நேற்று மத்திய மந்திரி ப.சிதம்பரம், வைகோ போட்டியிட்ட தொகுதிகளில் தேர்தல் முடிவை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. இரண்டு பேரும் தோல்வியை தழுவியிருந்தால் நாட்டுக்கு நல்லாதாக இருந்திருக்கும்.
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டபோது காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார். இறுதிச்சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட 3 ஆயிரத்து 354 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடும் விருதுநகர் தொகுதியில், ஓட்டுப்பதிவு நாளன்று 7 லட்சத்து 44 ஆயிரத்து 880 ஓட்டுகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. நேற்று 15 சுற்றுகள் வாக்கு எண்ணி முடிக்கப்பட்டபிறகு பதிவான வாக்குகள் 7 லட்சத்து 66 ஆயிரத்து 242 என்று தெரிவிக்கப்பட்டது. இது முதலில் அறிவிக்கப்பட்டதை விட 21 ஆயிரத்து 332 ஓட்டுகள் அதிகமாகும்.
இந்த தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர் 15 ஆயிரத்து 764 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ள நிலையில், பதிவான ஓட்டுகளில் உள்ள வித்தியாசம் ஏற்புடையது அல்ல என்றும், முடிவை அறிவிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வைகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எழுத்து மூலமாக ஆட்சேபனை மனுவை பெற்றுக்கொண்டபின், தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தருவார் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இருந்தாலும் மதிமுக இத்தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அதன் நடைமுறை என்ன ? ....
அரசு அதிகாரிகளிடம் பேசிய போது, அவர்கள் சொல்லும் நடைமுறையைப் பார்த்தால், ப்ரோகிராமில் மாற்றுவது இயலவே இயலாது எனத் தெரிகிறது.
* ஒரு வோட்டிங் மெஷின் ரெடியானதும், ரிட்டர்னிங் ஆஃபிஸர் (இவர் டெபுடி ஐ ஏ எஸ் ரேங்கில் இருப்பவர்) கையில் ஒப்படைக்கப்படுகிறது.
* அவர் எல்லாக் கட்சி ஏஜெண்டுகளையும் அழைத்து, எல்லா பட்டனிலும் வாக்கு போட்டு, மீண்டும் அதை சரிபார்த்து கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்.
* பின்னர் அந்த மெஷின்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுகின்றன.
* மீண்டும் காலையில் வோட்டிங் துவங்கும்போது, மெஷினில் ரீசெட் பட்டன்கள் எல்லா ஏஜெண்டுகளின் முன் அமுக்கப்பட்டு, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பூஜ்யம் என உறுதி செய்யப்படுகிறது.
* வாக்குப் பதிவு முடிந்ததும், ஒவ்வொரு மெஷினிலும் எத்தனை வாக்குகள் பதிவாகியிருக்கின்றன எனப்தை மெஷினிலேயே எல்லா ஏஜெண்டுகளிடம் காண்பித்து, அதில் கையெழுத்தும் வாங்கிக்கொள்கிறாகள்.
* மெஷின்கள், எல்லாக் கட்சி ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்கப்பட்ட படிவங்களுடன், பெட்டிக்குள் வைத்துப் பூட்டப்படுகின்றன. ஏஜெண்டுகளின் மோதிர முத்திரையோடு கூடிய அரக்கு சீல் வைக்கப்படுகிறடு.
* வாக்கு எண்ணிக்கையின்போது திறக்கப்படும் பெட்டிகளில், இந்த அரக்கு சீல் முத்திரையை ஏஜெண்ட் ஒப்புக்கொண்ட பின்பே, எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.
* ஒவ்வொரு மெஷினிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை ஏஜெண்ட் சரி பார்க்கிறார். வாக்குப் பதிவின் போது நடந்த எண்ணிக்கையும் இதுவும் ஒன்றா என சரிபார்க்கப்படுகிறது. பின்பு மெஷினில் ஒவ்வொரு எண்ணுக்கும் வாக்குகள் காண்பிக்கப்படுகின்றன. எண்ணும் கட்சியும் ஒப்பு நோக்கப்பட்டு கட்சிக்கான வாக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதை ஒவ்வொரு பூத் ஏஜெண்ட்டும் சரி பார்த்து கையெழுத்துப் போடுகிறார்கள்.
