இந்த படத்தில் மாணவர்கள் ஏன் அடித்துக்கொள்கிறார்கள் ? கடந்த 30-ந் தேதி அன்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஒரு பிரிவினர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து உள்ளனர். இதையொட்டி அடிக்கப்பட்ட போஸ்டரில் கல்லூரியின் பெயரில் அம்பேத்கார் பெயர் இடம்பெறவில்ல அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் அதன் வீடியோ காட்சி கீழே...
சன் நியூஸ்
ஜெயா டிவி நியூஸ்
சட்டம் என் கையில் என்பதை இந்த சட்ட கல்லூரி மாணவர்கள் சரியாக புரிந்து வைத்துக்கொண்டுள்ளார்கள். படிக்க இஷ்டம் இல்லாமல் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாருக்கும் கெட்ட பெயரையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி வன்முறையை இளமையிலேயே நம்பி வாழும் இவர்கள் நாளைக்குக் கோட்டைக்குப் போவார்கள் என்று நினைத்தால்......
சினிமாவில் ரவுடியாகவும், திருடனாகவும் நடிப்பவர்கள் பொது வாழ்க்கையில் நல்லவர்களாக இருக்கிறார்கள், "ரஜினி அரசியலுக்கு வர கூடாது" என்று ராமதாஸ் சொல்லுகிறார். இந்த மாதிரி ரவுடிகள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார் போல. மரமோ, மனிதர்களோ, இவர்களுக்கு எதையாவது வெட்ட வேண்டும். காடு வெட்டி குரு போன்றவர்கள் பேச்சுக்களை கேட்டால் காதிலிருந்து ரத்தம் வரும், இவர் ரஜினியை பார்த்து அரசியலுக்கு வராதீர்கள், வந்தால் ஜெயிக்க முடியாது என்று சொல்ல, எந்த அருகதையும் கிடையாது. 'அன்பும் மணியும்' உள்ளவர் ரஜினி அதனால் அவர் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் போதும். அப்படியே இந்த அன்பும் மணியும் உள்ளவர் அரசியலுக்கு வந்தால் முன்பக்கமாக தான் அரசியலுக்கு வருவார், அன்புமணியை போல் பின்பக்கமாக வரமாட்டார்.
முதல்வன் சினிமாவில் போலீஸ் கலவரத்தை அடக்காமல் ‘ஆடர்'க்கு வெயிட் செய்வார்கள். வீடியோவை பார்த்தால் அப்படி தான் இருக்கு.
போலீஸில் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள், விசாரனை கமிஷன், சட்டசபை வெளிநடப்பு, ஜூவி, ரிப்போட்டர் அடிப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அழுகை பேட்டி என்று இந்த சம்பவம் இனிதே முடியும்.
கீழே குப்பை தொட்டி ஒன்று வைத்துள்ளேன் இந்த கேவலமான ரவுடிகளையும் மாணவர்களையும், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்களையும் பார்த்து துப்பிவிட்டு போங்கள்...
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, November 13, 2008
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport
Posted by IdlyVadai at 11/13/2008 12:00:00 PM
Labels: செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










127 Comments:
இதுக்கெல்லாம் காரணம் பார்ப்பான் தான்...
.......வெவரமணி
ஹிஹிஹிஹி...
பஸ்டு நாதான் துப்புவேன் .........
To think that the Judiciary is actually based on these 'lawyers'!
It is frightening!
முதல்வன் சினிமால வருமே, அதே மேட்டர் தான். மிருக வெறித்தனம்
அசிங்கம்!!!!
Yaru sonna RamGopal padathula vanmurai athigamunu sonna. F#@King law students shows more than that in live...Thanks....
Next naathan thuppuvenn...
சாதிவெறி வாழ்க!
சாதிவெறியை வளர்ப்பவர்களும் வாழ்க!
சாதிவெறியால் அடித்துக்கொள்பவர்களும் வாழ்க!
இதேபோல் தமிழகம் என்றென்றும் வாழ்க!
Sir,
Manasu kastama iruku sir. Dunno how these law college students going to bring in Justice in the future
The man A.B.J will really feel for this incident. do u think they are students? BIG NOOO???
Then!!!!!!!!!!
BASTARDS (SORRY FOR SAYING THIS IN A GOOD BLOG)... but i feel depressed for my country.
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
first leaders of the both community to be punished. as u said the persons who come with the quota & with the political back ground are doing these. Hence the rowdies in the name of student's parents / relatives to be punished if they are in the political. they do all these because of their support and no action will be take and even if any action taken, they will face with the political voice. and the government will also not take any action except suspending the police officer for one week / 10 days time. Even as one anonymous said the Chief Minister and D.K. parties will tell all these happenned because of brahmins.
What the f*ck is going on in TN? I can't believe that TN police were once compared to Scotland yard. Shame on them. Don't the rival students have any humanity left?
Now I think we need strict laws like arab countries.These bastards (law college students) should be hanged in the middle of public. So that next time these kind of happenings will not happen..
இறைவா
என் மக்களுக்கு
நல்ல அரசியல் தலைவரை தேர்ந்தேடுக்கிற
புத்தியை கொடு
இல்லை
திரும்பவும்
வெள்ளையன்கிட்டை
அடிமையாக்கிவிட்டு
மனிதப் பண்புகள் எந்தளவு தாழ்ந்து விட்டன :(( சாதீயம் எந்தளவு வேரூன்றி உள்ளது? கல்வியால் என்ன பயன்? இது ஒரு கருமையான நாள் :(((
இதன் தீவிரத் தன்மையை உங்கள் சம்பந்தமற்ற கருத்துகள் திசைதிருப்புகின்றன.
சட்டக் கல்லூரியில் குறிப்பாக சென்னை சட்டக்கல்லூரியில் இது போன்ற அராஜகங்கள் நடை பெறுவதும் அதனை போலிஸ் வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதற்க்கெல்லாம் பின்புலத்தில் அரசியல்வாதிகளும் , ஜாதி வெறியர்களும் இருப்பதே காரணம். இந்தக் கையாலாகாத அரசு இதற்கெல்லாம் ஒன்றும் செய்யாது, ஏனெனில் இவர்களுக்கு வருங்கால அடியாட்களை உருவாக்கித் தருவதே இந்த சட்டக் கல்லூரிகள்தான்.
வன்முறையைக் கையில் எடுக்கும் இந்தச் சட்டக் கல்லூரிப் பொறுக்கிகள்தான் நாளை கோர்ட்டில் நீதிக்காகவும்,சட்டத்தை மதிப்பது பற்றியும் பேசப் போகிறார்கள் என்பதை நினைக்கவே அருவெருப்பாகவும், இந்த அயோக்கியர்களின் கைகளில் சிக்கிச் சீரழியப் போகும் அப்பாவி மக்கள் மேல் கழிவிரக்கமும் பிறக்கிறது.
This is for the dust bin
ர்ஹ்ர்ஹ்ர்ஹ்ர்ஹ்ர்ஹ் த்த்த்தூ....
கொடுமை...கொடுமை
அது எதற்கு 2 தடவை விடியோ?
பார்க்க சகிக்கவில்லை.
Its a hard truth that most rowdy politicos are from the law colleges. Its the main breeding ground for third-rated Gundas/politicians and prisons coming in close second.
Guess they were having practicals or a campus-interview by various parties.
வன்முறையைக் கையில் எடுக்கும் இந்தச் சட்டக் கல்லூரிப் பொறுக்கிகள்தான் நாளை கோர்ட்டில் நீதிக்காகவும்,சட்டத்தை மதிப்பது பற்றியும் பேசப் போகிறார்கள் என்பதை நினைக்கவே அருவெருப்பாகவும், இந்த அயோக்கியர்களின் கைகளில் சிக்கிச் சீரழியப் போகும் அப்பாவி மக்கள் மேல் கழிவிரக்கமும் பிறக்கிறது.
----------------------------------
Well said - by a Anonymous.....
I am ashamed of myself on seeing these Videos.........
Ivanunga ellam padichu naalaikku ennatha kizhikka poraanga....
Mudhalvan paatha maadhiri irukku.
Knowledge in Law or atleast a degree in Law along with the arm power is an IIT degree for entering politics.
அடி பட்டவன் கிட்ட பேட்டி வாங்குறாங்க!!
வெக்க கேடு...
சென்னை சட்டக்கலூரி சம்பவம் எதிரொலியாக மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் சட்டக்கல்லூரிகள் 2 நாட் களுக்கு மூடப்படுவ தாகவும், தேர்வுகள் தள்ளி வைக் கப்படுவதாகவும் அறிவிக் கப்பட்டு உள்ளன.சென்னை சட்டக்கல்லூரி கால வரையின்றி மூடப் பட்டது, விடுதியும் மூடப் பட்டது.இதே போல் தமிழ்நாடு முழுவதும் சட்டக்கல்லூரி களுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மதுரை சேலம் சட்டக்கலூரி வளாகங்களில் போலீசார் குவிக்கபட்டு உள்ளனர்
Search for 'Ambedkar law college' on Google image search. This photo is on the first page of hits. Look how we are staging the name of the top Law school of TN in the world arena! This is disgusting.
சாஸ்த்த்ரா கல்லூரியில் சட்டப்ப்படிப்பு இந்த வருடதிலிர்ருந்து துவங்கப்பட்டது, அப்போது இந்த அரசு சட்டக்கல்லூரி பொறுக்கிகள் (மாணவர்கள்) எதிர்பு தெரிவித்தனர். வழக்கம் போல் ஸ்ட்ரைக் அது இது என்று செய்தனர். ஏன்? தனியார் சட்டக்கல்லூரிக்களில் கோட்டா கிடையாது, சட்டம் மட்டும் சொல்லித்தரப்படும், ரவுடித்தனம் இர்ர்ர்க்காது.
அதானால் நல்ல வழக்கறிஞர்கள் உருவாவார்கள், அரசு கல்லூரிகளில் ரவுடித்தனம் செய்யும் பொறம்போக்குகளின் பிழைப்புக்கு ஆப்பு விழும்.
சட்டக்கலூரி மட்டுமல்ல, திக பெதிக போன்ற சமூகவிரோத அமைபுகளில் இருக்கும் பொறம்போக்கு வக்கீல்களும் எப்போதும் வன்முறை மற்றும் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள்.
(இவனுங்க கிட்ட எவன் நம்பி கேச கொடுப்பான் இவன் புறக்கணிக்க)
நாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.
இந்த போலிஸ்காரர்கள் ஏன் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை. பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. உடலெங்கும் லேசான பதற்றமும் பரவுகிறது.
விசாரணை கமிஷன், நட்ட ஈடு,விடுமுறை,இடை நீக்கம்
இப்படி ‘தீர்வு' காண்பார்கள்.
அடுத்த வன்முறை வெடிக்கும் போதும்
அதே.கல்லூரிகளில் சாதிய,கட்சி அரசியலை வளர்த்தெடுப்பது யார்.
