL PAAMPU ARIYUM'
8) 'AZHHIRA KUZHAINDHAIKKU PAAP KIDAIKKUM'
suppamani
12. ஏட்டு சுரக்க கறிக்கு உதவாது
12. ஏட்டு சுரக்க கறிக்கு உதவாது
12. ஏட்டு சுரக்க கறிக்கு உதவாது
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்
3.
4. உளவு இல்லாமல் களவு இல்லை
5. கோட்டைக்கே ராஜான்னாலும் அம்மாவுக்கு பிள்ளைதான்
6. இளங்கன்று பயமறியாது
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9.
10. வீட்டுல எலி வெளில புலி
11.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
14.
15. பணம் பத்தும் செய்யும்
1)நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2) ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும்..பாடுற மாட்டை பாடிக்கறக்கனும்.
3)
4)
5)
6)வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7)பாம்பின் கால் பாம்பறியும்
8)அழுவுற புள்ளைக்கே பால் கிடைக்கும்
9)தாயைப்போல் பிள்ளை, நூலைப்போல் சேலை
10)வீட்டில் எலி வெளியில் புலி
11)
12)ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13)தாய் எட்டடி பாஞ்சா பிள்ளை 16 அடி பாயும்.
14)
15)
1)நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2) ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும்..பாடுற மாட்டை பாடிக்கறக்கனும்.
3)
4)
5)
6)வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7)பாம்பின் கால் பாம்பறியும்
8)அழுவுற புள்ளைக்கே பால் கிடைக்கும்
9)தாயைப்போல் பிள்ளை, நூலைப்போல் சேலை
10)வீட்டில் எலி வெளியில் புலி
11)
12)ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13)தாய் எட்டடி பாஞ்சா பிள்ளை 16 அடி பாயும்.
14)
15)
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும். பாடுற மாட்ட பாடி கறக்கணும்.
3. ?
4. அரண்டவன் கண்ணுக்கு இருந்ததெல்லாம் பேய்.
5. ?
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பறியும்.
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
9. தாயைப் போல் பிள்ளை. நூலைப் போல சேலை.
10. வீட்டுல எலி. வெளிய புலி.
11. ?
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்.
14. ?
15. பணம் பத்தும் செய்யும்.
1. nalla maatukku oru soodu.
2. Aadiya maatai aadi thaan karakanum, paadiya maatai paadi thaan karakanum.
7. paambin kaal pambariyum
8. Azhutha kuzhanthaiku paal
9. Thaayai pol pillai noolai pol selai
10. Veetla eli velila puli
13. Thaai 8 adi paanja magan 16 adi paayuvaan.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடற மாட்டை ஆடிக் கறக்கனும் ; பாடற மாட்டை பாடிக் கறக்கனும்
3.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. கோட்டைக்கு ராஜான்னாலும் பாட்டிக்கு பேரன்?
6.
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10. வீட்டுல எலி வெளியில புலி
11.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
14. ஊர் ரெண்டுபட்டா கோமாளிக்குக் கொண்டாட்டம்?
15.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும்
4.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
10. வீட்டில எலி வெளியில புலி
11. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13.தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடற மாட்ட பாடிக் கறக்கணும்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
6. வல்லவனுக்கு புல்லு ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளதான் பால் குடிக்கும்
9. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10. வீட்ல எலி வெளியில புலி
13. தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயும்
15. பணம் படைத்தவன் பத்தும் செய்வான் (அ) பணம் பத்தும் செய்யும்
மற்றவைக்கு பதில் கிடைத்தால் மீண்டும் வருகின்றேன்
1. oru maatukku oru soodu
2. adura maattai aadi karakkanum, paadura maaatai paadi karakkanum
3. manitharil manickam undu
4. marudandavunnuku irundathellam pei
5. kottaikku raasa aanaalum veetukku pillai
6. puthiyai theettu, kathiyaiyai theetaathe
7. paambin kaal paambariyum
8. azutha pillaikku paal kidaikkum
9. thaayai pola pillai, noolaippola selai
10. veetula eli, veliyila puli
11. Irandu Sooriyan Enaku Ethire Oru sera Parthein - 'Un Kangalil'
12. yettu surakkaai karikku uthavaathu
13. thaai ettati paainthaal, pillai pathinaaru adi paayum
14. veliyile komali kai thattinaal santhosam
15. kaase thaan kadavulappa
(sorry for thanglish)
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
7.பாம்பின் கால் பாம்பரியும்
1. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
கோட்டைக்கு ராஜானாலும் வீட்டுக்கு பிள்ளை
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
பாம்பின் கால் பாம்பறியும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
தாய போல பிள்ளை நூல போல சேலை
வீட்ல எலி வெளியில புலி
விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
தாய் எட்டடி பாஞ்ச குட்டி பதினாறு அடி பாயும்
ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்
பணம் பத்தும் செய்யும்
1. நள்ள மாட்டுக்கு ஒரு சூடு
7. பாம்பின் கால் பாம்பறியும்
5: தெரியலை. ஊருக்கு ராஜான்னாலும் தாய்க்குப் பிள்ளை மாதிரி ஏதோவா?
