கடந்த சில நாட்களாக செய்திகளை ஃபாலோ செய்ய முடியவில்லை. இன்று தான் செய்திகளை பார்க்க முடிந்தது.
கண்ணில் பட்ட செய்திகள் இவை
1. பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் போலீஸ் காவல் 24-ந்தேதி வரை நீடிப்பு ( எதற்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இந்த சடங்கு என்று தெரியவில்லை )
2. தேனாம்பேட்டையில் இலங்கை ராணுவ தளபதி கொடும்பாவி எரிப்பு ( கோமாளிகள் என்ன செய்வார்கள் )
3. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தாம்பரத்தில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு ( எங்க தெரு குழாயில் தண்ணீ வரவில்லை ஒரு ஆர்ப்பாட்டத்துகு ஏற்பாடு செய்யுங்கள் )
4. தீவிரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்பை பலப்படுத்த சட்டம்: பாராளுமன்றத்தில் ப.சிதம்பரம் ( அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும் )
5. வெள்ளப்பாதிப்பு கருணாநிதிக்கு ஜனாதிபதி கடிதம். ( பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரியப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் )
6. வங்கக் கடலில் மெலிந்த காற்றழுத்த தாழ்வு நிலை; தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் ( அடுத்த ஜனாதிபதி கடிதம் ரெடி )
7. பவுன்விலை ரூ.9440 ஆக உயர்வு; தங்கம் விலை ரூ.200 அதிகரிப்பு ( அட இதுவும் தினமும் வரும் செய்திதாங்க )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, December 11, 2008
செய்திகள்
Posted by IdlyVadai at 12/11/2008 08:40:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
இலங்கை பிரச்சனை என்ன ஆச்சு?
வாழ்க உம் தமிழுணர்வு...!!!
வளர்க உம் சூடு சொரணை(ஏதாவது இருந்தால்)...!!!
een software velai puttukichcha. :))
//1. பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் போலீஸ் காவல் 24-ந்தேதி வரை நீடிப்பு ( எதற்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இந்த சடங்கு என்று தெரியவில்லை )//
The reason is our existing criminal laws, that is, Indian Penal Code (E.P.Co. in Tamil) is so outdated that it did not even envisage such ruthless terrorist attacks & bloody-minded criminals. That is why BJP is crying hoarse to bring in special laws to tackle & contain terror like TADA & POTA but our psudo-seculars, for the sake of minority votes, won't have any of that. They don't care if the country goes to dogs. All they want is vote & power so that they can swindle the country for their own & their families' welfare. For their omissions & commissions, we the people are all suffering now.
//இலங்கை பிரச்சனை என்ன ஆச்சு?//
- காவிரி பிரச்சனை என்ன ஆனதோ
- ஒக்கேனக்கல் பிரச்சனை என்ன ஆனதோ
- தினகரன் அலுவலக ஊழியர்கள் 3 பேர் எரித்துக் கொலையில் என்ன ஆனதோ
- சட்டக் கல்லூரி வன்முறை என்ன ஆனதோ
அதே கதிதான்.
//இலங்கை பிரச்சனை என்ன ஆச்சு?//
- காவிரி பிரச்சனை என்ன ஆனதோ
- ஒக்கேனக்கல் பிரச்சனை என்ன ஆனதோ
- தினகரன் அலுவலக ஊழியர்கள் 3 பேர் எரித்துக் கொலையில் என்ன ஆனதோ
- சட்டக் கல்லூரி வன்முறை என்ன ஆனதோ
அதே கதிதான்.
----------------------------------
Asathal ANONY..........
Post a Comment