* நாம் சந்தேகப்படுவது போல் ப்ரோகிராம் செய்திருந்தால், ஒரு மெஷினில் அதிமுக 0 மற்றும் திமுக 4000 என வந்திருக்கவேண்டும். இப்படி வந்தால், எந்த ஏஜெண்ட்டும் சந்தேகித்துவிடுவான். எனவே இது நடக்க வாய்ப்பில்லை.
* ஒட்டுமொத்த மெஷினும் எண்ணிக்கையும், பூத் போலிங் எண்ணிக்கயும் ஒப்பிடப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றனவாம்.
* ஒரு மெஷினில் 1000 வாக்குகள் மட்டுமே அளிக்க இயலும். எனவே ஒரு பூத்தில் 1000க்கு உட்பட்ட மக்கள் வாக்களுக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். கூடினால் அவரை இரண்டு பூத்துகளாகப் பிரிக்கப்படும். அல்லது அருகில் குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையுள்ள பூத்துடன் இணைக்கப்படும்.
* அப்படியானால், சிதம்பரம் வென்றதாக நடந்த இடத்தில் நடந்த விஷயம் என்ன? ஆபிசர் மிரட்டப்பட்டு, ஏஜெண்டுகள் விலைக்கு வாங்கப்பட்டு, அதிகாரிகளுக்குத் தெரியாமல், அப்சர்வர் (இரண்டு அதிகாரிகள்) விலைக்கு வாங்கப்பட்டு, எத்தனை வாக்குகள் பதியப்பட்டனவோ அதற்கு இணையான வாக்குகளை ஒரு மெஷினில் பதிந்து, இந்த மெஷினை வைத்தால் மட்டுமே இது சாத்தியம். இருக்கும் குறைவான நேரத்தில் இது சாத்தியமா?
* வைகோ விஷயத்தில் நடந்தது பெரிய மர்மம்தான். 27000 வாக்குகள் எங்கிருந்து வந்தன? புதியதாக மெஷின்கள் சேர்க்கபப்ட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதை எளிதாகக் கண்டுபிடுத்துவிடலாம். எத்தனை மெஷின்களுக்கு பூத் ஏஜெண்ட்டுகள் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் எனப் பார்த்து அவற்றைப் பிரிக்கவேண்டும். அவற்றில் ஏதேனும் காணாமல் போய், அதற்குப் பதிலாக புதிய மெஷின்கள் இருந்தால் (அதிக மெஷின்கள் சேர்க்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு மெஷின் என்பது ஒரு பூத். திடீரென இரண்டு பூத்துகளை யார் சேர்க்கமுடியும்) அதை உறுதி செய்யவேண்டும். செய்தால், இருக்கும் ஒரே வழி, எந்த இரண்டு மெஷின்க்ள் காணாமல் போனதோ, அந்த இரண்டு பூத்துகளில் வாக்குப்பதிவே.
* இதிலிருந்து தெரிவது என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில், மிரட்டி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்றாலும், அதைக் கண்டுபிடிக்க பல வழிகள் இருக்கின்றன. அதை செய்யப்போவது யார்? ஆனால், ஒரு கட்சிக்கு வாக்களித்தால் இன்னொரு கட்சிக்குப் போகுமாறு செய்யமுடியாது என்பது உண்மைதான்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, May 17, 2009
சிவகங்கை - விருதுநகர் - என்ன நடந்தது ?
Posted by IdlyVadai at 5/17/2009 01:30:00 PM
Labels: தேர்தல்2009
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










25 Comments:
கண்டிப்பா ஜனநயாக முறை படி மறு தேர்தல் நடத்தணும்.
comming soon in idly vadai
detective or by muni me waiting 4
that All the best & Advance wishes
Ki
Dubai
hi idly vadai
clarify this point if u can.
As you said everything was going on infront of every one then how come there is a change in recounting,that also if you see the sivagangai the recounting result is not at all acceptable.first they said chidambaram won in 300 votes then 3000 votes then 3186 votes? which one is true?
//ஒரு கட்சிக்கு வாக்களித்தால் இன்னொரு கட்சிக்குப் போகுமாறு செய்யமுடியாது என்பது உண்மைதான்.//
ஜெயாம்மா இதை சொல்லிட்டே இருக்காங்களே!
//ஒரு கட்சிக்கு வாக்களித்தால் இன்னொரு கட்சிக்குப் போகுமாறு செய்யமுடியாது என்பது உண்மைதான்.//
ஜெயாம்மா இதை சொல்லிட்டே இருக்காங்களே!