2. ஆடிய மாட்ட ஆடிதான் கறக்கனும் அது போல பாடிய மாட்ட பாடிதான் கறக்கனும்
2.ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கணும், பாடற மாட்டை பாடித்தான் கறக்கணும்.
5.ஊருக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு பிள்ளைதான்.
7. பாம்பின் கால் பாம்பறியும்.
8.அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
9.தாயைப்போல பிள்ளை நூலைப் போல சீலை.
10.வீட்டுல எலி, வெளியில புலி.
12.ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
13.தாய் ௮ அடி பாய்ந்தால் குட்டி ௧௬ அடி பாயும்.
15.பணம் பத்தும் செய்யும்.
6. வள்ளவனுக்கு புல்லும் ஆயுதம்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி தான் கறக்கணும். பாடுற மாட்ட பாடி தான் கறக்கணும் .
4. பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
10. வீட்டுல எலி வெளியில புலி
13. பொண்ணு எட்டடி பாஞ்சா பய்யன் பதினாறடி பாய்வான் (seems chauvinistic, but this is what I can get from the pics! :))
14. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15. I want to say பணம் பத்தும் செய்யும், but confused by second pic.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
4. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழற குழந்தைதான் பால் குடிக்கும்
9. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10. வீட்டிலே எலி வெளியில புலி
11.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
13. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாயும்
14. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15. வரவு எட்டணா செலவு பத்தணா
earlybird பரிசு உண்டா? :)
1. ஒரு மாட்டிற்க்கு ஒரு சூடு
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும்
10. வீட்டில் எலி வெளியில் புலி
4. அறியாதவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
1.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடற மாட்டை பாடிக் கறக்கணும்
.
.
.
.
.
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழறகுழந்தைக்குத்தான் பால் கிடைக்கும்.
9. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
10. வீட்டில எலி, வெளியில புலி.
11.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.
13. தாய் எட்டடி பாய்ஞ்சா , குட்டி பதினாறு அடி பாயும்
14.
15.
மீதி..
10. வீட்டுல எலி வெளிய புலி
12. ஏட்டு சொரக்கா கறிக்கி உதவாது
13. தாய் எட்டடி பாஞ்சா புள்ள பதினாறு அடி பாயும்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
4. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழற குழந்தைதான் பால் குடிக்கும்
9. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10. வீட்டிலே எலி வெளியில புலி
11. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
13. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாயும்
14. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15. வரவு எட்டணா செலவு பத்தணா
7. பாம்பின் கால் பாம்பறியும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும்.. பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும்
3.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. டில்லிக்கு ராஜான்னாலும் தல்லிக்கு பிட்டா
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை
10. வீட்டுல எலி வெளில புலி
11விடிய விடிய ராமாயணம் கேட்டு விட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம்!
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்
14. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15 பணம் பத்தும் செய்யும்
I have taken help from the Facebook entries of Manikandan & Ranganathan
Cinema Virumbi
7 பாம்பின் கால் பாம்பறியும்
இரண்டாவது சுற்று
1)நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2)ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டை பாடிக் கறக்கனும்
7)பாம்பின் கால் பாம்பறியும்
8) அழுற குழந்தைக்குதான் பால் கிடைக்கும்
9) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10) வீட்ல எலி வெளியில புலி
12) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
14) ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15) பணம் பத்தும் செய்யும்?!?!?
