வைரமுத்து கவிதையை பார்த்த பலர் "நல்லா வருது" வாயிலே என்று திட்டியிருக்கிறார்கள்.
பலர் BP எகிற நான் காரணமாக இருந்துவிட்டேன் என்று வருத்தப்படுகிறேன்.
கோபத்தை தணிக்க ஒரு ஜோக்.
ராப்ரி தேவி சொர்கத்திற்கு போகிறாள்.எமனை பார்க்கிறாள். எமனுக்கு பின்னாடி பல கடிகாரங்கள் மாட்டப்பட்டு இருக்கிறது.
"எம தர்மாஜி! எதற்கு இவ்வளவு கடிகாரங்கள் ?"
"இது உண்மையை உணர்த்தும் 'பொய்' கடிகாரங்கள்!"
"புரியவில்லையே!"
"உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு கெடிகாரம் உள்ளது. ஒவ்வொருமுறை பொய் சொல்லும் போது அதில் உள்ள முள் நகரும்."
"அப்படியா?, அங்கே இடது பக்கத்தில் இருக்கும் கடிகாரம் யாருடையது?"
"அது புத்தருடையது, அவர் பொய்யே சொல்லாததால் முள் நகரவே இல்லை"
"அதற்கு கீழே உள்ளது?"
"அது காந்தியுடையது, சின்ன வயசில் இரண்டு பொய் சொன்னதால் முள் இரண்டில் இருக்கிறது!"
"அப்படியா ? என் கணவர் லாலுஜியுடைய கடிகாரம் எங்குள்ளது ?
"அது என் ஆபிஸில் இருக்கிறது, அதை நான் சீலிங் ஃபேன்னாக உபயோகிக்கிறேன்!"
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, December 29, 2004
உண்மையை உணர்த்தும் 'பொய்' கடிகாரங்கள்
Posted by IdlyVadai at 12/29/2004 05:08:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
bale... reading the old posts makes a good feeling...
excellent joke, i laughed to my fullest extent.
though seeing belatedly, i think this is an eternal joke.
hats off.
நானும் சொல்றேன் நல்லா இருக்கு!
Post a Comment