பெரியாருக்கு மேலும் சிலைகள் ! என்ற enRenRum-anbudan.BALA பாலா பதிவை தொடந்து சில செய்திகள்.
முதலில் சிலையை வணங்குவதை எதிர்த்தவர்கள், ஊருக்கு ஊர் சிலை வைக்கின்றனர். பெரியாருக்கு வெண்கலச் சிலைகளை அமைக்கப் போவதாக வீரமணி கூறியுள்ளது, ஒரு நல்ல பரிணாம வளர்ச்சி. வாழ் நாள் முழுவதும் சிலைக்கு எதிரியாக இருந்தவர் பெரியார். இன்று அவர் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்து சிலை வைப்பது, அவருடைய கருத்துக்கு விரோதமானது. - ராமகோபாலன்.
சிலைகளையும், ஏழை எளியவங்களையும் தாக்கறாங்க. இதுவெல்லாம் சரி கிடையாது. ஏதாவது நாம பேசினா நேஷ்னல் ஆக்ட்ல உள்ள போட்டுடுவாங்க. ஒரு வருஷம் வாய் திறக்க முடியாது. உலகத்துலேயே யாருக்கு அதிக சிலைகள் இருக்குன்னு ஒரு புள்ளி விவரம் எடுத்தா, அம்பேத்காருக்குத்தான் இருக்கு. நிறைய சிலைகள் இருந்தா நிறைய விபத்துகளும் நடக்கும். இத இப்படித்தான் நாம எடுத்துக்கனும். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா போராடுறதுன்ணு இறங்கிட்டா காந்தி சொன்ன மாதிரி கண்ணுக்குக் கண்ணுன்னு ஆயிடும் - அசோகமித்திரன் ( தீராநதி பேட்டி )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, January 21, 2007
பெரியாருக்கு சிலைகள் - பாலா பதிவின் தொடர்ச்சி
Posted by IdlyVadai at 1/21/2007 08:16:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
தமிழ்மண நிர்வாகத்தின் சுறுசுறுப்பும் சோம்பலும்
http://raajasampayil.blogspot.com/2007/01/blog-post_18.html
இட்லி வடை ஐயா,
என் பதிவுக்கு இலவச விளம்பரம் வழங்கியதற்கு மிக்க நன்றி !
என் ப்ளாக் கவுண்டர் இனிமேல் பிச்சுக்கிட்டு ஓடும், ரெண்டு நாளைக்கு :)))
Post a Comment