ஆழ்ந்த அனுதாபங்கள்.. நம்ப முடியாமல் இருக்கின்றது. இவரின் படைப்புக்களை விரும்பிப் படிபேன்... அவர் பற்றிய விடயங்களையும் இந்தப்பக்கத்தில் எழுதினீர்களானால் சிறப்பாக இருக்கும்.
அனேகமாக தமிழ் பத்திரிகை வாசிக்கும் அனைவரும் விரும்பிப் படிக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் இன்று இல்லை என்பது ‘நிஜம்’. தன் உடல் நிலையை சகஜமாக எடுத்துக்கொண்டவர் மட்டும் இல்லை, இடுக்கண் வருங்கால் நகுக என்று ஏற்றுக் கொண்டவர். நகைசுவையான, மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் எழுத்துக்களுக்கு அவர் ஒரு உதாரணம். அவர் மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். - ஜகன்னாதன்
தினமலர் வாரமலரில் நான் ஊன்றிப் படிக்கும் பகுதி, அனுராதா ரமணன் அவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகள் அளிக்கும் 'அன்புடன் அந்தரங்கம்' பகுதிதான். நேற்றைய வாரமலரில் அவர் அளித்திருந்த அட்வைஸ் மிகவும் நன்றாக சரியாக இருந்தது. தினமலர் வலை இதழில் அதைப் பாராட்டி ஒரு வரி எழுதினேன். இன்று அவர் இல்லை என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இன்றைய தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் தங்கை ஜெயந்தி சுரேஷ் (எழுத்தாளர் சு(பா)ரேஷின் மனைவி) அவரது அக்காவைப் (அனும்மா என்றே அழைக்கிறார்!) பற்றிய சித்திரம்.
எந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை
கொசு தொல்லை தங்கராசு
தமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்
இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை.இருந்தால் அது நான் இல்லை :-)( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல.அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.
அறிமுகம்
பெயர்: இட்லிவடை பெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர். நிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான் பிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன். சாதனை: திருமணம் ஆகவில்லை காரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை வேதனை: படிப்பவர்களுக்கு தெரியும் நிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள் தற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள் நிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார் நிரந்திர கூட்டணி : ஓட்டை வடை பிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் ) அடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை முணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் கிடைக்குமிடம்: http://idlyvadai.blogspot.com ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com
14 Comments:
ஐய்யோ!
அடடா!
ஆழ்ந்த அனுதாபங்கள்.
இடுகையை சுருக்கமாகப்
போட்டுவிட்டீர்களே!
அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள்.. நம்ப முடியாமல் இருக்கின்றது. இவரின் படைப்புக்களை விரும்பிப் படிபேன்... அவர் பற்றிய விடயங்களையும் இந்தப்பக்கத்தில் எழுதினீர்களானால் சிறப்பாக இருக்கும்.
அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அனேகமாக தமிழ் பத்திரிகை வாசிக்கும் அனைவரும் விரும்பிப் படிக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் இன்று இல்லை என்பது ‘நிஜம்’. தன் உடல் நிலையை சகஜமாக எடுத்துக்கொண்டவர் மட்டும் இல்லை, இடுக்கண் வருங்கால் நகுக என்று ஏற்றுக் கொண்டவர். நகைசுவையான, மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் எழுத்துக்களுக்கு அவர் ஒரு உதாரணம். அவர் மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். - ஜகன்னாதன்
Her other writings include - பேசி ஜெயிக்கலாம் வாங்க & ஸ்த்ரீ ரத்தினங்கள் which are really humorous.
I really liked Mom From India & her other novels. May her soul rest in piece.
Regards
Venkatramanan
தினமலர் வாரமலரில் நான் ஊன்றிப் படிக்கும் பகுதி, அனுராதா ரமணன் அவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகள் அளிக்கும் 'அன்புடன் அந்தரங்கம்' பகுதிதான். நேற்றைய வாரமலரில் அவர் அளித்திருந்த அட்வைஸ் மிகவும் நன்றாக சரியாக இருந்தது. தினமலர் வலை இதழில் அதைப் பாராட்டி ஒரு வரி எழுதினேன். இன்று அவர் இல்லை என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ayyo
இன்றைய தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் தங்கை ஜெயந்தி சுரேஷ் (எழுத்தாளர் சு(பா)ரேஷின் மனைவி) அவரது அக்காவைப் (அனும்மா என்றே அழைக்கிறார்!) பற்றிய சித்திரம்.
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=258&ncat=2
அன்புடன்
வெங்கட்ரமணன்
அனுராதா ரமணன் என்றொரு மனுஷி - அம்பை
அன்புடன்
வெங்கட்ரமணன்
Post a Comment