எழுதிய வரை சரியான்னு நண்பர்ட்ட கேட்டுச் சொல்லுங்க!
7. பாம்பின் கால் பாம்பறியும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கனும்.
3.
4.
5.
6.
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத குழந்தைதான் பால் குடிக்கும்
9. தாயை போல பிள்ளை, நூலை போல சேலை.
10. வீட்டில் எலி வெளியில் புலி
11.
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
14.
15.
pazhaya thanthi commentukku parisu ennaachu?
ம்ஹூம். இவ்வளவுதான் தெரியுது
1)நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2)ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டை பாடிக் கறக்கனும்
4) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
7)பாம்பின் கால் பாம்பறியும்
8) அழுற குழந்தைக்குதான் பால் கிடைக்கும்
9) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10) வீட்ல எலி வெளியில புலி
12) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13) தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயும்
14) ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15) பணம் பத்தும் செய்யும்?!?!?
சிலவற்றிற்கு என்னுடைய பதில்கள்
2. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடற மாட்டை பாடிக் கறக்கணும்
8.அழற பிள்ளைக்குத் தான் பால்
9. தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
10. வீட்டில எலி, வெளியில புலி.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்.
14. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
15. பணம் பத்தும் செய்யும்.
சிலவற்றிற்கு என்னுடைய பதில்கள்
2. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடற மாட்டை பாடிக் கறக்கணும்
8.அழற பிள்ளைக்குத் தான் பால்
9. தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
10. வீட்டில எலி, வெளியில புலி.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்.
14. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
15. பணம் பத்தும் செய்யும்.
9. தாயை போல பிள்ளை நூலைப்போல சேல
14 ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கி கொண்டாட்டம்
15 அழுகின்ற பிள்ளைதான் பால் குடிக்கும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
11 விடிய விடிய ராமாயனம் கேட்டு சீதைக்கி ராமன் சித்தப்பன்னானான்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. ஊருக்கு ராஜான்னாலும் தாய்க்குப் பிள்ளை தான்
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயைப் போல் பிள்ளை; நூலைப் போல் சேலை
10. வீட்டுல எலி வெளியே புலி
11. விடிய விடிய கதை கேட்டு விடிஞ்சு கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம்.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
14. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15. பணம் பத்தும் செய்யும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்
3.
4.
5. அரண்மனைக்கு ராஜா ஆனாலும் பெற்றோருக்கு பிள்ளை
6.
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
9. தாயைப்போல பிள்ளை நூலை போல சேலை
10. வீட்டில் எலி வெளியில் புலி
11.
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
14.
15.
For 2.
AAdura Mattai Aadi Karakanum, Padura Mattai Padi Karakkanum
For 2.
AAdura Mattai Aadi Karakanum, Padura Mattai Padi Karakkanum
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
5. டெல்லிக்கு ராஜாவானாலும் பல்லிக்கு பிள்ளை தான./ ஊருக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு பிள்ளை தான்.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10. வீட்ல எலி வெளில புலி
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.
15.பணம் பத்தும் செய்யும்
4. arandavan kannukku irundathellam Paei..
7. Pampin Kaal Pambaryium
9 AAl Padhi, Aadai Padhi
10. Veetlia eli, veliya puli
12. Eetu surakkai Karikku udavathu
8 அழுகின்ற பிள்ளைதான் பால் குடிக்கும் (இதை 15 என்று தவறாக அனுப்பி விட்டேன்)
15 பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்
3. கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்
1. nalla maatukku oru soodu
2. aadura maada aadi thaan karakkanum paadura maata paadi thaan karakkanum
6, vallavannukku pullum aayudham
7. paambin kaal pambariyum
8. allura kullaindhukku thaan paal kidaikkum
9. thaayai pola pillai noolai pola selai
10. veetla elli vellila puli
13. thai ettu adi paaindhal kutti padinaaru adi paayum
3 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்
7) பாம்பின் கால் பாம்பறியும்
8) அழுத புள்ள பால் குடிக்கும்
9) தாயப் போல பிள்ளை நூலப் போல சேலை
10) வீட்டில எலி, வெளியில புலி
11) விடிய விடிய கதை கேட்டும் சீதைக்கு ராமன், சித்தப்பா (ஆனாராம்)
12) ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13) தாய் எட்டடி பாஞ்சா, புள்ள பதினாறடி பாயும்
14) ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15) பணம் செய்யும் பத்து.(பணம் பத்தும் செய்யும் )
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்
3.