/// வைகோ விஷயத்தில் நடந்தது பெரிய மர்மம்தான். 27000 வாக்குகள் எங்கிருந்து வந்தன?///
இது ரொம்ப அநியாயம். தப்பு நடந்திருக்கிறது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.
to Kannadasan:
நீங்க சொல்வது சரி. காங்கிரசஸ் பூத் ஆளுங்களே கெளம்பிட்டாங்க! அப்பறம் சில பூத் மெசின எண்ணி , சிதம்பரம் ஜெயிசித அறிவிச்சாங்க! எல்லா ஓட்டும் எண்ணுவதற்கு முன் எப்படி பூத் ஆளுங்க போவாங்க?
இட்லி வடை
ஏசிக் ப்ரோக்ராமிங் தெரிந்தவர்களைக் கேட்டு கொஞ்சம் கட்டுரை எழுதினால் புண்ணியமாப் போகும். இப்படி அரைகுறையாக எழுதாதீர்கள்
மொத்த 1 லட்சம் மெஷின்களில் ஒரு பத்தாயிரம் மெஷின்களில் ரிக் செய்யப் பட்ட சிப்களைப் பொருத்தி அதை காங்கிரஸ், தி மு க ஆளும் மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் உள்ள சந்தேகத்துக்கிடமான தொகுதிகளில் நுழைத்து விடலாம்
அதற்கு தேர்தல் கமிஷனரின் ஒத்துழைப்பு இருந்தால் போதும். அதற்காகத்தான் ஊழல் கறை படிந்த அயோக்யன் நவீன் சாவ்லா என்ற கிறித்துவன் வாட்டிக்கனின் கட்டளைப் படி சோனியா அன்னையினால் நியமிக்கப் பட்டான்
தேர்தல் ஆரம்ப்பித்த பிறகு கமிஷனரான கோபால்சாமி ஓய்வு கொடுக்கப் பட்டார். அல்லது அவர் ஓய்வு ஆன பிறகு க்ரூஷியல் தேர்தல்கள் நடக்குமாறு அட்டவணை தயாரிக்கப் பட்டது
இந்த இ வி எம்க்குக்கான சிப்கள் எங்கு தயார் செய்யப் பட்டன, யார் தயாரித்தார்கள் என்று சொல்ல முடியுமா?
அத்தனை சிப்களும் சோதனை செய்யப் பட்டனவா? நான் சொல்லும் சோதனை கம்பெனிகள் செய்தது இல்லை, அனைத்து கட்சிகளின் முன்பாக அனைத்து இ வி எம்களும் சோதிக்கப் பட்டனவா?
அப்படியே சோதிக்கப் பட்டிருந்தாலும் கூட தேர்தல் நாளுக்குப் பிறகு தேவைப் படும் கட்சிகளுக்கு ஓட்டைச் சேர்க்கும் ப்ரோகிராம் செக்மெண்ட் ஒர்க் ஆகுமாறு டேட் சென்சிட்டிவாக ப்ரோகிராம் செய்யப் படலாம் அது கடினமானது அல்ல. ஆக தேர்தலுக்கு முந்தின நாள் வரை யார் எப்படி சோதனை செய்தாலும் சரியாகவே வேலை செய்யும், அதைப் போலவே தேர்தலுக்குப் பின்னால் யார் சோதனை செய்தாலும் சரியாகவே வேலை செய்யும். ஆனால் தேர்தல் நாளன்று தன் வேலையான காங்கிரஸ்/திமுக வுக்கு ஓட்டுக்களை ஒதுக்கும் வேலையை தேர்தல் நாள் அன்று மட்டும் செய்ய வைக்க முடியும். இது போன்ற மைர்ரோபிராசர்களைத் தயார் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிபவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்
இப்படியாக திட்டமிடப் பட்டு ப்ரோகிராம் செய்யப் பட்ட ப்ராசசர்கள் பொருத்தப் பட்ட இ வி எம்கள் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் பரவலாகப் பயன் படுத்தப் பட்டுள்ளன.
இதற்கு ஒரே வழி ப்ரோகிராம் டம்பை எடுத்து பாரபட்சம் அற்ற தொழில்நுட்பர்களால் அலசச் சொல்வது ஒன்றே. அதில் இருந்தும் கூட தப்பிக்கக் கூடிய ஸ்மார்ட்டான வழிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த அளவிற்கு இதைத் தயாரித்தவர்கள் யோசித்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.
காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் வென்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள அனைத்து இ வி எம்களின் ப்ராசர்களில் உள்ள சோர்ஸ் கோடும் உடனடியாக அனலைஸ் செய்யப் பட வேண்டும். ஆனால் இந்நேரம் அந்த சிப்கள் மீண்டும் மாற்றிப் பொருத்தி வைக்கப் பட்டிருக்கக் கூடும்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற காரணம் மக்கள் அல்ல நவீன் சாவ்லா என்றொரு குள்ள நரி மட்டுமே.
இதை தயவு செய்து பி ஜே பி பிரமுகர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள். சுவாமி ஏற்கனவே இது பற்றி பேசினார் யாருமே அவரைக் கண்டு கொள்ளவில்லை
// இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற காரணம் மக்கள் அல்ல நவீன் சாவ்லா என்றொரு குள்ள நரி மட்டுமே. //
ஓட்டு போலவுர கணக்கு இருக்கே அத எப்படி சமாலிக்கமுடியுங்க.அதுக்கு பூத்துல இருக்க மத்த ஏஜெண்டுகள் ஒத்துவரனும்லங்க.
இட்லி வடை நன்றாக சயின்ஸ் கதை எழுதலாம். "சுஜாதா" போல முன்னுக்கு வருவார்.
எனக்கு தெரிந்த விளக்கம்.
ஒரு EVM இல் தயாரிக்கும் பொது வெறும் வரிசை எண்கள் மட்டும் தான் இருக்கும்.சின்னம் இருக்காது.
நாம் தேர்தல் முடிந்து எண்ணும்போது , (கூடுதல் பட்டனை அழுத்தும் போது )ஒவ்வொரு வரிசை எண் உள்ள பட்டனுக்கும் எத்தனை முறை பிரஸ் செய்தார்கள் என்ற கூட்டு தொகை வரும்.
ஒவ்வொரு எண்ணுக்கும் அதே போல வரிசை பிரகாரம் பார்க்கலாம். அப்போது எந்த நம்பர் , என்ன கட்சி, என்ன சின்னம் என்பது தெரியாது.
EVM தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் சீல் செய்யப்பட்டு வரும். முகப்பில் மட்டும் வேட்பாளர் பெயர் அகர வரிசை படி ஓட்டுவார்கள். சின்னமும் அதே வரிசையில் ஒட்டுவார்கள்.
எங்கள் தொகுதில் காங்கிரஸ் ஒன்றாம் இடம் , அ. தி.மு.க இரண்டாம் இடம். ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் இது வரிசை இடம் மாறும். கட்சியும் மாறும்,
ப்ரோக்ராமை தொகுதிக்கு வந்த பின்னர் மாற்ற முடியாது. எனவே எந்த பட்டனை அழுத்தினாலும் முதல் பட்டனை அழுத்தியது போல கூட்டு தொகை முதல சின்னத்துக்கு கணக்கில் எடுத்தால் அது எல்லா தொகுதிக்கும் சரி வராது.
அத்துடன் அப்படி ப்ரோக்ராம் செய்தால் எல்லா ஓட்டும் ஒரு சின்னத்துக்கு தான் வரும். அல்லது ஒரு சின்னத்துக்கு zero தான் வரும்.
அப்படி எந்த பெரிய கட்சிக்கும் ஒரு EVM இல் zero வந்தால் , அந்த EVM ஐ செக் பண்ணி பார்க்கலாம்.
மற்றபடி ப்ரோக்ராமில் ஒரு சில தடவை சின்னம் மாற்றியும், கூட்டும் படியும் மற்ற தடவை சரியாகவும் வர வைக்க முடியாது.
ஒரு ப்ரோக்ராம் செய்தால் அந்த EVM இல் அனைத்து ஓட்டும் அந்த சின்னத்துக்கு விழாது.
இந்த தேர்தலின் அப்படி எந்த EVM இலும் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் zero ஒட்டு வந்ததாக தெரியவில்லை.
அப்படி இருந்தால் அது தெரிய வந்திருக்கும்.
எனவே EVM இல் மோசடி பண்ண 100 சதவீத வாய்ப்பு இல்லை.
பின் குறிப்பு: நான் ஒரு எலக்ரானிக் இன்ஜினியர்.
ஜெயாவும், சுவாமியும் என்ன சொன்னாலும் அதில் பாதி பொய் இருக்கும்.
சுவாமிக்கு சொல்லிவிட்டுதான் ஒபாமா காலையில் சாப்பிட செல்லுவார் என்று திடீரென்று புருடா விடுவார்.
ஜெயா பேசுவதெல்லாம் பொய்.