What happened to Idlyvadai... suddenly leaning towards rajini... all time
kaakki sattaiyai poottu kondu vedikkai paarkkum police i enna solvathendre theriyavillai.
maanavarkal endru sollappadukira intha ravudi naaikalai kallooriyai vittu neekki merkondu paddikka thakudhi illaathavarkal edru arivikka vendum.
sandaiyao kalavaramo siru mothalo ethuvaaka irundhaalum nadavadikkai edukkaamal irukkum police i nirandhara pani neekkam seyya vendum.
kalaignar in aatchiyil ippadi nadandhiruppathu enni vedhanai adaikiren
SP.YESUDHAS M.Sc.,
VALACHERY
THIRUVARUR.
engayum seat kidakatha makku pasangalum, mutta payalugalum, parathesikalum padikkum idam dhan satta kallori. porambokku kalin pugalidam satta kallori. ivanugellam padikkama pichchai edukka vendiyathudhana.
Somebody said that vellaikarantaye adimaiya irukkalam.
Already vellaikarita than adimaiya irukirom.
On seeing this scene, vudambu patharuthu.
Oh God, please give them nalla puthi
அரசுக் கல்லூரிகளில் சாதி,கட்சி அரசியல் அதிகம்.சட்டக் கல்லூரியில்
இன்னும் மோசம்.அதனால்தான் இவ்வளவும்.கல்லூரி முதல்வரால் அங்கு ஒன்றும் செய்ய முடியாது.
தலையிட்டிருந்தால் ஊடகங்கள்
முன்னிலையில் அவரையும் நாலு
போடு போட்டிருப்பார்கள்.இடைநீக்கம்
செய்யப்பட்ட மாணவர்கள் டிஸ்மிஸ்
செய்யப்படமாட்டார்கள்.வேறு அரசு சட்ட கல்லூரிகளில் ‘புகழோடு' சேருவார்கள்.இவர்களில் சிலர்
காலப் போக்கில் அரசு வக்கீல்களாக
அல்லது அரசியல்வாதிகளாக உருவெடுப்பார்கள்.பின்னர் சட்டசபையில் எங்கள் காலத்தில்
என்று அறிவுரை சொல்வார்கள்.
அரசு சட்டக்கல்லூரிகளை மூடிவிட்டு
தனியார் வசம் கொடுத்து முதலில்
ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும்.
மாணவராக இருக்க முடியவில்லையா,
வெளியேறு என்று சொல்ல வேண்டும்.
இதைச் சொன்னால் அரிவுசீவிகள்தான்
முதலில் எதிர்ப்பார்கள்.அப்புறம் வழக்கறிஞர் சங்கங்கள் எதிர்க்கும்.
அரியர்ஸ் வைத்துக் கொண்டு
ஹாஸ்டலில் தங்கி அரசியல் ரெளடித்தனம் செய்வதை ‘அடிப்படை
உரிமை' என்றாக்கிவிட்டாயிற்று. இப்போது அரிவாள் தூக்குவதையும்,உருட்டுக்கட்டை வைத்திருப்பதையும் அதில் சேர்க்க
வேண்டியதுதான்.
அட போங்கய்யா.
என்னவோ காணாதத கண்ட மாதிரி நடிக்கிறீங்க எல்லாரும். என்னவோ சட்ட கல்லூரி மட்டும்தான் மோசம் என்பதுபோல பேசுகிறீர்கள்.
இதுவரைக்கும் பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ஏதாவது கல்லூரியில் படித்திருப்பீர்கள்தானே. உங்கள் கல்லூரியில் நீங்கள் படிக்கும்போது இதைபோன்ற எந்தவிதமான வன்முறையும் நடக்கவில்லையா?
நான் படித்த கல்லூரியில் ஒரு ராகிங் பிரச்சினையால் இரண்டாம் ஆண்டு மாணவனை, முதலாண்டு மாணவன் கத்தியால் கீறினான். கிழிபட்ட மூன்றாம் ஆண்டு மாணவனின் குடும்பம் திமுகவில் செல்வாக்கு வாய்ந்தது. பிறகு என்ன நடக்கும்?
மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அந்த முதலாம் ஆண்டு மாணவனை துரத்தி துரத்தி அடித்தார்கள். அந்த முதலாம் ஆண்டு மாணவன் ப்ரின்ஸிபல் அறைக்குள் சென்றால் பாதுகாப்பு என்று நினைத்து அங்கே ஓடினான். அங்கே, ப்ரின்ஸிபல் முன்னாடியே வைத்து அவனை ஒரு முப்பதுபேர் அடித்து நொறுக்கினார்கள்.
அடித்த மூன்றாம் ஆண்டு மாணவனுக்கு ஆதரவாக மந்திரிகள், எம்பிக்கள் எல்லாரும் கூப்பிட்டு ப்ரின்ஸிபாலை மிரட்டினார்கள். அடிவாங்கிய மாணவனின் குடும்பம் முழுவதையும் ஒரு நாள் முழுதும் கட்டி வைத்து உதைத்தார்கள். அடிபட்டவன் பஸ்ஸிலிருந்து கீழே விழுந்தான் என்று கேஸ் பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
இன்றுவரை அந்த மாணவன் மன நிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாக இருக்கிறான். அடித்த மாணவன் இப்போது அமெரிக்காவில் லட்சம் லட்சமாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறான்.
இதல்லாம் எங்க தமிழ்நாட்டில சகஜமப்பா. எப்போது திமுக கல்லூரி மாணவர்களை கவர்ந்து இழுக்க ஆரம்பித்ததோ, எப்போது கம்யூனிசம் மாணவர்களிடையே பரவியதோ அப்போதிருந்தே மாணவர்படை வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு கல்லூரியிலும் ரம்ஜான் கொண்டாடுகிறது.
எதன் அடிப்படையில் கட்சிகள் வேட்பாளருக்கு சீட் கொடுக்கிறதோ அது கல்லூரிகளிலும் பரவுகிறது.
காங்கிரஸ் கட்சி கட்டிடங்களிலும், பாஜாக கட்சியின் தலமையகங்களிலும் ஒருத்தர் சட்டையை அடுத்தவர் கிழித்துக்கொண்டு விளையாடும் விளையாட்டெல்லாம், கல்லூரியில் கற்றுக்கொண்ட வீரவிளையாட்டுகக்ளின் வெளிப்பாடுதான்.
இந்த வீர விளையாட்டில் இதுவரை வெற்றி கோப்பையை "பறித்து" வைத்திருப்பது இந்தியா முழுவதும் உள்ள DYFI அமைப்புத்கான். மற்ற மாணவர் அமைப்புக்கள் எல்லாம் என்றாவது ஒருநாள் இந்த அமைப்பை தோற்கடிக்க போட்டி போடுகின்றன.
அரசாங்க வக்கீல் நியமனமும், நீதிபதிகள் நியமனமும் அரசியல் கட்சி சார்பில்தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கட்சியில் மெம்பராக இல்லாத ஒரு வக்கீலை காட்டுங்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்தால்தான் வேலை செய்ய முடியும்.
தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் எத்தனை நீதிபதி பதவிகள் காலியாக இருக்கின்றன தெரியுமா?
ஏன்? ஏனென்றால் நியமனங்கள் அனைத்தும் அரசியல் கட்சி சார்ந்தவை. அதில் பிரச்சினை ஏற்படும்போது நியமனங்கள் நடைபெறுவதில்லை.
இதில் போலீஸை வேறு குறை சொல்லுகிறீர்கள். எந்த சட்டக் கல்லூரியில் பிரச்சினை என்றாலும் போலீஸ் தலையிடக்கூடாது என்பதுதான் இங்கே நியதி. தலையிட்டால், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை வக்கீல்களும், அடித்த-அடிபட்ட மாணவர்களும் ஒன்று திரண்டு போலீஸுக்கு எதிராக போராட்டம் செய்வார்கள்.
மற்ற கல்லூரிகளிலும் பிரச்சினை ரொம்ப வித்தியாசப்பட்டது இல்லை. இங்கே யுனிவர்ஸிட்டி வைஸ் சான்ஸலர்கள் நியமனம் ஆளும் கட்சி சார்பில்தான் நடைபெறுகிறது. திமுக ஆதரவு அல்லது அதிமுக ஆதரவு. யுனிவர்ஸிட்டி போர்ட் மெம்பர்களாக இருப்பது இந்த திராவிட பாரம்பரியத்தில் வந்த வெட்டு குத்து ரவுடிகள்தான்.
டிவியில் வந்ததால என்னவோ நடகாதது நடந்ததுமாதிரி பம்மாத்து பேசுகிறீர்கள்.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் படித்த கல்லூரியில் அடி தடியே நடந்தது இல்லையா?
இதுதான் ஈவேரா வழிவந்த எங்கள் திராவிட கலாச்சாரம். எல்லாரும் சேர்ந்து பாடுவோம்,
"எங்கள் திராவிட பொன்னாடே..."
Do yourselves a favour and read some arun shourie books. In particular - "Governance And The Sclerosis That Has Set In ".
If you watch the police in this videos and let your blood boil, that is a stupid reaction. You need to ask questions at each level - why is the police standing paralyzed? That has a reason. At every layer, we have allowed sclerosis to set in and that has effectively paralyzed our systems.
No point in merely lamenting at a bunch of helpless policemen standing paralyzed or a college principal getting paralyzed. I am sure those who do that will go away from this and onto other scintillating sights on the net.
why are the police standing paralyzed? because there is a government order preventing them from entering colleges unless the principal asks for it. Why did the government place that order? because the politicians want to exploit campus violence in the name of 'student rights'. Why did the principal get paralyzed? because the castes involved here are both 'oppressed' sections, and intervening would have brought him the wrath of either or both of the caste groups and their patrons, and certainly the human rights groups. why do the human rights groups involve themselves in support of rowdies and criminals and terrorists who kill your prime minister, and not when a hapless man gets beaten to death when he can no longer even move to prevent the blows falling on him? because the human rights groups get funded not for upholding 'human rights', but for destroying the country and its protectors in the police and army in the name of human rights.
let us watch item songs in kalaignar TV and sun TV and be happy. until the unlucky day comes when these blows fall on us instead. those of you inclined that way, can also spend the time productively abusing the pappans.
கையாலாகாத அரசை விட்டு விட்டீர்களே?! இதே சம்பவம் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால் அல்லக்கைகள் என்ன பாடு படுத்தியிருக்கும். இப்போது(ம்) பாருங்கள். ரூம் போட்டு யோசித்து விட்டு நாளைக்கு வந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜாதியை உருவாக்கி வளர்த்து விட்ட பார்ப்பனர்கள் தான் இந்த அடிதடிக்கும் காரணம் என்று கழிய ஆரம்பித்து விடுவார்கள்.
//சாஸ்த்த்ரா கல்லூரியில் சட்டப்ப்படிப்பு இந்த வருடதிலிர்ருந்து துவங்கப்பட்டது, அப்போது இந்த அரசு சட்டக்கல்லூரி பொறுக்கிகள் (மாணவர்கள்) எதிர்பு தெரிவித்தனர். வழக்கம் போல் ஸ்ட்ரைக் அது இது என்று செய்தனர். ஏன்? தனியார் சட்டக்கல்லூரிக்களில் கோட்டா கிடையாது, சட்டம் மட்டும் சொல்லித்தரப்படும், ரவுடித்தனம் இர்ர்ர்க்காது.
அதானால் நல்ல வழக்கறிஞர்கள் உருவாவார்கள்,//
எதற்கு இந்த நல்ல வழக்கறிஞர்கள்?
கொலைகாரன் ஜெயேந்திரனுக்கு வாதாடவா?
