"ஒரு விஷயம் நூறு பேருக்குத் தெரிய வேண்டுமானால் டெலிபோன் வேண்டும்; ஆயிரம் பேருக்குத் தெரிய வேண்டுமானால் டெலிவிஷன் வேண்டும்; லட்சம் பேருக்குத் தெரிய வேண்டுமானால் 'ஒரே ஒரு பெண் போதும்"
இதை சொன்னவர் யார் ? விடை கீழே....
பரமஹம்ஸ(பரமஹிம்ஸர்?) நித்யானந்தர்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, February 14, 2008
சொன்னது யார் ?
Posted by IdlyVadai at 2/14/2008 08:09:00 PM
Labels: ஆன்மிகம்
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
relatedly unrelated:
Lost in Media: BBC NEWS | Asia-Pacific | Papers reveal Mao's view of women
”முற்றும்” உண்ர்ந்தவராம்..!!??
நிறை குடம் தளும்பாது.
//ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை//
பஞ்ச் கலக்குதுங்கோவ்வ்வ்வ்
எதற்காக அப்படி கூறினார் ? காரணம் தெரியாமல் வெறுமனே கூற்றை மட்டும் வைத்து முடிவு செய்ய கூடாது...
உண்மைதானுங்க!படிச்சவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது... கண்டுபுடிச்சிட்டாங்கையான்னு..இதை பத்தி தோழிகளோடு கூட நான் பேசியிருக்கிறேன்.. சில விஷயங்கள நேர்மையா ஒத்துக்கனும்..
ஹாஹாஹா!
கலக்கலான தத்துவம்!
Post a Comment