ஆனால் ஒரு ஊரில் சொன்ன பொய்யை அடுத்த ஊரில் சொல்ல மாட்டார். ( ஒரு முறைக்கு மேல் ஒரு பொய் சொல்ல கூடாதாம் ). ஐயாவாடி பிரிதியங்கரா கோபித்து கொள்ளுவார்
ஒரு லக்ஷம் கோடி ஊழல் என்று சொன்னது நிஜமானால் இந்நேரம் முழு விபரத்தையும் மக்கள் தொலைக்காட்சிகளில் காட்டி இருப்பார்கள்.( தேர்தல் முதல் நாள் இலங்கை ஒப்பாரி லைவ் ஆக காட்டியதுபோல )
தேர்தல் ஒட்டு எண்ணி முடிந்ததும் எல்லா EVM களையும் சீல் செய்து
( வேட்பாளர்களின் முத்திரையுடன்) பாதுகாப்பாக வைப்பார்கள். கோர்ட் கேஸ் வந்தால் மறு எண்ணிக்கை தேவைப்பட்டால் அதை வேட்பாளர் முன்னிலையில் சீலை சரி பார்த்து அதன் பின்னர் எண்ணுவார்கள்.
EVM தயாரித்த கம்பனி : BHEL மற்றும் BEL என்ற அரசாங்க நிறுவனம். இந்தியா முழுக்க லக்ஷ கணக்காக EVM தயாரிக்க பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் முடிவாகும் முன்னரே EVM அரசாங்கம் வசம் வந்து விடும். அதன் பின்னர் BHEL, BEL ஏதேனும் ரிப்பேர் ஆனால் சரி செய்ய வருவார்.
அத்துடன் வாக்கு போடா தொடங்கும் முன்பு EVM ஐ இயக்கி வேட்பாளர்களுக்கு காட்டுவார்கள் . ஒவ்வொரு பட்டனையும் அழுத்தி கட்டி ஒவ்வொரு சின்னதுக்கும் ஓட்டு விழுவதை கண்பிப்பர்கள். அதன் பின்னரே ஓட்டு பதிவு ஆரம்பமாகும். அப்போதே ஒரு சின்னத்துக்கு ஓட்டு கட்டவில்லை என்றால் தெரியும். அப்படி பார்த்தபோது தான் இரண்டு EVM சரியாக வேலை செய்யவில்லை என்று பயன்படுத்தவில்லை. அதை தான் ஜெயாவும் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஒட்டு எண்ணி முடிந்ததும் எல்லா EVM களையும் சீல் செய்து
( வேட்பாளர்களின் முத்திரையுடன்) பாதுகாப்பாக வைப்பார்கள். கோர்ட் கேஸ் வந்தால் மறு எண்ணிக்கை தேவைப்பட்டால் அதை வேட்பாளர் முன்னிலையில் சீலை சரி பார்த்து அதன் பின்னர் எண்ணுவார்கள்.
EVM தயாரித்த கம்பனி : BHEL மற்றும் BEL என்ற அரசாங்க நிறுவனம். இந்தியா முழுக்க லக்ஷ கணக்காக EVM தயாரிக்க பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் முடிவாகும் முன்னரே EVM அரசாங்கம் வசம் வந்து விடும். அதன் பின்னர் BHEL, BEL ஏதேனும் ரிப்பேர் ஆனால் சரி செய்ய வருவார்.
அத்துடன் வாக்கு போடா தொடங்கும் முன்பு EVM ஐ இயக்கி வேட்பாளர்களுக்கு காட்டுவார்கள் . ஒவ்வொரு பட்டனையும் அழுத்தி கட்டி ஒவ்வொரு சின்னதுக்கும் ஓட்டு விழுவதை கண்பிப்பர்கள். அதன் பின்னரே ஓட்டு பதிவு ஆரம்பமாகும். அப்போதே ஒரு சின்னத்துக்கு ஓட்டு கட்டவில்லை என்றால் தெரியும். அப்படி பார்த்தபோது தான் இரண்டு EVM சரியாக வேலை செய்யவில்லை என்று பயன்படுத்தவில்லை. அதை தான் ஜெயாவும் சுட்டிக்காட்டினார்.
namma ellam inga pesitu irukaratha partha ennaku - Suryana parthu nai kolacha kathaya than theriuthu. Enna solli enna pirayochanam kadasila India nelamai ippadi aiduche!?
இந்திய பங்கு சந்தை தேர்தல் முடிவுக்கு மகத்தான வரவேற்பை அளித்துள்ளது.
சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து,விற்பவர் இல்லை, எல்லோரும் வாங்குபவர்களே என்ற நிலையில் இன்று வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
எதுக்கு இந்த தேர்தல்!
அடுத்த முறையும் நாங்க தான் இருப்போம்! போங்கடான்னு சொல்லிட்டு போகவேண்டியது தானே!
// ஊழல் கறை படிந்த அயோக்யன் நவீன் சாவ்லா என்ற கிறித்துவன் வாட்டிக்கனின் கட்டளைப் படி சோனியா அன்னையினால் நியமிக்கப் பட்டான்//
எல்லாவற்றிற்கும் மத சாயமா?
தேர்தல் நியாயமாக நடந்தது.
மக்கள் தான் ஒட்டு போட்டார்கள்
EVM இல் தவறு நடக்க வாய்ப்பு
இல்லை.
UMA unga comedyku aalave illaya? election gyayama nadanthuthuna P.Chidambaram win panninathu, Vaiko thotrathu eppadi?
paperla vote potta kuda countingla theriama thappu pannitanganu sollalam..EVMla eppadi 23K vote difference and recountingla eppadi result eppadi change aaguthu?
சிவகங்கா மற்றும் வைகோ தொகுதிகளில் தோற்ற வேட்பாளர் கோர்ட்டுக்கு போவதால் மறு எண்ணிக்கையில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்.
இரண்டு இடங்களிலும் கிலரிக்கள் எர்ரர் தான். ( மனித தவறு கூட்டும் போது ஏற்பட்டது தான்)
மறு தேர்தல் வந்தால் காங்கிரசஸ் அந்த இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி அடையும்.
கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:
கடந்த தேர்தலில் 40க்கு 40 கைப்பற்றி வெற்றி பெற்றீர்கள். ஆனால் இந்த தேர்தலில் 12 தொகுதிகள் குறைந்துவிட்டதற்கு என்ன காரணம்?
ஒருவேளை மீண்டும் நாங்கள் 40க்கு 40-ஐயும் கைப்பற்றி இருந்தால் வாக்குப்பதிவு எந்திரத்தையே மாற்றி விட்டார்கள், முறைகேடுகள் நடந்தது உண்மை என்று ஆகிவிடுமோ என்று கருதியோ என்னவோ நல்லவேளையாக எதிர்க் கட்சிகளுக்கும் 12 தொகுதிகளை மக்கள் கொடுத்துவிட்டார்களோ என்னவோ.
CORRECT -- இப்பவே சிலர் அப்படிதான் தவறாக சொல்லுராங்க.
இங்கு உமா என்ற பெயரில் எழுதும் ஏஜெண்ட்டுக்கு
நீ என்ன கோட்டால எலக்ட்ரானிக்ஸ் படிச்சியா அல்லது கருணாநிதியின் ரெட்க்கமெண்டேஷன்ல படிச்சியா? இங்க கேட்டிருக்கிற கேள்வியோட அடிப்படையாவது உனக்குப் புரியுதா? உனக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா?
தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பின்பு, வேட்பாளர் சின்னம் எல்லாம் அறிவிக்கப் பட்ட பின்பு தேர்ந்தெடுத்த ஒரு பத்தாயிரம் மெஷின்களில் மால்வேர் ப்ரோக்ராம் செய்யப் பட்ட சிப்புக்களை நவீன் சாவ்லா என்ற வாடிக்கனின் அடியாளும், சோனியாவின் கையாளும் இ வி எம் களில் பொருத்தி விட்டார்கள் அதை தமிழ் நாடு, ஆந்திரா போன்ற காங்கிரஸ் கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களில் புகுத்தி ஜெயித்து விட்டார்கள் என்பதுதான் இங்கு முதல் குற்றசாட்டே. அப்படிச் செய்ய சாத்தியம் உள்ளது. நீ எலக்ட்ரானிஸ் படிச்சே என்றால் நான் அமெரிக்க தேர்தல்களுக்கு இதே சிப்புக்களைத் தயார் செய்யும் கொரிய நிறுவனத்தின் டிசைன் இஞ்சினீயராக இருக்கிறேன். பெரிய புடுங்கி மாதிரி எழுதக் கூடாது, கருணாநிதிக்கு நீ என்னவேண்டுமானாலும் ஜால்ரா போட்டுக் கொள் ஆனால் இங்கே வந்து அரைகுறையாக உளறாதே
1984 reloaded in 2009
By S. Aravindan Neelakandan
Column: Notes from the South
Published: May 18, 2009
TOOLBAR
Print Story
Add Comments
Email a friend
Watch this writer
Font size:
Nagercoil, India — Imagine one of India’s topmost economists, with a Cambridge doctorate in economics, praising a person who flunked national economic planning and policy in his master’s course as “the national youth leader,” and thanking the latter for the success of the former. If you think this is sycophancy at its worst, you know nothing.