4.
5. அரண்மனைக்கு ராஜா ஆனாலும் பெற்றோருக்கு பிள்ளை
6.
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
9. தாயைப்போல பிள்ளை நூலை போல சேலை
10. வீட்டில் எலி வெளியில் புலி
11.
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
14.
15.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட கறக்கணும்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுகிற பிள்ளை தான் பால் குடிக்கும்
10. வீட்டுல எலி வெளில புலி
12. ஏட்டுச் சுரை காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட கறக்கணும்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுகிற பிள்ளை தான் பால் குடிக்கும்
10. வீட்டுல எலி வெளில புலி
12. ஏட்டுச் சுரை காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
1) நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
(I have sent answers for 7 to 15 previously)
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
2) ஆடுற மாட்ட அடிக் கறக்கணும், பாடுற மாட்ட பாடிக் கறக்கணும்
16.தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
3. கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்
4.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. டெல்லிக்கு ராஜாவானாலும் பல்லிக்கு பிள்ளை தான./ ஊருக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு பிள்ளை தான்.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10. வீட்ல எலி வெளில புலி
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.
14. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15.பணம் பத்தும் செய்யும்
2) ஆடுற மாட்ட அடிக் கறக்கணும், பாடுற மாட்ட பாடிக் கறக்கணும்
(I have already answered-tried 1 & 7 to 15)
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
1. Nalla Mattukku oru soodu
2. Adra Matai Adi kara; Padra Mattai Padi kara
7. Pambin Kaal Pambu Ariyum
8. Azhutha Pillaikkuthan Paal Kidiakkum
10. Veetile Eli Veliyela Puli
12. Yettu Suraikkai Karikku Udavadu
13. Thai Ettadi Payindhal, Kutti Padinaru Adi Payum
Rest I am thinking deeply but unable to find the exact wordings.
1. Nalla maattukku oru suudu!
2. Aadura maattai aadik karakkanum, paadura maattai paadik karakkanum!
3.
4.
5.
6. Vallavanukku pullum aayudham!
7. Paambin kaal paambariyum!
8. Azukira pillaikkuththaan paal kidaikkum!
9. Appaavukkup pillai thappaamal piranthirukku!
10. Viittula eli, veliyila puli!
11.
12.
13. Thaay 8 adi paaynnthaal kuti 16 adi paayum!
14.
15.
Etho, pathikku paathi sari! Paaththu poottuk kudunga!
-R. J.
1.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடற மாட்டை ஆடி கறக்கணும் பாடற மாட்டை பாடி கறக்கணும்
3.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4.மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5.
6.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7.பாம்பின் கால் பாம்பு அறியும்
8.அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
9.தாயைப் போல் பிள்ளை நூலைப்
போல் சேலை
10.வீட்டுல எலி வெளிய புலி
11.
12.ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13.தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்
14.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15.பணம் பத்தும் செய்யும்
2) ஆடுற மாட்ட ஆடி பால் கறக்கணும், பாடுற மாட்ட பாடிக் கறக்கணும்
# This is correction(bold face) for one of my previous comments.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
2. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்!
3.
4.
5.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் !
7. பாம்பின் கால் பாம்பறியும் !
8. அழுகிற பிள்ளைக்குத் தான் பால் கிடைக்கும் !
9. அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு !
10. வீட்டுல எலி, வெளியில புலி !
11.
12.
13. தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயும் !
14.
15.
ஏதோ பாதிக்குப் பாதி சரி, பாத்து போட்டுக் கொடுங்க!
-R. J.