சாஸ்த்ராவை நடத்துறவன் சட்டத்தின்படியே சங்கர்ராமனை மடக்கி இருக்கலாமே? ஏன் போட்டுத் தள்ளினான்?
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பத்து ஆண்டுகள் உள்ளே தள்ள வேண்டும்.
போலீசாரின் பதவிகளைப் பறிக்க வேண்டும்.
IV,
Whatever has happened is for the good. Rowdies fighting & killing other rowdies. Whats their to feel bad about it?
Actually, all right thinking persons SHOULD WELCOME & ENCOURAGE IT. Chennai will be rid of more such rowdies in this way as Chennai Police seem to be IMPOTENT.
Vazhga Dravidam.
//படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு//
தேவையில்லாமல் "கோட்டா" பற்றி வன்மத்துடன் எழுதாதீர்கள்
Don't link this issue with Anbumani &reservation.Due to the efforts of Dr.Ramadoss communal clashes drastcally came down for the past 5 years,this clashes are echo of Southern district caste politics Thevar jayanthi is important issue for this clash.Be honest.
ரத்தம் கொதிக்கிறது.. இந்த rowdyகளையும் போலீஸயும் உள்ளே தள்ள வேண்டும். இந்தியாவின் நிலமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. :-(
//எதற்கு இந்த நல்ல வழக்கறிஞர்கள்?
கொலைகாரன் ஜெயேந்திரனுக்கு வாதாடவா?//
இல்ல, கொலைகாரன் அழகிரிக்கு ஆப்படிக்க.
சட்டக்கல்லூரியில் வன்முறை என்பது புதிய விஷயம் இல்லை என்றாலும் நேற்று இந்த நகர்படத்தை சன் தொலைக்காட்சியில் கண்ட பொழுது மிரண்டு போய் விட்டேன். பெரும்பாலான அரசியல்வியாதிகள் வக்கீலுக்குப் படித்தவர்கள் என்ற காரணத்தினாலும், தனக்குச் சட்டம் தெரியும் என்ற காரணத்தினாலும் தன்னை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அக்கல்லூரியில் நுழையும் பொழுதே அம்மாணவனுக்குள்ளே வந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன்.
ஆனால் லக்கிலுக்கின் வாதங்களைப் படித்த பின்னும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தாவது அந்தக் கும்பலைக் கலைக்கத் தோன்றாத காவல்துறையினரைக் கண்டிக்கத்தான் வேண்டும்.
இந்த நிலை சரியாக கல்லூரிகளில் அரசியல் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இந்தக் கல்லூரியில் மாணவர்களுக்குப் படிப்பதைத் தவிர வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்ற பயம் வருமாறு செய்ய வேண்டும்.
உண்மையில் சொல்கிறேன். எ.கொ.இ.ச.
manava samuthathai ninaithal romaba kastamai iruku.
adibavarkalin mukathil evlo kolai veri, ivarkal padibavargala?
vanmuraiel edupattavarkalu nitchaiyum kadumaiyana thandanai .koduka vendum. inku adu sathiyama?????????????????
பனித்துளி அவர்களுக்கு
நானும் சென்னை கல்லூரியில்தான் படித்தேன். என் கல்லூரியில் எந்த விதமான வன்முறையும் நடைபெற்றது இல்லை. தலைமை ஆசிரியரைக் கண்டால் பயப்படும் அளவில்தான் இருந்தோம். அதனால் எல்லா இடங்களிலும் நடப்பதுதானே போன்ற வாதங்கள் வைக்க வேண்டும். அப்படியே நடந்திருந்தாலும் அது எல்லா இடங்களிலும் நடப்பதால் சரி ஆகி விடுமா? எங்கு நடந்தாலும் கண்டிப்போம் என்ற மனநிலையாவது வேண்டாமா?
எனது கல்லூரி : இராமகிருஷ்ணா மிஷன் விவேகாநந்தா கல்லூரி.
This is for the dust bin
ர்ஹ்ர்ஹ்ர்ஹ்ர்ஹ்ர்ஹ் த்த்த்தூ....
கல்லூரியில் குறிப்பாக சென்னை சட்டக்கல்லூரியில் இது போன்ற அராஜகங்கள் நடை பெறுவதும் அதனை போலிஸ் வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதற்க்கெல்லாம் பின்புலத்தில் அரசியல்வாதிகளும் , ஜாதி வெறியர்களும் இருப்பதே காரணம். இந்தக் கையாலாகாத போலிஸ் இதற்கெல்லாம் ஒன்றும் செய்யாது, ஏனெனில் இவர்களுக்கு வருங்கால அடியாட்களை உருவாக்கித் தருவதே இந்த சட்டக் கல்லூரிகள்தான்.
///why do the human rights groups involve themselves in support of rowdies and criminals and terrorists who kill your prime minister, and not when a hapless man gets beaten to death when he can no longer even move to prevent the blows falling on him? because the human rights groups get funded not for upholding 'human rights', but for destroying the country and its protectors in the police and army in the name of human rights.///
WELL SAID.
//Whatever has happened is for the good. Rowdies fighting & killing other rowdies. Whats their to feel bad about it?///
I disagree Mr Arunachalam
Tomorrow this very people turn on this violance on unarmed commen man. "Bus burning with collage girls & violance in Dinakaran office " are examples to sight a few .In both the occasions innocent people died & their families are suffering the blow.
That is why any violence "even against criminals" should be condemned because it will only lead towards a state of lawlessness.
கல்லூரியில் குறிப்பாக சென்னை சட்டக்கல்லூரியில் இது போன்ற அராஜகங்கள் நடை பெறுவதும் இதற்க்கெல்லாம் பின்புலத்தில் அரசியல்வாதிகளும் , ஜாதி வெறியர்களும் இருப்பதே காரணம். இந்தக் கையாலாகாத போலிஸ் இதற்கெல்லாம் ஒன்றும் செய்யாது, ஏனெனில் அரசியல்வாதிகளும் , ஜாதி வெறியர்களும் வருங்கால அடியாட்களை உருவாக்கித் தருவதே இந்த சட்டக் கல்லூரிகள்தான்.
பிணம் தின்னும் சாத்திரங்கள்.
அசிங்கம்!!!! இதுக்கெல்லாம் நாதான் துப்புவேன் ........
ர்ஹ்ர்ஹ்ர்ஹ்ர்ஹ்ர்ஹ் த்த்த்தூ....
இதேபோல் தமிழகம் என்றென்றும் வாழ்க!
The scenes are spine chilling. With the help of the video, it should be possible to find out the identities of the Kolaikara Paavigal. I wish the court takes up the matter suo moto.
I am sure the parents of the rowdy boys would also have seen the video.
I want to ask them: what have you to say about your boy's performance in the video?
I see from their parents view. The guys who beat, just imagine what must be going through their minds.
And the parents of the guy who is beaten, unimaginable.
The identity is very clear, if there is any government in TN, we should see a picture released tomorrow, with all these useless humans arrested, and dragged through the streets. No food or water in the jail, till a doctor says they will die otherwise.
Anony,
I can never sympathise when a criminal or rowdy meeting a violent death or condemn any violence against a rowdy.
It is naive on our part to condemn police as they can't pluck any hair knowing full well that these rowdies are the products of their rowdy/political parents. When was the last time you saw police given a free-hand by a Karunanidhi Govt to deal with L & O issue?
So, given the ground-level constraints, I still feel MULLAI MULLAAL THAAN KILLI YERIYA MUDIYUM.
Just because you are not advocating violence, could the present system in TN prevent the violence unleashed by Azhagiri's rowdies in Madurai?
So, instead of fooling ourselves with utopian hopes - and that too under Karunanidhi - its better to enjoy what is happening. At least one or two parents, whose rowdy sons get killed in violence, will, HOPEFULLY, repent for the way they reared their off-shoots.
Moreover, the people who voted a rowdy's father as CM, should also feel for it. They deserve this and more.
I am thoroughly enjoying this violence between two rowdy groups of students of Madras Rowdy College.
இலவசகொத்தனார் ஐயா,
//எங்கு நடந்தாலும் கண்டிப்போம் என்ற மனநிலையாவது வேண்டாமா? //
எப்படி கண்டிப்பது என்பதை சொன்னீர்கள் என்றால் கண்டிப்பாக செய்கிறேன்.
கண்டிப்பது என்பது வெறும் வாய் வார்த்தையாக, ப்ளாக்குகளில் கழியும் உணர்ச்சிகர பொழுதுகளில் ஒன்றாக, ஸீரியலில் வரும் கெட்ட மாமியாரையும்-நல்ல வில்லனையும் கண்டிப்பது போல கண்டிப்பதா?
இந்த வன்முறை, இந்தியர் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட விஷயம். பந்த் என்ற பெயரிலும், போராட்டம் என்ற பெயரிலும், சிறுபான்மை மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று குண்டு வைப்பதிலிலும் இந்த வன்முறை இருக்கிறது.
தினகரன் செய்த விஷமத்திற்காக கொல்லப்பட்டவர்களுக்காக நீதி கேட்காத நாம், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ஜெயலலிதா, நடராஜன், சசிகலா, தா. பாண்டியன் போன்ற கொலைகாரர்களை கொள்ளைக்காரர்களை ஆதரிக்கிற நாம், பொய்யான கஞ்சா கேசிலும், பொய்யான வரதராஜர்கோயில் கொலை கேசிலும் எளியவர்கள் துன்புறுத்துவதை கேள்வி கேட்காத நாம், பொய்யான குற்றச்சாட்டு என்று தெரிந்தாலும் வலிமையற்றவர்கள் என்பதற்காக கேவலமாக பேசியும் எழுதியும் வருகிற நாம், கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்காக, வாழ்க்கை இழந்தவர்களுக்காக போராடாத நாம், நமது மதத்தை சேர்ந்தவர்கள் வன்முறை செய்தால் அதை நியாயப்படுத்துகிற நாம், என் சாதி உயர்ந்தது என்று பீற்றிக்கொள்ளுகிற நாம், இந்த நாட்டை துண்டாட விரும்பும் ஆபிரகாமிய அரசியலை எதிர்க்காத நாம், அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை தரக்கூடாது என்று சொல்லுகிற நாம், வலிமைமிக்க சிறுபான்மையினருக்கு பயந்து வாழும் நாம், செக்யூலரிசம் என்ற பெயரில் வலிமையான சிறுபான்மையினருக்கு ஆதரவு கொடுக்கிற நாம், இந்திய இறையாண்மையில் நம்பிக்கை இல்லாத நாம், தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கூப்பாடு போடுகிற நாம், பார்ப்பனரின் மீது பழியைப் போட்டுவிட்டு அனைத்து வன்கொடுமைகளையும் செய்கிற நாம், பார்ப்பனராக பிறந்துவிட்டதால் மற்றவர்களை ஏளனம் செய்கிற நாம், அரசியல் அடிப்படையில் நீதிமன்ற நியமனங்கள் நடக்கக்கூடாது என்று போராடாத நாம், விடாது கருப்பு போன்ற ஆசாமிகளை உருவாக்குகிற நாம், தீவிரவாதிகளுக்கு கோழி கறியும், ஆயுர்வேத மசாஜும் கொடுத்து அவன் உடல்நலம் முன்னேறியவுடன் விடுதலை செய்கிற நாம், அந்த தீவிரவாதிக்கு எதிராக கீழ்க்கோர்ட்டில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை மேல்கோர்ட்டில் சமர்ப்பிக்காத நாம், அது ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கேள்விகேட்காத நாம், சீனாவையும், அரேபியாவையும், இத்தாலியையும் இந்தியாவைவிட பெரிதாக மதிக்கின்ற நாம், இணையம் தவிர வேறு எங்கும் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவராத சூழலை மாற்ற முயலாத நாம்....