India is fast descending once again into becoming a banana republic of sycophants. That is no new phenomenon for India. As we all witnessed in the aftermath of the brutal majority Rajiv Gandhi got in 1984, the sycophants filled the Cabinet berths and the media. However, this time there is a difference. Beyond the euphoria of the Congress party, things are going badly for Indian democracy and secularism.
In a constituency at Tamil Nadu where a firebrand pro-Sri Lankan Tamil leader was contesting, the leader lost the election – and then it turned out that the votes counted by electronic voting machines showed a polling of 25,000 more.
In another constituency where P. Chidambaram, the Congress home minister, was trailing in all rounds, where voters saw him declared one of the prominent losers of election 2009, he suddenly made a comeback – allegedly after a few phone calls from New Delhi. People whisper in hushed voices of a grand conspiracy involving some top officials, as well as manipulated voting machines.
In fact the present chief election commissioner of India, Naveen Chawla, is not only not a man above suspicion, he has a ring of notoriety about him. Chawla was embroiled in controversy after a trust run by him and his wife received funds from prominent Congress members of Parliament. The Shah Commission that inquired into excesses during the fascist emergency of 1975 had also indicted him for misuse of power while he was secretary to the lieutenant governor of New Delhi.
So were the voting machines manipulated? Are we witnessing the origin of a new urban legend with political juice to it, or is it the tip of a dark mass of manipulated Orwellian politics that is dawning on India?
Down south a far more serious threat hangs over the heads of the voters. With the voting machines, the basic concept of secret ballots is gone. Now the candidates can easily track down which polling booth voted in whose favor. In the state of Tamil Nadu, where dynastic muscle power rules the roost, this can indeed be very dangerous. Particularly vulnerable are slum dwellers, whose very homes could be demolished by powers-that-be if they are found to have voted for the opposition.
It should be remembered that the ruling coalition, the United Progressive Alliance regime of the last term, was saturated with scandals and oversaw the renewed geographical spread of terrorism – both jihadi and Maoist. Scams were exposed, from railway recruitment to allocation of electromagnetic waves. The latter scandal is perhaps India’s biggest public swindle ever, and Prime Minister Manmohan Singh presided over it.
So one wonders why the Indian electorate chose the Manmohan government, which failed them on all fronts.
Or did they?
Has democracy transformed into something eviler than dynastic sycophancy – an Orwellian dynastic sycophancy?
--
சிங்களர்கள் ஏன் தமிழர்களை வெறுத்தார்கள் என்று இந்தப் போராட்டத்திற்கான ஆரம்பக் கால காரணத்தை இவர்கள் சொல்லும் பொழுது தமிழர்கள் எல்லா பதவிகளிலும் இருந்தார்கள், படித்து முன்னேறி இருந்தார்கள் என்றும் அதனால் பொறாமையடைந்த சிங்களர் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் தர மறுத்தார்கள் என்றும் அதனால் இந்தப் போராட்டம் துவங்கியது என்றும் சொல்கிறார்கள். அதே காரணத்தைச் சொல்லித்தானே பிராமணர்களும் இந்தியாவில் இன அழிப்புச் செய்யப் படுகிறார்கள்? பிராபகரனை விடத் துப்பாக்கி ஏந்த அதிக பட்சக் காரணங்கள் இந்திய தமிழ் பிராமணர்களுக்குத்தானே உண்டு? ஆனால் இங்கே பிராமணர்களை வெறுக்கும் அதே கூலிப்பட்டாளங்கள் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுகிறார்கள். என்னே ஒரு முரண்? காரணப் படிப் பார்த்தால் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுப் பிராமணர்களும் ஒரே தளத்தில் வருகிறார்கள். ஆனால் அங்கே உரிமை கோரும் அதே புலிகள் தமிழ் நாட்டுப் பிராமணர்களை அழிப்போம் என்கிறார்கள். அங்கே தமிழர்களை ஒடுக்குகிறார்கள் அழிக்கிறார்கள் அது தவறு அது இன அழிப்பு என்று சொல்லும் அதே நெடுமாறனும், வீரமணியும், கோபாலசாமியும் இங்கே அதே தவற்றைச் செய்யத் துடிக்கிறார்கள். அதே இன அழிப்புச் செய்ய அலைகிறார்கள். ஒரு வேளை தனி ஈழம் பெற்றிருந்து தனி நாடு அமைத்திருந்தால் அதைப் பெற்றுத் தர உறுதி பூண்ட ஈழத்தாய் ஜெயலலிதாவைத்தான் முதலில் வெட்டிக் கூறு போட்டிருந்திருப்பார்கள். புலிகளை ஆதரிக்கும் இணையப் பிராமணப் புலிகளைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கழுகுக்குப் போட்டிருந்திருப்பார்கள்.
