(சாய்பாபாவின் காலை தொட்டு வணங்கி தயாளு அம்மாள் ஆசி பெற்றார்.)
கலைஞர் பேட்டி கீழே..
கேள்வி:- சாய்பாபாவுடன் என்ன பேசினீர்கள்:
பதில்:- தமிழ் பேசினேன். அவர் நன்றாக தமிழ் பேசுகிறார்.
கேள்வி:- எது குறித்து பேசினீர்கள்?
பதில்:- நான் ஆன்மீகம் பேசவில்லை. அவர் அரசியல் பேசவில்லை.
கேள்வி:- கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக எதாவது பேசினீர்களா?
பதில்:- இந்தத் திட்டத்துக்காக சாய்பாபாவுக்கு நன்றி தெரிவித்தேன். இதுமட்டுமல்ல மேலும் நல்ல பல திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, January 21, 2007
நோ கமெண்ட்ஸ்
Posted by IdlyVadai at 1/21/2007 09:52:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Kalakkuara kalangarae.....
Yennagl thalaivar Manamulla thanmana kolhai veeran. Patththu kittae irruga nallaikae Thayalluva divorce pannurara illayannu...
Post a Comment