3) கல்லாணும் கணவன், புல்லானாலும் புருஷன்
6) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
# already answered 1,2,7-15
only 4,5 are remaining for me
2. aadura maatai aadi karakanum paadura maatai paadi karakanum
7. paambin kaal paambu ariyum
8. alugira kulandhaikku thaan paal kidaikkum
10. veetula eli veliyila puli
13. pethavanga ettu adi paancha pullai padhinaaru adi paayudhu
15. panam pathum seiyum
4) அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
(only Sl.#5 remains.. all others I attempted, so far)
1. nalla maattukku oru soodu.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
எனது விடைகளை தொகுத்து அனுப்பிகிறேன் இதோ.. (15 மட்டும் சரிதானா எனத் தெரியவில்லை)
1) நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2) ஆடுற மாட்ட ஆடி பால் கறக்கணும், பாடுற மாட்ட பாடிக் கறக்கணும்
3) கல்லாணும் கணவன், புல்லானாலும் புருஷன்
4) அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5) கோட்டை ராஜா ரோட்டுக்கு வந்தானாம்
6) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7) பாம்பின் கால் பாம்பறியும்
8) அழுத புள்ளை பால் குடிக்கும்
9) தாயைப்போல பிள்ளை, நூலப் போல சேலை.
10) வீட்டுல எலி, வெளியில புலி
11) விடிய விடிய கதை கேட்டு(ம்), சீதைக்கு ராமன் சித்தப்பா(ன்னு) சொன்னாராம்
12) ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13) தாய் எட்டடி பாஞ்சா, குட்டி பதினாறடி பாயும்
14) ஊர் ரெண்டு பட்டா, கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15) பணம் செய்யும் பத்து (பணம் பத்தும் செய்யும்)
3. kallaanaalum kanavan pullaanaalum purusan
6. vallavanukku pullum ayudham.
6. vallavanukku pullum ayudham
9. thaayai pola pillai; noolai pola selai
9. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடிக் கரக்கணும்,பாடுற மாட்டை பாடிக்கரக்கணும்
3. விளையும் பயிர் முளையிலே தெரியும்
4. பகல்ல பக்கம் பாத்து பேசு. இராத்திரியில் அதுவும் பேசாத
5. அரசனும் அன்னைக்கு மகனே
6.வலிமையே ஆயுதம் / துணிவே ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளைக்குத்தான் பால்.
9. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
10. வீட்டுல எலி வெளியில புலி
11. விடிய விடிய இராமாயணம் கேட்டாலும் சீதைக்கு இராமன் சித்தப்பன்
12. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயுது
14. பட்டணம் போய் வந்த கோமாளி
15. பணம் பத்தும் செய்யும்
4. arandavan kannukku irundathellam paei
11. vidiya vidiya ramayanam kaettu seethaikku raaman sithappa
5. ஊருக்கு ராஜா ஆனாலும் பெத்தவங்களுக்கு அவன் பிள்ளைதான்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10. வீட்டுல எலி வெளியில புலி
5. ஊருக்கு ராஜா ஆனாலும் பெத்தவங்களுக்கு அவன் பிள்ளைதான்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10. வீட்டுல எலி வெளியில புலி
1 – நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2 – ஆடுற மாட்டை ஆடி கற , பாடுற மாட்ட பாடி கற
7 – பாம்பின் கால் பாம்பு அறியும்
8 – அழுகிற பிள்ளை பால் குடிக்கும்
9 – தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10 – வீட்டுல எலி வெளியில புலி
13 – தாய் எட்டு அடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
15 – பணம் பத்தும் செய்யும் (?)
1) நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2)ஆடர மாட்டை ஆடி கறக்கணும் பாடற மாட்டை பாடி கறக்கணும்
6)வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7) பாம்பின் கால் பாம்பறியும்
8) அழுத பிள்ளைக்கு தான் பால்
10) வீட்ல எலி வெளியில புலி
13) தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
15) பணம் பத்தும் செய்யும்
1) நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2)ஆடர மாட்டை ஆடி கறக்கணும் பாடற மாட்டை பாடி கறக்கணும்
6)வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7) பாம்பின் கால் பாம்பறியும்
8) அழுத பிள்ளைக்கு தான் பால்
10) வீட்ல எலி வெளியில புலி
13) தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
15) பணம் பத்தும் செய்யும்
12 aettu suraikaai karikku udhavadhu
1. நல்ல மாட்டிற்கு ஒரு சூடு
2. ஆடுர மாட்ட ஆடி கரக்கனும் பாடுர மாட்ட பாடி கரக்கனும்
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. ஊருக்கே ராஜான்னாலும் தாய்க்கு மகன் தான்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்.