இந்த ஒரு பிரச்சினையில் மட்டும் ஐயோ என்று அலறுவது, ஐயோ பாவம் என்று வருந்துவது சீரியல் பார்த்து ச்சொ, ச்சொ என்று சொல்லி கண்ணை துடைத்துக்கொள்வதற்கு சமம்.
இதை மட்டும் நாம் ஏன் கண்டிக்கிறோம்? ஏனென்றால், இவர்களை கண்டிப்பதால் நமது வீட்டிற்கு ஆட்டோ வராது, இசுலாமிய-கிருத்துவ-கம்யூனிச-திராவிட தீவிரவாதிகளின் ஹிட்லிஸ்டில் நாம் வரப்போவது இல்லை, ஆர்குட்டிற்கும், யாஹூவிற்கும், கூகிளுக்கும் போலிஸார் போய் நம்மைப் பற்றிய விவரஙக்ளை சேகரித்து இந்தியாவை கட்டுக்குள் வைத்திருக்கும் கொடூர சக்திகளுக்கு ஆதரவாக மனநஷ்டவழக்குப் போட்டு சிறையில் தள்ளமாட்டார்கள் என்ற தெளிவுதான் காரணம்.
சட்டக் கல்லூரியில் அடிவாங்கிய அந்த இரண்டுபேரை, அந்த சட்ட கல்லூரி மாணவர்கள் மட்டும் அடிக்கவில்லை. நாம்தான் அடித்தோம். துப்புவதாக இருந்தால் நம் முகத்தில் நாமே துப்பிக்கொள்ள வேண்டும்.
//என் கல்லூரியில் எந்த விதமான வன்முறையும் நடைபெற்றது இல்லை. //
இலவச கொத்தனார் அவர்களே, நீங்கள் படித்த கல்லூரியில் ஏன் வன்முறை நடந்ததே இல்லை? ஏனென்றால், அந்த கல்லூரியில் வன்முறையை கொள்கையாகக் கொண்ட எந்த எந்த அரசியல் சார்ந்த மாணவர் அமைப்பும் இல்லை. ஆனால், அந்த இடத்திலும் இந்த மோசமான அரசியல் செய்ய விரும்பிய ம.க.இ.க + கம்யூனிஸ + திராவிட + கிருத்துவ அமைப்புக்கள் செய்த பிரச்சினை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதை எதிர்த்து, மாணவர் வாழ்க்கை கல்வி பயிலும் வாழ்க்கையாக இருக்கவேண்டும், கலவரம் பயிலும் வாழ்க்கையாக இருக்கக்கூடாது என்று சொல்லி நீங்கள், அக்கல்லூரியில் பயின்ற மாணவராக, பதிவு போட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படி நீங்கள் செய்திருந்தால் அந்த குப்பை தோட்டியில் துப்பும் தகுதி உங்களுக்கு உள்ளது.
இதைப்போன்ற எதையும் எதிர்க்காத எனக்கு இந்த குப்பை தொட்டியில் துப்பும் தகுதியோ, அல்லது பொதுவாக வன்முறையை எங்கு நடந்தாலும் கண்டிக்கும் தகுதியோ இல்லை.
இதை சொல்லும் நேர்மை மட்டும்தான் இருக்கிறது.
//I am thoroughly enjoying this violence between two rowdy groups of students of Madras Rowdy College.//
enjoy enjoy
soon you will have a chance to enjoy your son beating or getting beaten.
but, by then you will not have a choice to regret.
பெரும்பான்மையான அரசியல் பேனர்களில் அந்த அந்த அரசியல் கட்சிகளின் இளம் ரவுடியர்களின் பெயர்களுக்குப் பின்னால் B.L ன்ன்னு போட்டிருப்பார்கள்.அப்படின்னா என்னங்க?
I was not the one with comments linking this to reservation/quota. With that disclaimer, why is it wrong to link it though?
The same lie forms the core of both the quota issue and this violence. The lie that one community - 'pappaans' - was oppressing every other community from naickers, to thevars, to gounders. This defies simple common sense - the supposedly oppressed communities were Zamindars and kings until the time of the British - 200, 300 years back.
Unless we confront that lie and turn it on its head, we can not save ourself from this. That lie stands on a very vested and selfish interest of large sections of people who only see the short term benefit they gain out of propping up that lie. Any grand edifice we try to build on a lie can not survive.
இந்த மிருகங்களை பெற்றதற்காக பெற்றவர்கள் அவமானப்பட வேண்டும்
It was spine chilling looking at the video.Are these people Students or Goondas.It is better to rename this college as Goonda college.These people are not Students,They are worst than Barbarians.If you call them as barbarians it is an insult to the word "BARBARIAN".
Flash news running on TV channels that Chennai city police commissioner has been transferred and few other police officials suspended or transferred .... all for what ? who are they are trying to appease ? Is it law college students or lumpens ? Very very sad state of affairs. I guess the spittoon you have placed will be overflowing with spit :-(
பாவம் இவர்களுக்கு (Law college students) Practical class கிடையாது இல்லையா ? Chemistry & Physics, Computer சயின்ஸ் வகுப்புகளுக்கு Practical class உண்டு ! இவர்கள் எல்லாம் criminal lawyer க்கு படிப்பவர்கள் . எனவே அடி தடி , வெட்டு , குத்து போன்றவைகளை practical ஆக தெரிந்து கொண்டால்தானே நாளை இவர்கள் திறமையாக வாதாட முடியும். எனவே பிரக்டிகல் கிளாசை அவர்களே ஏற்ப்பாடு செய்துள்ளார்களோ ?
ஆனாலும் இந்த பிரக்டிகல் கிளாஸ் கண்டிக்க வேண்டிய ஒன்று . இல்லையெனில் நாளை மற்ற கல்லுரிகளுக்கும் இது பரவும்
//படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர்//
இந்த ஒரு வரியில் இருக்கும் வன்மம் (prejudice and bigotry), வீடியோவில் பார்த்த வன்முறைக்கு சமமானது.
-MK
// படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். //
தோடா வந்துட்டாரு இட்லிவடை... இதுக்கு காரணம் கோட்டாவாமே கோட்டா... என்ன செய்யறது அவாளாம் டீசண்டா ஜாதி வெறி காமிக்க ஐஐடியிலோ எய்ம்ஸ் இலோ படிக்கலை... அங்கே படிச்சிருந்தா அடிதடி இல்லாம டீசண்ட்டா ஜாதிவெறியை காமிச்சிருப்பா...
கீழே லிங்க் தந்திருக்கேன் போய் நன்னா பாருங்க....
http://reservationfaqs.blogspot.com/2006/07/racism-exposed-in-aiims-hostel.html
இன்னும் வேணுமின்னா கூகிள்ல தேடிப்பாருங்கோ நிறைய கிடைக்கும் ஐஐடியிலும் எய்ம்ஸ்லயும் சாதி வெறி எந்தெந்த அளவுல கிடைக்குதுன்னு...
பனித்துளி, Hats off! Amazing flow of damnation leading to this brilliant crescendo -
"சட்டக் கல்லூரியில் அடிவாங்கிய அந்த இரண்டுபேரை, அந்த சட்ட கல்லூரி மாணவர்கள் மட்டும் அடிக்கவில்லை. நாம்தான் அடித்தோம். துப்புவதாக இருந்தால் நம் முகத்தில் நாமே துப்பிக்கொள்ள வேண்டும்."
This should be the front page of every Tamil paper and magazine this week. It wont happen, and thus this damnation will prove itself.
where ever you are, வாழ்க நீ எம்மான்!!
நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...
தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....
யாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே...
இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது...
மேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..
இதற்கு யார் யார் காரணம்...?
ஜாதியா?
தமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..
பெயரில் இல்லை ... ஆனால்..
ஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..
வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்..
வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்...
என்ன செய்வது...
௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..
௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..
௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ...
௪. வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்...
௬. அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, "ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் " ... "அடங்க மறு " என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..
௭. கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும்...
இதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்...
ஆனால்...கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ....
மூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு பட்டதை என் கண்களால் பார்த்தேன்..
பொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..
அன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை...
இன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..
நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...
தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....
---
Maayoan@gmail.com
உருட்டு கட்டைகளை ஏந்துவதற்கு அம்பேத்கார் கற்றுத் தரவில்லை. ஜாதியால் பேதியானாலும் சட்டத்தால் மேதையானார். கக்கூஸ் போனால் கூட சிங்கத்தோடு கூடவே போகும் தேவரய்யா கூட உருட்டு கட்டைகளை ஏந்து சொல்லித்தரவில்லை. ஆக மொத்தம் நடந்த கலவரங்களுக்கு ஜாதி வெறி காரணமில்லை என்பது கண்கூடு. இந்த வெறியாட்டத்துக்கு காரணம் நிச்சயம் சினிமா நடிகர்களே. அவர்கள்தான் வன்முறையை இளைஞர்கள் மனதில் விதைக்கிறார்கள். இனி ஒருவனும் பன்ச் டயலாக் பேசி உருட்டு கட்டைகளை தொடக்கூடாது என்று சட்டம் போட்டால் நாட்டில் இதுபோன்ற மோதல்கள் இருக்கவே இருக்காது.
Kuzhali,
Casteism is indeed there in IITs IIMs, but why? again because of the enforced Quota regime. You want the cake and eat it too... or in other words u protest and achieve illegally to pollute something and now accusing the very same thing as "polluted".
Ithellam Mutivukku varathu, Naalaikey Rajinikku udampu sari illa... namithavukku iduppu valinna namma manam ketta makkal maranthidumaiya... pongaiya velaiya paappikala.....
Ithellam Mutivukku varathu, Naalaikey Rajinikku udampu sari illa... namithavukku iduppu valinna namma manam ketta makkal maranthidumaiya... pongaiya velaiya paappikala.....
Not much more to add to my comments on PaRa's blog, as below.
-------------------------------
When I saw the video, my blood literally boiled, PaRa. I wanted all involved to pay the heaviest price; starting from the CM, Ministers, Police, the College management, down to the students who perpetrated this atrocity. Not just suspension, transfers and a judicial probe. If not turn the clock back, send a message that next time these things starts, everyone involved know the kindergarten lesson that we live in a civilized society. Fortunately, the realist in me woke up and I calmed down after a couple of hours. Stuff happens. Nothing I can do about it. Did people who are criticizing this now, criticize A, B, C that happened X, Y, Z years back? What are their qualifications to criticize? Would I be this outraged if the video had not come out? What about all the other incidents which were never written about, leave alone being video taped? We should be looking at the root cause and justify why it happened the way it did. You know what? Let’s just order a Judicial Probe. Every one is happy. Except the idealist. The idealist still hopes for at least a little shame. Tough luck.
Swami
--------------------------------
PS: Salaam to Panithuli.
idhukkellaam kaaranam kandippa quota system than..
