The value of ACK can never be underestimated. Educated in a missionary run school, reading history interpreted by marxist historians like Romila Thapar etc, ACK was the bridge which connected my to my Indian heritage and culture and kept my heart Indian.
Even at 63 I enjoy reading Tinkle! I had not heard of the name but I, on behalf of my children and friend's children - sincerely condole the demise of Shri Ananth Pai. May his soul rest in peace. - R.J.
இந்திய காமிக்ஸ் / சித்திரக்கதை உலகில் பெரும் மாற்றத்தை கொணர்ந்தவர், இந்தியாவின் முதல் காமிக்ஸ் சிண்டிகேட்டை உருவாக்கியவர் என்று இவருக்கு பல பெருமைகள். இவருடைய காமிக்ஸ் கதைகளை திரு வாண்டுமாமா அவர்கள் கல்கி இதழில் கொண்டு வந்தார். அவற்றை எல்லாம் தொகுதுக்கொண்டு இருக்கிறேன். விரைவில் ஒரு முழு நீள பதிவினை இடுகிறேன்.
நல்லவேளை, இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்ததைப்போல பிழைகள் இல்லாமல் இட்லிவடையில் ஒரு பதிவு.
his books has given me so much joy in my childhood. there were days when i would wait eagerly for the 1st week of each month to arrive to get my copy of tinkle and other comics. god bless his soul. - khaleel.
அனந்த் பை மறைந்த பிறகு நமது “செகுலர்கள்” அவர் மீது சேறும் சகதியும் வீச ஆரம்பித்துவிட்டார்கள். இளம் சிறுவர் சிறுமிகள் மனத்திலே இந்துத்வத்தை பதியச்செய்தவர் என்று தூற்றுவதைப் பலர் படித்திருக்கலாம்.
"ஊழல் பணத்தையெல்லாம் சுவிஸ் வங்கியில் ரகசியமாக போட்டு வைத்திருக்கும் இதயமில்லா அரசியல் வாதிகளைப் பார்த்துக் கேட்கிறேன், உங்களுக்கெல்லாம் தேச பக்தியே இல்லையா? எங்கள் தலைவனைக் கேட்டால் அதை யாருக்கும் தெரியாமல் நம் உள்நாட்டு வங்கியிலேயே போட்டு வைப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்லிக் கொடுத்திருப்பாரே!"
இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை.இருந்தால் அது நான் இல்லை :-)( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல.அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.
அறிமுகம்
பெயர்: இட்லிவடை பெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர். நிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான் பிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன். சாதனை: திருமணம் ஆகவில்லை காரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை வேதனை: படிப்பவர்களுக்கு தெரியும் நிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள் தற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள் நிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார் நிரந்திர கூட்டணி : ஓட்டை வடை பிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் ) அடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை முணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் கிடைக்குமிடம்: http://idlyvadai.blogspot.com ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com
9 Comments:
I too grew up reading Amar Chitra Katha.
The value of ACK can never be underestimated. Educated in a missionary run school, reading history interpreted by marxist historians like Romila Thapar etc, ACK was the bridge which connected my to my Indian heritage and culture and kept my heart Indian.
Even at 63 I enjoy reading Tinkle! I had not heard of the name but I, on behalf of my children and friend's children - sincerely condole the demise of Shri Ananth Pai. May his soul rest in peace. - R.J.
இந்திய காமிக்ஸ் / சித்திரக்கதை உலகில் பெரும் மாற்றத்தை கொணர்ந்தவர், இந்தியாவின் முதல் காமிக்ஸ் சிண்டிகேட்டை உருவாக்கியவர் என்று இவருக்கு பல பெருமைகள். இவருடைய காமிக்ஸ் கதைகளை திரு வாண்டுமாமா அவர்கள் கல்கி இதழில் கொண்டு வந்தார். அவற்றை எல்லாம் தொகுதுக்கொண்டு இருக்கிறேன். விரைவில் ஒரு முழு நீள பதிவினை இடுகிறேன்.
நல்லவேளை, இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்ததைப்போல பிழைகள் இல்லாமல் இட்லிவடையில் ஒரு பதிவு.
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை
his books has given me so much joy in my childhood. there were days when i would wait eagerly for the 1st week of each month to arrive to get my copy of tinkle and other comics. god bless his soul. - khaleel.
indian children are gifted to have people like pai.
long live the legend's fame.
Sad!!! I have alot of Amar Chitra Comics and enjoyed it alot...
RIP Uncle Pai!!!
why all comments are in English? (including this)
அண்ணே ஆனந்த் 'பை' யை ஆனந்த் 'பாய்' ஆக்கிட்டீங்களே.. இது நியாயமா?
அனந்த் பை மறைந்த பிறகு நமது “செகுலர்கள்” அவர் மீது சேறும் சகதியும் வீச ஆரம்பித்துவிட்டார்கள். இளம் சிறுவர் சிறுமிகள் மனத்திலே இந்துத்வத்தை பதியச்செய்தவர் என்று தூற்றுவதைப் பலர் படித்திருக்கலாம்.
Post a Comment