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்.
8. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்
9. தாய் போல் பிள்ளை நூல் போல் சேலை
10. வீட்டில் எலி வெளியில் புலி
11.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
14. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15. பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்
7. காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் . பாடுற மாட்டை பாடி கறக்கணும்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
10. வீட்டுல எலி வெளியுல புலி
12. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் . பாடுற மாட்டை பாடி கறக்கணும்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
10. வீட்டுல எலி வெளியுல புலி
12. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் . பாடுற மாட்டை பாடி கறக்கணும்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
10. வீட்டுல எலி வெளியுல புலி
12. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
1. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும் , பாடுற மாட்டை பாடி தான் கறக்கணும்
3.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4. அரண்டவன் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் பேய்
5. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுற குழைந்தைக்கு தான் பால் கிடைக்கும்
9.தாயைப்போல பிள்ளை , நூலைப்போல சேலை
10.வீட்டுல எலி வெளியில புலி
11.
12. ஏட்டு சூரக்காய் கறிக்கு உதவாது
13.தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
14. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15.பணம் என்ன செய்யும் பத்தும்
14. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்; பாடுற மாட்டை பாடி கறக்கணும்
3. ?
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. டெல்லிக்கு ராஜானாலும் பள்ளிக்கு பிள்ளை தான்
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7.paambiன் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10 வீட்டுல எலி வெளியில புலி
11. விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா
12. ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது
13, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
14. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15. பணம் பத்தும் செய்யும்
Dear IV. My attempt to answer. However, doubtful with 15th.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுர மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கனும்.
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4. அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. ஊருக்கே ராஜாவானாலும் பெத்தவுங்களுக்கு பிள்ளை
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுகிற குழந்தைக்கு தான் பால் கிடைக்கும்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10. விட்டில எலி வெளிய புலி
11. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்
12. எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
14. ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15. பணத்தை விட குணமே சிறந்தது
1, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2, ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டை பாடிக் கறக்கனும்
3,
4,
5,
6, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7, பாம்பின் கால் பாம்பு அறியும்
8, அழுத பிள்ளை பால் குடிக்கும்
9, தாய் போல் பிள்ளை நூல் போல் சேலை
10, வீடுல எலி வெளியில புலி
11,
12, ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13, தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
14, ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15, பணம் பத்தும் செய்யும்
7-பாம்பின் கால் பாம்பு அறியும்
8-அழுகிற குழந்தைக்கு தான் பால் கிடைக்கும்
10-வீட்டுல எலி வெளியில புலி
15.பணம் பத்தும் செய்யும்
1. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும் , பாடுற மாட்டை பாடி தான் கறக்கணும்
3.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4. அரண்டவன் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் பேய்
5. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுற குழைந்தைக்கு தான் பால் கிடைக்கும்
9.தாயைப்போல பிள்ளை , நூலைப்போல சேலை
10.வீட்டுல எலி வெளியில புலி
11. விடிய விடிய கதை கேட்டாலும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொன்னானாம்
12. ஏட்டு சூரக்காய் கறிக்கு உதவாது
13.தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
14. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15.பணம் என்ன செய்யும் பத்தும் செ
அனைத்தையும் சரியாக கண்டுபிடித்தால்.. ஜாக்பாட் பரிசு..
'இட்லிவடை' யார் என்பது சொல்லப் படும் .....
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாட்ற மாட்ட பாடி கறக்கணும்.
3. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5. ஊருக்கு ராஜான்னாலும், புள்ளைங்களுக்கு தகப்பன் தானே.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பரியும்.
8. அழற குழந்தை பால் குடிக்கும்.
9. தாய போல பிள்ளை, நூல போல சேலை.
10. வீட்ல எலி, வெளில புலி.
11. விடிய விடிய கதை கேட்டு, விடிஞ்சி சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்னானாம்.
12. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் எட்டடி பாஞ்சா, குட்டி பதினாறு அடி பாயும்.
14. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
15. பணம் பத்தும் செய்யும்.
13.தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
4-கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய் .தீர விசாரித்து அறிவதே மெய்
ok.. i compiled all 15. only the fifth is little doubtful, hope i made it all. Thanks.
1. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும் , பாடுற மாட்டை பாடி தான் கறக்கணும்
3.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4. அரண்டவன் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் பேய்
5. கோட்டைக்கு ராஜானாலும் தாய்க்கு மகனே /அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி/
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுற குழைந்தைக்கு தான் பால் கிடைக்கும்
9.தாயைப்போல பிள்ளை , நூலைப்போல சேலை
10.வீட்டுல எலி வெளியில புலி
11. விடிய விடிய கதை கேட்டாலும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொன்னானாம்
12. ஏட்டு சூரக்காய் கறிக்கு உதவாது
13.தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
14. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15.பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்
8. Azhudha pullaikkuthaan Paalu kidaikum.
7, paambin kal paambu ariyum
10. Veetula Eli Velila Puli.
veetula eli veliyil puli is for 10 th question
13, amma 8 ati panja kutti 16 adi payum
2. aadara mattai aadi karakanum, padara mattai paadi karakanum.
7. paambin kaal paabu ariyum
12, ettu suraikka velaikku agaadu
13. Thaai 8 adi paanja kutty 16 adi paayum.
8, aludha kuzhandaikku dan paal kidaikkum
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடுற மாட்ட ஆடி கறக்கனும், பாடுற மாட்ட பாடி கறக்கனும்
3.
4.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லம் பேய்
5.கோட்டைக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு மாணவன்
6.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7.பாம்பின் கால் பாம்பரியும்.
8.அழுகிற பிள்ளைக்கு பால்.
9.தாயும் பிள்ளையும் ஒன்னு வாயும் வயிறும் வேறு.
10.வீட்டுல எலி வெளில புலி
11.விடிய விடிய கத கேட்டு விடிஞ்ச பின்னாடி சீதை ராமனுக்கு சித்தப்பாவான்னு கேட்டானாம்.
12.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13.தாய் எட்டு அடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
14.ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15.பணம் பத்தும் செய்யும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடற மாட்டை பாடி கறக்கணும்
3.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுவுற புள்ளைக்கு தான் பால் கிடைக்கும்
9. தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை
10. வீட்டுல எலி. வெளியில புலி
11.
12.
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
14.ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15. பணம் பத்தும் செய்யும்.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும், பாடுற மாட்ட பாடித்தான் கறக்கணும்
3. .கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5.கோட்டைக்கு ராஜாவானாலும் அவன் பிள்ளைக்கு அவன் அப்பன்தான்
6.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7.பாம்பின் கால் பாம்பறியும்
8.அழுகிற குழந்தைக்குதான் பால் கிடைக்கும்
9.தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை
10.வீட்டுல எலி வெளியே புலி
11.
12.ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13.தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
14.ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
15.பணம் பத்தும் செய்யும்
V. Davis Packiaraja
Ok.Found the answer to the third one also.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்; பாடுற மாட்டை பாடி கறக்கணும்
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. டெல்லிக்கு ராஜானாலும் பள்ளிக்கு பிள்ளை தான்
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7.பாம்பின் கால் பாம்பறியும்
8.அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10 வீட்டுல எலி வெளியில புலி
11. விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா
12. ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது
13, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
14. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15. பணம் பத்தும் செய்யும்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
பாம்பின் கால் பாம்பு அறியும்
வீட்டுல எலி வெளியில புலி
எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
தாய் எட்டு அடி குட்டி பதினாறு அடி
பணம் பத்தும் செய்யும்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
பாம்பின் கால் பாம்பு அறியும்
வீட்டுல எலி வெளியில புலி
எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
தாய் எட்டு அடி குட்டி பதினாறு அடி
பணம் பத்தும் செய்யும்
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும், பாடுற மாட்ட பாடித்தான் கறக்கணும்
3. .கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
4.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5.கோட்டைக்கு ராஜாவானாலும் அவன் பிள்ளைக்கு அவன் அப்பன்தான்
6.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7.பாம்பின் கால் பாம்பறியும்
8.அழுகிற குழந்தைக்குதான் பால் கிடைக்கும்
9.தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை
10.வீட்டுல எலி வெளியே புலி
11.விடிய விடிய ராமாயணம் கேட்டாலும் சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்னானாம்
12.ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
13.தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
14.ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
15.பணம் பத்தும் செய்யும்
V.Davis
Idhuvum tamil thaan ;-)
1. Nalla maatukku oru soodu
2. Adura maatai aadi karakkanum; padura maatai paradigm karakkanum
3. Kal analum kanavan, pul analum purusan
4. Arrandavan kannukku irrundathellam pei
5.