But adhai yaar olikkiradhu.. adhukkum yaarukkum dhairiyam kedayadhae..
//
Anonymous said...
Now I think we need strict laws like arab countries
//
Who makes the laws.. again the same people..
//
பனித்துளி said...
அட போங்கய்யா.
....
...
இதில் போலீஸை வேறு குறை சொல்லுகிறீர்கள். எந்த சட்டக் கல்லூரியில் பிரச்சினை என்றாலும் போலீஸ் தலையிடக்கூடாது என்பதுதான் இங்கே நியதி. தலையிட்டால், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை வக்கீல்களும், அடித்த-அடிபட்ட மாணவர்களும் ஒன்று திரண்டு போலீஸுக்கு எதிராக போராட்டம் செய்வார்கள்.
....
//
very true..
ஹ்ம்ம்..
1) if the police have known this issue for a week, and were present before the incident started and watched all things quietly, let us hope this is not an another DIRTY political stunt to divert people's attention from Power cuts and Srilankan issues to something else...
2) will the police stand and watch their own children get beaten up ?
3) Very proud to all the human beings (students, media and the POLICE - whom we pay) that stood and watched everything..
4) Hats off to that media person who tried to ask question to a bleeding person..
5) can't police call an Ambulance ? addhukkum do they need permission from their Government...were they told just to watch and not to do anything else ?
THOOOO
THOOO
THooo
i was in tears when i watched this....
i wish and hope (addhu mattum dhaan panna mudidhhu ennalla) all the QUOTA system and caste things are removed from college/univer and everywhere !!
Viji
Police action aduthirunthaal,,,...ella niyayavaangalum POLICE SATTA KALLOORI MAANAVARKAL MEETHU ADAKKU MURAINNU kathuvaanunga....
//படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர்//
இட்லிவடை போன்றவர்களின் அறிவு மற்றவர்களுக்கு பயன்படவேண்டும்.இப்படி எழுதுவதும் அய்யர்/அய்யங்கார் தமிழர் அல்ல என்று சொல்வதற்கும் என்ன வித்தியாசம்.
இது போலக் கல்லூரிகளுக்குள் வன்முறை நடப்பது இது முதல் முறையல்ல. கடைசி முறையும் அல்ல. எங்கள் கல்லூரியில் கொலையே நடந்துள்ளது. ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் போலீஸ்காரர்கள் குழுமி நிற்க அவர்கள் கண் முன்னால் நடந்திருப்பதும், டி வி யில் காட்டப் பட்டதும்தான். இந்த மாணவர்கள் அடித்துக் கொண்டது சரியா தவறா என்று போவதற்கு முன்னால் நம் சமுதாயம் பற்றியும் கொஞ்சம் பார்க்கவேண்டும்
1. ஒரு முதல்வரின் பையன் அடியாட்களை அனுப்பி தங்கள் குடும்பச் சண்டையின் பொருட்டு அப்பாவி ஏழை இளைஞர்கள் மூன்று பேரை உயிரோடு கொளுத்துகிறான். அதையும் நம் போலீஸ் வேடிக்கப் பார்த்தது. அவனைக் கண்டிக்க தமிழ் நாட்டில் எவனுக்கும் நாதியில்லாமல் போய் விட்டது. எந்த வித குற்ற உணர்வும் வெட்க்க உணர்வும் நமக்கு ஏற்படுவதில்லை. உன் மகன் இப்படிச் செய்தானே என்று கேட்ட நிருபரை முதல்வரே ந்க்கோத்தா என்று இருபது முறை திட்டி நீதாண்டா கொலைகாரன் என்று ஏசுகிறார். அதுவும் டி வி யில் வருகிறது. இருந்தாலும் அந்தக் காட்டுமிராண்டியை நாம் கலைஞர் என்றும் முதல்வர் என்றும் தமிழ்னத் தலைவர் என்றும் போற்றுகிறோம். கவிதை படிக்கிறோம்.
2. தமிழ் நாட்டில் அத்தனை சினிமாக்களும் ரவிடியிசத்தையே பிரதானப் படுத்தி சினிமா எடுக்கின்றனர். ரவுடிகளை குடும்பப் பெண்கள் காதல் செய்கிறார்கள். ரவுடிகள்தான் ஹீரோக்கள். ஆதர்ச நாயகர்களாகக் காட்டப் படுகிறார்கள். அதையும் ரவுடி முதல்வர் குடும்பத்துடன் பார்த்து ரசித்துப் பாராட்டுகிறார். தன் குடும்பத்தாரை வைத்தும் அதே போன்ற ரவுடிப் படங்களை எடுத்து ரிலீஸ் செய்கிறார். அதையும் நாம் குடும்பத்துடன் நடு வீட்டில் அமர்ந்து பார்த்து ரசித்துப் பாராட்டுகிறோம்.
3. அரசியல்வாதிகள் என்றாலே கொடூரமான கொலைகாரர்கள் என்று ஆகி விட்டது. நாலு பேரைக் கொளுத்தியவனும் கொன்றவனும்தான் இன்று எம் எல் ஏ ஆக முடியும். கார்ப்பர்ரேஷன் எலக்ஷன் எல்லாமே ரவுடிக்கள் தயவில்தான் நடக்கின்றன. படங்களில் ரவுடிகளைப் பந்தாடும் விஜயகாந்தே ரவுடிகளுக்குப் ப்யந்து கொண்டு ஓட்டுப் போடப் போகவில்லை.
4,. ரவுடிகள்தான் ஆசிரியர்களாகவும் வருகிறார்கள். இன்று பேட்டை ரவுடிகள்தான் பல்கலைப் பேராசியராகவும் ஏன் துணை வேந்தராகவும் வர முடிகிறது. பல்கலைக் கழகத்தில் சில பேராசிரியர்களுக்குச் சொந்தமாக அடியாட்களும் பிராந்திக் கடைகளும் உள்ளன. தி மு க கட்சி கரை வேட்டி கட்டியவ்ன் தான் இன்று திருநெல்வேலி பல்கலையின் துணை வேந்தரே
5. ரவுடிகள்தான் இலக்கியவாதியாக வர முடிகிறது. அடிதடியில் ஈடுபடுபவர்கள் குடித்து விட்டுக் கலாட்டா செய்பவர்கள்தான் நமது கவிஞர்களாகவும் முற்போக்கு இலக்கியவாதிகளாகவும் போற்றப் படுகின்றனர். ரவுடியிசத்தைப் போற்றும் ஆட்கள்தான் தரமான இலக்கியவாதிகளாக போற்றப் படுகிறார்கள்.
இப்படி ஒரு சமூகமே ரவுடியிசத்தில் முங்கி முத்துக் குளிக்கும் பொழுது அந்த ரவுடி மாணவர்களை மட்டும் நாம் குறை சொல்வானேன். முதல்வர் ரவுடி, சினிமாக்காரன் எல்லாம் ரவுடி, இலக்கிய்வாதியும் ரவுடி, ஆசிரியர் ரவுடி, அப்பா ரவுடி, அம்மா ரவுடி, இதில் மாணவ்ர்கள் மட்டும் விதி விலக்கு? ஒட்டு மொத்த தமிழ் நாடுமே ஒரு ரவுடி மாநிலம் என்றான பின் இதில் போலீஸ் என்ன ஆசிரியர் என்ன மாணவர் என்ன? இங்கு யாருக்கும் வெட்க்கம் இல்லை. போய் அத்தனை பேரும் அடிச்சிகிட்டுச் சாகட்டும். அதுக்குப் பின்னாலாவது இந்த நாடு உருபப்டுதா என்று பார்க்கலாம்
இது போன்ற மிருக உணர்ச்சிகளைத்தானே நம் பருத்தி வீரனும், சுப்ரமணியபுரமும், பொல்லாதவனும், கூடல்நகரும் வளர்த்து விட்டிருக்கின்றன? போலீசாருக்கு உள்ளே போக வேண்டாம் என்று கருணாநிதியிடம் இருந்து ஸ்பெஷல் உத்தரவு வந்திருக்கும். முதல்வன் படத்தில் வருவது போலவே. அதுதான் உண்மை,. நாம் போலீசை மட்டும் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. கருணாநிதியை பொருத்த வரை இன்று எதையாவது செய்து விலைவாசி உயர்வையும், மின்வெட்டுப் பிரச்சினையும் மக்கள் மறந்து போகுமாறு செய்ய வேண்டும். அதனால்தான் இலங்கைப் பிரச்சினையைத் தூண்டி விட்டார்.
முன்பு எல்லாம் ஏதாவது தன் கட்சிக்குப் பிரச்சினை வரும் பொழுது தேனியிலோ திருநெல்வேலியிலோ தலித் தேவர் கலவரத்தை கருணாநிதியே தூண்டி விடுவார். ஜெயலலிதா ஆட்சியில் அப்படிப் பட்ட கலவரம் அதிகமாக இருக்காது அப்படியே வந்தாலும் உடனடியாக அடக்கப் படும். என்ன சொன்னாலும் அந்த விஷயத்தில் அவர் ஒரு இரும்புப் பெண்மணியே.
கலவரத்தைத் தூண்டி விட்டு தன் ஆட்சியின் திறமையின்மையையும் ஊழலையும் மறைக்க முயல்வது கருணாநிதியின் பிறவி புத்தி. இப்பொழுது இந்த மாணவர்களில் ஒருவர் இறந்து போய் அப்படிச் செத்தவர் தலித்தாக இருந்து விட்டாலோ அல்லது தேவராக இருந்து விட்டாலோ தென் மாநிலங்களில் கலவரம் பரவப் போவது நிச்சயம் இதைத்தான் கருணாநிதி எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். பிணக்களுக்காகக் காத்திருக்கும் கழுகு கருணாநிதி
கோட்டாவில் வருவதால் தன் ஜாதி அடிப்படையில் எல்லாமே கிடைத்து விடும் என்ற தெம்பு வந்து விடுகிறது. படிக்கத் தேவையில்லை. மேலும் லா காலேஜில் படித்து விட்டு பட்டம் வாங்குவது எளிது. லேசாகப் படித்து விட்டோ அல்லது படிக்காமலேயே பாஸ் பண்ணி விட வழியுண்டு. மேலும் மிக எளிதாகப் பாஸ் பண்ணத் தோதுவாக தேர்வு மார்க் கொடுக்கும் முறை உள்ளது. பரீட்சைக்கு வந்தாலே பாஸ் என்ற நிலைமைதான். அப்படி இருக்கும் பொழுது படிப்பைப் பற்றி எவன் கவலைப் படப் போகிறான். இன்று 90 சதவிகித வக்கீல்களுக்கு ஆங்கிலத்திலோ தமிழிலோ கோர்வையாக நாலு வார்த்தைப் பேசத் தெரியாது. சட்ட அறிவு எல்லாம் அதன் பிறகு. **ஜைத் தெரிந்தவன், **ஜுக்குச் சொந்தக்காரன், ஜாதிக் காரன், **ஜுக்குக் காசுக் கொடுக்கத் தெரிந்த ப்ரோக்கர், மாமா வேலை பார்ப்பவன், அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பெண் பிடித்துக் கொடுப்ப்வன் இவனெல்லாம்தான் இன்று பெரிய வக்கீல். இவர்கள்தான் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக வர முடியும்.