பிராபகரன் அழிவு நிம்மதியை அளிக்கிறது. ராஜீவ் கொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொன்ன அதே பிரபாகரணின் மரணம் இன்பியல் ஒரு இன்பியல் சம்பவம் என்பேன் நான். இந்த ஈழத் தமிழ் வியாதி ஒரு கான்சர் போல தமிழ் நாட்டைப் பிடித்திருந்தால் தமிழ் நாட்டில் முதலில் அழிக்கப் பட்டிருப்பது பிராமணர்களும், வட இந்தியர்களும், சொளராஷ்டிரா, கன்னடர்கள் போன்ற மைனாரிட்டிகளாகத்தான் இருந்திருப்பார்கள். ஏதோ ராஜ பக்சேயின் புண்ணியத்தில் தமிழ் நாட்டுப் பிராமணர்கள் இன்று தப்பித்திருக்கிறார்கள் ஆனால் இதே நிம்மதி எதிர்காலத்தில் தொடரும் என்று உறுதி கூற முடியாது. நிச்சயம் நெடுமாறன்களுக்கும் கோபாலசாமிகளுக்கும் கொளத்தூர் மணிகளுக்கும் அடுத்த வேலை வேண்டும். அவர்களுக்கான வேலையையும் ஊதியத்தையும் நிச்சயம் சர்ச்சுக்கள் தரத் தயாராகவே இருக்கும். தமிழ் நாட்டில் மதமாற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கும் பிராமணர்களை முதலில் அப்புறப் படுத்தும் பணி அடுத்த அசைன்மெண்டாக நெடுமாறன்களுக்கு அளிக்கப் படலாம். நெடுமாறன்கள் ஓய்வு எடுப்பதில்லை.
இன்றைக்கு தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று கொக்கரித்த ஒருவனும் நாளைக்கு அமைதி திரும்பிய பின்னால் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யப் போவதில்லை. அவர்கள் நலத் திட்டத்தைப் பற்றி யோசிக்கப் போவதில்லை. அதையும் ராஜபக்சே வந்து செய்தால்தான் உண்டு. எப்படியோ இது வரை புலிகளை ஆதரிக்காத தமிழர்கள் அனைவரும் மீண்டும் தன் சொந்த ஊருக்குச் சென்று வரவும், நிம்மதியாக வாழவும் ராஜ பக்சே ஏற்பாடு செய்ய வேண்டும். அதைச் செய்ய இந்திய அரசு உதவ வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும், சம உரிமையும் அளிக்கப் பட வேண்டும். இனிமேலாவது இலங்கைப் போரில்லாத ஒரு பூமியாக மலர வேண்டும்.
இன்று பிரபாகரனுக்கும் அவன் கூட இறந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் வருத்தப் படலாம் என்று கண்களை மூடினால் வரிசை வரிசையாக புலிகள் கொன்ற பிணங்கள் கண்களுக்குள் ஓட அவன் மீது பரிதாபம் கூட வரவில்லை. இதே நிலமை ஹமாஸ்களுக்கும், தாலிபான்களுக்கும், காஷ்மீர பயங்கரவாதிகளுக்கும், அரபிகளுக்கும், பாக்கிஸ்தானிகளுக்கும் சீக்கிரமே வர அல்லா அருள் புரிய வேண்டும். நலல் செய்தி உலகம் எங்கிருந்தும் வரட்டும். இது போன்ற இன்பியல் சம்பவங்கள் தொடரட்டும். ராஜ பக்சே இந்தியப் பிரதமராக வர வேண்டும் ஜிகாதிகளை அழிக்க வேண்டும்.
//ராஜ பக்சே இந்தியப் பிரதமராக வர வேண்டும்//
என்னா வில்லத்தனம்!
"Cheruppadi" Chidhambara Chettiar's win is surrounded by mystery.
Post a Comment