6.
7. Pambin kaal pambu ariyum
8. Azhugira pillaiku thaan paal kidaikum
9.
10. Vetula Eli, veliyila puli
11.
10. வீட்ல எலி வெளில புலி.
12. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
15. பணம் பத்தும் செய்யும் (im not sure).
10. வீட்ல எலி வெளில புலி.
12. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
15. பணம் பத்தும் செய்யும்
மூளைக்கு நல்ல வேலை.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்
3. கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்
4.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5. டெல்லிக்கு ராஜாவானாலும் பல்லிக்கு பிள்ளை தான./ ஊருக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு பிள்ளை தான்.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயை போல பிள்ளை நூலை போல சேலை
10. வீட்ல எலி வெளில புலி
11. விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா ( முடியல இத கண்டுபிடிக்க மூளைய கழட்டி மாட்ட வேணும் போல இருக்கு)
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.
14. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15.பணம் பத்தும் செய்யும்
நல்ல முயற்சி. மேலும் இது போல புதிர்களை அனுப்ப சொல்லி உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.
10. வீட்ல எலி வெளில புலி.
12. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
15. பணம் பத்தும் செய்யும்
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்
12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
13. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்.
9.தாயை போல பிள்ளை நூலை போல சேலை
2. ஆடுற மாட்ட ஆடி தான் கரக்கனும் பாடுற மாட்ட பாடி தான் கரக்கனும்
7. பாம்பின் கால் பாம்பறியும்.
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
10. வீட்டிலே எலி வெளியே புலி
12 ஏட்டு சுரைக்காய் சமயலுக்கு உதவாது
15. பணம் பத்தும் செயும்
to be continued
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடுற மாட்டை பாடி கறக்கணும்
3. கல்லானாலும் கணவன் பபுல்லானாலும் புருஷன்
4. தில்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்கு (அம்மாவுக்கு) பிட்டே (பையன்)
5. பிறகு
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்
9. பிறகு
10. வீட்டிலே எலி வெளியிலே புலி
11.பிறகு
12. பிறகு
13. தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்
14. பிறகு
15. பிறகு
- கல்யாணராமன் சுப்ரமணியம்
2. ஆடுற மாட்டைஆடிகரக்கனும் பாட்ர மாட்டை பாடி கரக்காணும்
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
9. தாய்யை போல பிள்ளை நூலை போல சேலை
13. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
11. விடிய விடிய கநை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம்
5. டில்லிக்கு ராஜானாலும் பல்லிக்கு பிள்ளை
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடற மாட்ட ஆடி கறக்கனும் பாடற மாட்ட பாடி கறக்கணும்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயபோல பிள்ளை நூலைப்போல சேலை
10. வீட்ல எலி வெளியில புலி
12. ஏட்டு சுரைக்காய் கறிக்காகாது
13. தாய் 8 அடி பாஞ்சா புள்ளை 16 அடி பாய்வான்
15. பணம் 10ம் செய்யும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடற மாட்ட ஆடி கறக்கனும் பாடற மாட்ட பாடி கறக்கணும்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயபோல பிள்ளை நூலைப்போல சேலை
10. வீட்ல எலி வெளியில புலி
12. ஏட்டு சுரைக்காய் கறிக்காகாது
13. தாய் 8 அடி பாஞ்சா புள்ளை 16 அடி பாய்வான்
15. பணம் 10ம் செய்யும்
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடற மாட்ட ஆடி கறக்கணும் பாடற மாட்ட பாடி கறக்கணும்
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
7. பாம்பின் கால் பாம்பறியும்
8. அழுத பிள்ளை பால் குடிக்கும்
9. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10. வீட்ல எலி வெளியில புலி
12. ஏட்டு சுரைக்காய் கறிகாகாது
13. தாய் 8 அடி பாய்ந்தால் புள்ளை 16 அடி பாய்வான்
15. பணம் 10ம் செய்யும்
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
Post a Comment