அப்புறம் **ஜாக வர முடியும். இபப்டி காங்கிரஸ் தலைவர்களுக்குக் கூட்டிக் கொடுத்தவன் தான் நாட்டிலேயே மிக உயர்ந்த ஒரு பதவியில் இருக்கிறான். ஆக கோட்டாவில் பிறந்து விட்டால் அந்தத் தகுதியிலேயே சீஃப் **ஜ் வரை போகலாம் என்னும் பொழுது சட்டத்தைப் பற்றி எவனுக்குக் கவலை? கோட்டாவில் மூழ்கிய இந்த நாடு உருப்பட வழியேயில்லை. இட்லி வடை சொன்னவுடன் குழலி என்னும் ராமதாஸ் அடியாளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது உண்மையைச் சொன்னால் ரவுடி ராமதாசின் அடியாளான குழலிக்கு கோபம் வராமல் என்ன செய்யும்?
என்று படிப்பும் திறமையும் போய் ஜாதித் தகுதி ஒன்றே போதும் என்று வருகிறட்தோ அங்கு இது போலக் கொலைகளும் கொள்ளைகளும் கற்பழிபுக்களும் மட்டுமே நடக்கும். படிப்பு எங்கே வரும்? சரஸ்வதி எப்படி அருள்வாள்?
வெற்றி விழா டயலாக்..
எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கபட்டுள்ளது..
மன்னிக்கும் அதிகாரம் வழங்க படவில்லையே..
-----------------------------------------------------------------------------------------
சாதி ஒழிப்பு என்பது, ஒரு சாதியினரை உயர்த்தி, மற்றவரை தாழ்த்துவதில்லை..
நாம் எல்லோரும் ஓர் குலம்...
என் நண்பனின் சாதி எனக்கு தெரியாது..
ஆனா, மக்களே.. உங்க பாழ போன புத்தி மட்டும் ஏன் இப்படி போகுது..?
மேயுற மாட்ட நக்குற மாடு கெடுத்த மாதிரி...
இன்னமும் சொல்லுங்க....
These people and others that harbour hate in their hearts need to do some courses like Pranayama and Art of Living. That is the only way we could keep people in peace. Injustices will take long time to be resolved. At least, let us try to remove it without mindless violence.
\\தோடா வந்துட்டாரு இட்லிவடை... இதுக்கு காரணம் கோட்டாவாமே கோட்டா... //
வருடா வருடம் அரசுப் பணம், அதில் பாடம் படிக்காமல் (படிப்பதற்கும் மேலான பணம் குடும்பத்தில் இருப்பதால்) தண்ணி அடிக்கும் மாணவர்களுடன் படித்தவன் நான். சென்னை சட்டக் கல்லூரியில் மெஜாரிட்டி எந்த சமூக மாணவர்கள் குழலி? வன்னியர்களும் தானே? வட மாவட்டங்களில் வன்னியர்கள் ஆடாத ஆட்டமா? அதைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாமல் குரங்கு மாதிரி கூட்டணி தாவும் தலைவருக்குக் கொடி பிடிக்கும் உங்களுக்கு எதைப் பற்றியும் பேசத் தகுதியில்லை.
நீங்கள் பட்ட மேற்படிப்பு படித்த பல்கலைக் கழகத்தில் வட மாவட்ட மாணவர்கள் ஓரணியில் கோஷ்டி சேர்ந்திருந்ததை மறந்து விட்டீர்களா குழலி? வட மாவட்டங்களிலிருந்து வந்த தலித் மாணவர்களுடன் என்றாவது சகஜமாகப் பழகியிருக்கிறீர்களா குழலி? இணையத்தில் எழுதுவதால் புனிதப் பசுவாக மாறிவிட்டோம் என்ற நினைப்பா உங்களுக்கு? ஜாதி வெறியன் ராமதாசுக்குக் காவடி தூக்கும் உங்களுக்கு யாரைப் பற்றிப் பேசவும் உரிமை இல்லை குழலி.
தமிழ்நாடு அறக்கட்டளை said...
//படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர்//
இந்த ஒரு வரியில் இருக்கும் வன்மம் (prejudice and bigotry), வீடியோவில் பார்த்த வன்முறைக்கு சமமானது.
I agree with u...
குழலி,
இது ஒரு எளிமையான சமன்பாடு,
திறமையின் அடிப்படையில் வகிறவன் திறமையை வளர்ப்பான்.
ஜாதியின் அடிப்படையில் வருகிறவன் ஜாதிவெறியை வளர்ப்பான்.
பணம் கொடுத்து வருகிறவன் ஊழலை வளர்ப்பான்.
மனசு ரொம்ப வலிக்குதுங்க.....
ஒன்னும் சொல்ல வார்த்தை வரல....
யாரை நொந்து என்ன பிரயோஜனம். மொத்தத்தில் இளைய தலைமுறை ரொம்ப மோசமா போச்சு. உலகத்துகே சகோதரத்துவத்த சொல்லி தந்த நம்ம நாட்டுக்கு இப்படி ஒரு நிலைமையா
Kuzhali!! your comments are as chilling as the video! can't believe you are arguing about the quota systems here when there is a human being(Whatever may be his caste here) beaten to death.And look what reason are they fighting for? A mean silly reason for missing out on Ambedkar's name.
God save India!
//
கையாலாகாத அரசை விட்டு விட்டீர்களே?! இதே சம்பவம் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால் அல்லக்கைகள் என்ன பாடு படுத்தியிருக்கும். இப்போது(ம்) பாருங்கள். ரூம் போட்டு யோசித்து விட்டு நாளைக்கு வந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜாதியை உருவாக்கி வளர்த்து விட்ட பார்ப்பனர்கள் தான் இந்த அடிதடிக்கும் காரணம் என்று கழிய ஆரம்பித்து விடுவார்கள்.
//
இந்த comment க்கு நான்தான் copyrights வைத்துள்ளேன், வேறு யாரும் use பண்ணக்கூடாது என்று சொல்வதுபோல் உள்ளது.
நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டலும் ஜாதிக்கு காரணம் யாரென்று அனைவருக்கும் தெரியும்.
நன்றி
///படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர்///
படிக்க இஷ்டம் இல்லாமல் ?
கோட்டாவில் ?
கோட்டா மேல் ஏன் இந்த கொலைவெறி ?
உங்களவா எல்லாரும் மாட்டிண்டு போன கறுப்பு கோட்டை இப்போ சூத்திரவா மாட்டிண்டு போறா இல்லையா ?
பேங்குலயும் இப்போ சூத்திரவா கேஷியரா உக்காந்துண்டுட்டுட்டா, கோர்ட்டிலயும் உக்காந்துண்டுட்டா, ரயில்வேயிஸ்லயும் உக்காந்துண்டுட்டா...
ஜாவா, சி ++ னு படிச்சு இப்போ அமெரிக்கா ஐரோப்பாவுலயும் வந்து உக்காந்துண்டுட்டா..
எம்பெருமானே வயிறு பத்திண்டு எறியறது...
கலி முத்திடுத்துடா அம்பீ, கலி முத்திடுத்து...
எல்லாத்துக்கும் இந்த கருணாநிதி தான் காரணம்..நம்மவா ஜெயா கோட்டையில உக்காந்திண்டுருந்தா இப்படியெல்லாம் ஆகுமா ?
அட அறிவுகெட்ட இட்லிவடையே !!! உமது மூளையை ட்ரை க்ளீனிங்குக்கு முதலில் விட்டு எடுத்து மாட்டிக்கொள்ளும்..
இது இட்லிவடை அல்ல...அய்யராத்து மெதுவடை...!!! நன்னா ஷாம்பார ஊத்தி குடியும்...
Panithuli,
Don't have misplaced sympathy. Thats my sincere advice to you.
This incident literally shows that there is no governance in this state. (1) I really condemn the police force who were watching this whole episode. You fcuking spineless morons... (2) Grow up future lawyers and thugs...
குழலி, வழக்கம் போல மாயவரத்தாண் சொன்னது போல பார்ப்பனிய எதிரிப்பை காட்ட ஆரம்பித்திருக்கிறார். குப்பை கூடையை குழலி பக்கம் திருப்பி வைக்கவும்.
சம்பவம் நடந்து கொண்டிருந்த போது போலீஸ் செல்பேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்கள். யாரிடம் பேசினார், அங்கிருந்து என்ன தகவல் வந்தது என்பதை நீதி விசாரணையில் கேட்டு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் அறியும் சட்டப்படி இதை தெரிந்து கொள்ள முடியுமா?
I am sure the supporters of quota do not give a s*it for data, but I will place this data for here for what it is worth. The cut off mark for law courses for the MBC category in Tamil Nadu has been lower than the cut off mark for the SC category. But the SCs are supposedly even more oppressed than the MBCs. Then how did this happen? Source for the data: Advocate Vijayan in an interview shown in indiainteracts.
Vijayan is the name every Tamil must know and be proud of. He was instrumental in getting several judgments, including the 9th schedule judgment that guarantees that no politician can interfere with our fundamental rights.
How many of you now want to know the 'jaathi' of Vijayan?
To those who use this opportunity to sing a praise for Jayalalitha - it was jayalalitha who got Vijayan almost killed for daring to challenge her quota move - placing quota in 9th schedule - in the supreme court.
We need to follow the example of Vijayan who shows the right way, the constitutional way, for dispute resolution. If we follow the way of Karunanidhi who orders a bandh against supreme court orders, or jayalalitha who orders physical assault on the advocate, we will be on our way to ruin.
atleast now, let us see if we can find it in ourselves to come out of dmk vs. admk, congress vs. pmk, pappan vs. every body else etc. Fat chance, that.
பெயரில் செந்தழல். வார்த்தையில் ஈனம்.
செந்தழல் ரவி என்ற பெயரில் வந்துள்ள கமெண்ட் அருவருப்பு அளிக்கிறது. மனம் முழுவதும் மலம் இருந்தால் மட்டும்தான் இப்படிப்பட்ட ஒரு கமெண்ட் போட வரும்.
ஒடுக்கப்படும் சாதியை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மட்டும் அல்ல இந்தியாவிலும் உயர்ந்த இடங்களை தங்களது சொந்த திறமையாலும், உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் பெறுகிறார்கள்.
எனக்கு தெரிந்து ஒரு தலித் மாணவர் கோட்டாவில் போட்டியிடாமல், ஓப்பன் கேட்டகரியில் போட்டியிட்டார். கோட்டாவில் போட்டிபோடுவது என்னை நான் அவமானப்படுத்துவதற்கு சமம் என்றார். வெற்றியும் பெற்றார்.
அவரிடம் பாடம் கேட்டு தெளிவு பெற்ற பார்ப்பன மாணவ, மாணவிகளும் உண்டு. அந்த பார்ப்பன மாணவ மாணவிகளின் வீட்டில் அவருக்கு கிடைத்த மரியாதை சங்கராச்சாரியாருக்குக்கூட கிடைக்கவில்லை.
விரைவில் இப்படிப்பட்டவர்களது எண்ணிக்கை, சுயநம்பிக்கை இல்லாமல், கோட்டாவை நம்புகிறவர்களைவிட அதிகமாகும்.
ஆனால், தலித்துகளை தன்னம்பிக்கை இல்லாதவர்களாக ஆக்கி அடிமையாக வைத்திருக்க விரும்புபவர்கள், பார்ப்பன சாதியின்மேல் பழியைப் போட்டுவிட்டு, கல்லூரி வாசல்களில் மற்ற சாதியார்மேல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ப்ளாக்குகளில் பார்ப்பனர்களை தங்களது கீழ்த்தர நடையில் தாக்குகின்றனர்.
உழைப்பை மதிக்காமல், நல்லெண்ணங்களின் அடிப்படையில் வாழ்க்கையை அமைக்காமல், சுரண்டி வாழும் புத்தி இவர்களுக்கு.
மதம் மாறிவிட்டாலும், கோட்டாவிற்காக அதை மறைத்து செக்யூலரிஸ்டாக நாடகம் ஆடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு கோட்டாவில் இடம் கிடைக்க உழைக்கிறார்கள்.
கேவலமான சாதிவெறியர்கள் இவர்கள். இவர்களால்தான் இப்படிப்பட்ட வன்முறைகள் நடக்கின்றன.
த்த்த்தூஊஊஊஊஊ.
பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான்
is the ONLY reason for this.
Even if am NOT getting s*it I will accuse பார்ப்பான் only.
ஆற்காடு வீராசாமி : என்னங்க தலைவரே. சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டாங்க சரி. அந்த இடத்துல இருந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மேலதான் நடவடிக்கை எடுத்தாச்சே. அப்புறம் எதுக்கு, கமிஷனர் இடமாற்றம்னு புரியலையே.
கலைஞர் மு கருணாநிதி : யோவ்! விவரம் புரியாம பேசாதய்யா! வேற ஏதாவது பெரிய பிரச்சினை வந்து இந்த விஷயம் அடங்கற வரைக்கும், யார் மேலயாவது நடவடிக்கை எடுத்துகிட்டே இருக்கணும். அப்பதான், நாம பெரியார் காட்டின பாதையில நல்லாட்சி நடத்துறோம்னு ஜனங்க நம்புவாங்க.ரொம்ப தொணதொணனு பேசினாக்கா, அடுத்தது உம்மோட பதவியும் காலியாயிடும்.
ஆற்காடு வீராசாமி : இல்லிங்க தலைவரே! எல்லாத்துக்கும் கமிஷனர் பொறுப்பாளியாக்கணுமான்னு சும்மா கேட்டேன்.
கலைஞர் மு கருணாநிதி : கமிஷனருக்கு கோவம் வந்துச்சுன்னா ஒரு ஓட்டோ ரெண்டு ஓட்டோதான் நஷ்டம். ஆனா, மாணவர்களுக்கு கோவம் வந்தாக்கா, ஒரு ஜாதி ஓட்டு பூறாவும் புட்டுகிட்டு போயிடும். போய் வேலையைப்பாருய்யா! அறிவுரை சொல்ல வந்துட்டாரு.
ஆற்காடு வீராசாமி : சரிங்க தலைவரே! எனக்கென்ன! நான் போய், எங்கங்க பியூஸ் புடுங்கணும்னு என்னோட வேலையைப்பாக்கறேன்.
என்ன கண்ணு பாப்புலர் ஆவுறதுக்கு இப்பிடி ஒரு வழியா? அவரு ஐயராத்து வடைனா நீ என்ன கருணாநிதி வீட்டு கக்கூஸ் கம்மோடா?
நன்னா அசிட் ஊத்தி கழுவிக்கும்...
அந்த கொடூர மாணவர்கள் நடத்தியது வெறும் தாக்குதலோ, கொலைவெறி மட்டுமேயன்று, சாதிமேலாண்மையை அழிக்கவே முடியாது என்ற அறைகூவல் தான். மாணவர்கள் இடையேயிலும் இத்தகைய சாதிவெறி அதுவும் சாதிவெறியால் கூனிக் குறுகிமேலெழுந்த அண்ணல் அம்பேத்கார் என்னும் மாமேதையின் பெயரிலான கல்லூரியில் இத்தகைய கொடுமை. இவையெல்லாம் வெறும் மாணவர்களுக்கிடையேயான சண்டை மாட்டும் தானா ? புறையோடிப்போன சாதித் திமிரால் சிலிர்த்த மயிரில் ஒன்று தான் அது. இன்னும் கோரப்பற்களும், கூரிய நகங்களிம், ரத்தம் குடிக்கத் துடிக்கும் நாக்கும் கண்டு கொள்ளப்படமலேயே இருக்கிறது. ஆனால் முற்போக்காளர்களின் கண்களில் தெரிவதும் வெறும் உச்சிக் குடுமி மட்டும்தான்.
முன்பு ஒருமுறை சாதி பிரச்சினை வந்தபோது, "ஒரே இனத்தைச் சேர்ந்த புலியும் புலியும் அடித்துக்கொள்ளுகிறது. அதைத் தூண்டிவிட்ட பார்ப்பன ஆடுகள் வேடிக்கை பார்க்கின்றன. எனக்கு இப்படிப்பட்ட வேதனைகளை தராதீர்கள்" என்பது போல அறிக்கை வெளியிட்ட கருநாநிதி இந்த பிரச்சினையில் ஏன் எந்த அறிக்கையும் விடாமல் அமுக்கமாய் இருக்கிறார்?
உப்பு சப்பில்லாத விஷயங்களையெல்லாம் வைத்து அரசியல் செய்யும் சாதி சங்கங்கள்கூட அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. எதனால் இந்த பேரமைதி என்பது யாருக்காவது தெரியுமா?
tuppivithen...
panithuli,
why should there be a lawyer who does not belong to any political party?
i can understand if you say that no lawyer should belong to any banned organisation.
the ruling party will of course decide the vice chancellors,that is why they are the ruling party,
if the candidate is someone who has not attended school,the media will point it out.
that afzal guru should not be hanged is being decided by the elected representatives who are responsible for going through all information and arriving at a decision and who are responsible for their decisions.
can you point out as to who is asking for a separate tamil country,since you have mentioned about that.
panithuli,
you might cite this incident in the law college to express the opinion next that the dravidian movement was wrong and let us go back to the 1900s.
what is your problem with reservation,people of our country are benefiting,if you want to suggest some changes to the scheme,you have the right to put them forward and others have the right to refute them.
is the pass mark the same for all the candidates or not?
everybody has to study to pass,right?
‘அரசு சட்டக் கல்லூரி' என்று தேவர் ஜெயந்தி விழா போஸ்டரில் 'அம்பேத்கர்' பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டதாக தலித் மக்களுக்கும் தேவர் இன மக்களுக்கும் நடந்த சண்டையை மீடியா வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இந்த மாதிரி சண்டை நடக்கும் என்று தெரிந்து போலீஸ் அங்கே வந்து வேடிக்கை பார்த்தது நல்ல வேடிக்கை. அப்படி வேடிக்கை பார்க்க சொன்னது அரசு தான் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நம் தமிழ் மக்களை காக்க முடியாத இவர்கள் எப்படி இலங்கை தமிழர்களை காக்க போகிறார்கள் ?
இந்த சண்டையை பார்க்க அம்பேத்கர், தேவர் இரண்டு பேரும் நல்ல வேளை இப்போது உயிருடன் இல்லை.
எப்படி 'அம்பேத்கர்' என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை உண்டு செய்ததோ, 'கோட்டா' என்ற வார்த்தையும் பின்னூட்டதில் ஒரு மினி சண்டையை ஆரம்பித்துவிட்டது.
சண்டை பெரிசாகக்கூடாது என்று நான் அந்த வார்த்தையை நீக்கியுள்ளேன். சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.
எது எப்படியோ மின்வெட்டு, இலங்கை பிரச்சனை போன்ற பிரச்சனைகளை மக்கள் மறந்துவிட்டார்கள்.
IV, Why did u edit the name of the person to whom i addressed, it was ofcourse for செந்தழல் ரவி
naradarae,every single opportunity is being used by some sections to denigrate the social justice achievements of the previous century and the leaders who achieved it.
you will accept that you are contributing to yourself being looked at as as being removed from the masses by your constant petty attacks on generally accepted achievements.
if some sections have been debarred from entering college,your actions and thoughts would have been justified.
everybody can attend college in tamilnadu today.
கோட்டாவை எடுத்ததால் பேட்டாவில் அடி வாங்காமல் தப்பிய இட்லிவடை வாழ்க..
இட்லிவடை :
மாட்டு மூத்திரத்தை குடித்தாலும் எங்களுக்கு மீசை என்ற ஏரியாவில் மண் ஒட்டாது.
நாங்கள் நடுநிலைவியாதிகள், நல்ல பார்ப்பணர்கள்...
நன்றி நன்றி நன்றி
Idlyvadai,
Poll onnum update pannlaiyya neengga ?
///.....the social justice achievements of the previous century.....//
prrrrrrrr...oops...sorry could not control my laughter !!
This whole post is about the absence of social justice to tamilians.
This reveals the fake leaders of the previous century who cheated us.
And we still want to remain idiots by praising those name gainers.
prrrrrrrrrr...........
பனித்துளி எழுதியது உண்மை.
மதுரையில் முத்துராமலிங்கம் என்று ஒருவர்.பெயருக்கு வழக்கறிஞர்.
திமுக->மதிமுக->திமுக என்று பயணம்.மீண்டும் கழகத்தில் சேர்ந்தார்,
திமுக தலைமை உதவியுடன் மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு சட்ட அறிவா முக்கியம்.
கவலையே படாதீர்கள், அடித்த, அடிபட்ட மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.பத்து ஆண்டு
கழித்து இவர்களில் சிலர் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக இருப்பார்கள்.சிலர்
எம்.எல்.ஏக்களாக இருப்பார்கள்.என்ன விலைவாசி உயர்வால் லஞ்சத் தொகையும், வருமானமும்
கூடியிருக்கும்.திமுக,காங்கிரஸ் உட்பட
ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு அரசு
வக்கீல் பதவிகள் பகிர்ந்து தரப்படுகிறது. ஜூனியர் கேசை, கோர்ட்டை பார்த்துக் கொள்வார், கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு சீனியர்,
அதாவது அரசு வக்கீல்.
அவருக்கு பெயிலில் எடுக்க அப்ஜக்ஷன் என்று சொல்லாமல் இருக்க காசு உண்டு.அப்புறம் என்ன
வேட்டைதான்.போலிஸ், அரசு வக்கீல்,குற்றம்சாட்டப்பட்டவர்
வக்கீல் என மூவரும் பிரித்துக்
கொள்வார்கள்.தமிழ்நாட்டில் தினமும்
நடப்பது இது. காசு இல்லாத
பார்டிகளுக்கு பல நேரங்களில்
பெயில் கிடைக்காது.காசு இருந்தால்
பெயில் எளிது. எனவே சொத்தை அடகு வைத்து, கடன் வாங்கி பெயிலில் வருவோரும் உண்டு.
ஊருக்கு ஊர் கட்ட பஞ்சாயத்துதான் அதிகம்,நீதிமன்றம் மூலம் வரும் தீர்ப்பு குறைவு.பல வழக்கறிஞர்கள் கட்ட பஞ்சாயத்து மூலம் பிழைக்கிறார்கள்.இது நடைமுறை.
Social justice is all about benefits at all levels only to rich non-parpaans for successive generations.
Shhhhhh...
அடிமைபட்டு கிடந்த இனம் முன்னேறி வரும்பொழுது ஆண்ட இனம் கோபப்பட்டு விரோதம் வளர்வது இயல்பே.
முன்பு ஆதிக்கம் செலுத்திய இனம் இன்று இணையத்தில் மட்டும் எவனும் திருப்பிதாக்க மாட்டான் என்ற தைரியத்தில் வலம் வருவதில்லையா. இன்னும் சில காலங்களில் அவர்களிடமிருந்த ஆதிக்க மனப்பான்மை நீங்கிவிடும்.
என் தாத்தா காலத்திற்கும் எனகாலத்திற்கும் இடையே இவ்வளவு மாற்றம் எனில் என் பேரன் காலத்தில் நிச்சயம் கலைஞரின் பேரன் பார்ப்பனிய துவேசத்தில் ஈடுபடமாட்டான். அடுத்து அதற்கு இடைப்பட்ட சாதி வேறுபாடுகள். நெல்லை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சங்கரன்கோவிலில் யாதவர்களுக்கும் தேவருக்கும் பிரச்சனை. தென்காசியில் தேவருக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சனை(இங்கு மட்டும் ஒரு பிரிவினர் முஸ்லிம் என்பதால் மதப்பிரச்சனையாக்கி பிற ஜாதியினரையும் ஆதரவு தர வேண்டுகின்றனர் தேவர் சமுகத்தினர், எப்படி ஐயர் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் பொழுது மதத்தை காட்டி பிறரை துணைக்கு அழைப்பது போல) பாளையங்கோட்டையில் நாடார் தேவர் இடையே சண்டை, இன்னும் பல இடங்களில் தேவருக்கும் பள்ளருக்கும் சண்டை. இதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் நெல்லையில் தேவர் சமுதாயம் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. இப்பொழுது பிற இனத்தவரும் முன்னேறிவரும் பொழுது அவர்கள் மனம் ஏற்க மறுப்பதே காரணமாகிறது. ஆனால் முன்பிருந்த வீரியம் பல பகுதிகளில் நீர்த்து போய்விட்டது. கால மாற்றம் நிச்சயம் அவர்களையும் பக்குவபட வைக்கும். இன்று ஐயர் எல்லோரும் இணையத்தில் மட்டும் தங்கள் வீரத்தை காட்டுவதுபோல அவர்களுக்கும் ஓர் ஊடகம் கிடைக்கும் என நம்புகிறேன். 100 பேருக்கும் அதிகமாக கருத்துக்களை சொல்லிட்டீங்க. இங்கே உள்ள அத்தனை கல்லூரிகளிலும் சாதிப் பிரச்சனை இருக்கும்.
ஒரு வீட்டில் மகன் படித்து முடித்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அவனது தந்தை ரிட்டையர்டு ஆகிறார். அப்பொழுது அந்தவீட்டின் முதலிடத்தை நோக்கி மகன் முன்னேறுகிறான். தந்தை மூன்றாமிடத்திற்கு தள்ளப்படுகிறார். அப்பொழுது அவ்விருவரிடையே ஏற்படும் மனப்போராட்டம் போன்றதே இன்றைய நிலமை.
இது இயல்பானதே. பிற சமுகத்தினரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒவ்வொருவருக்கும் வரும்பொழுது காட்சிகள் மாறும். உங்களில் எவரேனும் உங்கள் மகன்(மகள்) பிறசாதியை சேர்ந்த ஒருவரனை தேர்ந்தெடுத்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பெற்றிருந்தால் நீங்கள் நிச்சயம் இவ தந்துள்ள குப்பைத் தொட்டியில் துப்பும் தகுதி அடைந்தவர்கள். இட்லிவடை நீங்கள் அந்த தகுதியை பெற்றுள்ளீரா?
போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட தலித்துகள் மீது நடவடிக்கை எடுக்காமலேயே தலித்துகளைத் தாழ்த்துகிறார்கள் என்று இத்தனை பேச்சு வருகிறது.
குழலி போன்ற ஜாதி வெறி சோசியலிஸ்டு மூர்க்கர்கள் எயிம்ஸ்க்கும் திராவிட நெடி அடிக்கும் சென்னை சட்டக்கல்லூரிக்கும் முடிச்சுபோடும் மொள்ளைமாறித்தனம் வேற செய்கிறார்.
இன்னும் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் என்னென்ன சொல்வார்கள் இந்த ஜாதிவெறி சோசியலிஸ்டுகள் ?
//(இவனுங்க கிட்ட எவன் நம்பி கேச கொடுப்பான் இவன் புறக்கணிக்க)
//
இவர்களெல்லாம்தான் பொய் கேசு போட பயன்படுவார்கள்!
What a great showcase to the outside world? Hail Tamilnadu! This is what is expected when TN politicians spread barbarism in the name of Dravidianism, language and caste politics.
எதுடா வீரம்? அப்பாவியா மாட்டுற ஒருத்தனப் புடுச்சு 10 பேரு சேர்ந்து கட்டையால அடிக்கிறீங்களே அதா? அது சுத்த பொட்டத்தனம். தன் (see he is a vanniar from thiruvannamalai)நண்பன் ஒருத்தன் உங்ககிட்ட மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சு நீங்க 10,20 பேர் கும்பல் கட்டையோட இருக்கீங்கன்னு தெரிஞ்சும் தனி ஆளா அவன காப்பாத்த வந்து உங்ககிட்ட மாட்டுனான் பாரு ஒருத்தன்...
உங்க கண்ணோட்டத்தின்படியே சொல்றதுன்னா அவன் வீரன். நீங்கெல்லாம் சுத்த பொட்ட பசங்க. அது என்னடா தனி ஆளா உங்களுக்கு ஒருக்காலும் வீரம் வரமாட்டேங்குது. ஒரே ஒரு ஆளா என்னைக்காவது, யாருக்கிட்டயாவது பிரச்சனை பண்ணப் போயிருக்கீங்களாடா நீங்க??? அப்படி ஒரு வரலாறு இதுவரைக்கும் இருக்காடா உங்களுக்கு? பன்னி மாதிரி 10 பேரா நீங்க கூடுனீங்கன்னாதான்டா உங்களுக்கு வீரமே வருது.
--ithula thiravidam,communisamnu pesuraanuka--- thalith thavira veraa evanmee thamilan kidaiyathunu oru naal sollungada--
I am only surprised why no one wrote Irangarpaa in Semmozhi...
http://www.tamilhindu.com/2008/11/towards-a-casteless-society/
சாதியம் அழிய இந்துத்வம் மலர வேண்டும்.
"இதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் நெல்லையில் தேவர் சமுதாயம் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. இப்பொழுது பிற இனத்தவரும் முன்னேறிவரும் பொழுது அவர்கள் மனம் ஏற்க மறுப்பதே காரணமாகிறது."
அடடா!
அப்படின்னா,
1) இந்த நூற்றாண்டில் தேவர் MBC list-க்குப் போனது எப்படி?
2) ஆயிரம் வருசமா மத்த எல்லாரையும் பார்ப்பான் தான் அடிமைப் படுத்தினான்னு சொல்லிக்கறது பொய்யா?
அடடா, ஒரு நாள் விழுந்த அடியிலயே சில உண்மைகள் வெளி வருதே. ஸ்டார்ட் மீஸிக்.
Now instead of violence, its war of words in blogs.
I think no right thinking people will question quota, but the way this being implemented,
// படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். //
தோடா வந்துட்டாரு இட்லிவடை... இதுக்கு காரணம் கோட்டாவாமே கோட்டா... என்ன செய்யறது அவாளாம் டீசண்டா ஜாதி வெறி காமிக்க ஐஐடியிலோ எய்ம்ஸ் இலோ படிக்கலை... அங்கே படிச்சிருந்தா அடிதடி இல்லாம டீசண்ட்டா ஜாதிவெறியை காமிச்சிருப்பா...
கீழே லிங்க் தந்திருக்கேன் போய் நன்னா பாருங்க....
nalla velai iit la iim la kotta illa.irunthirundha adahyum nara adichirupanunga
your article reflects mu opinion too
--
to the anonymous who says start music,
obc and mbc are in the context of socially and educationally backward,and not about materially backward.
the people of the tamil country have lived contented lives on the basis of agriculture.
the vaishnavites who developed their religion to overcome this peaceful existence of the people have inflicted their inventions on the people.
a mbc farmer will have some acres of land as will other agrarian people in tamilnadu but he has been imprisoned by the poison which says that some other sections are superior to him in the hierarchy.
"to the anonymous who says start music,
obc and mbc are in the context of socially and educationally backward,and not about materially backward."
அப்ப அவங்க கிட்ட பணம் 'material' நிறைய இருந்ததால தான் அவங்க படிக்கலை. சரிதான், பணம் நிறைய இருந்தா எவன் படிப்பான். நம்ம மந்திரி பிள்ளங்கல்லாம் என்ன படிச்சிட்டா கிளிச்சாங்க. கூட mbc லிஸ்ட்டு போனஸ்.
"the people of the tamil country have lived contented lives on the basis of agriculture.
the vaishnavites who developed their religion to overcome this peaceful existence of the people"
ரூம் போட்டு யோசிச்சீரோ? அப்ப இந்த வீடியோவில அடிச்சிக்கறவங்க எல்லாம் வைஷ்ணவர்களோ?
ஆனா இந்த ராமானுஜர்தான் தீண்டாமைய எதிர்த்தார்ன்னு சொல்றாங்க?
தொடர்ந்து ரூம் போட்டு யோசிச்சு எதுனா கொண்டு வா தல, இந்த வடிவேலு விவேக் காமெடி அல்லாம் பாத்துப் போரடிக்குது.
http://www.youtube.com/watch?v=jsTKBLdLKek
samurai
ithatku perdan kathil poo sutruvathu enbatho?
feel good sound bytes are not going to take you anywhere.
the vaishnavites are peddling rama and hanuman as a means to propagate their religion.
diabolical designs are at the heart of every vaishnavite act including your use of this violence to denigrate the reservation policy.
if you speak the truth,there will be no need to remain anonymous.
it is better to come to terms with reality that vaishnavism is being patronized by all the people which does not mean that it is the religion of the people.
the mixing up of vaishnavism with the project of the bjp will only result in vasihnavism losing the patronage it is receiving.
the film periyar was made for people like you,who have still not given up on their fantasies.
pretending to be the custodian of merit is a tough undertaking,you will be found out sooner or later,it will be a smart move to give up that fantasy and accept that a great game of pretending was going on.
what can be put in your favour is that this could have been the actions of any group which has a hold on power,not wanting to give it up.
this article will give you an idea about the actions of the people in positions of control.
http://www.socialjustice.in/documents/Articles/Who%20is%20perpetuating%20reservation%20in%20jobs%20-%20Sharad%20Yadav.pdf
### சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood Sports ///
சினிமாவில் ரவுடியாகவும், திருடனாகவும் நடிப்பவர்கள் பொது வாழ்க்கையில் நல்லவர்களாக இருக்கிறார்கள், "ரஜினி அரசியலுக்கு வர கூடாது" என்று ராமதாஸ் சொல்லுகிறார். இந்த மாதிரி ரவுடிகள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார் போல. மரமோ, மனிதர்களோ, இவர்களுக்கு எதையாவது வெட்ட வேண்டும். காடு வெட்டி குரு போன்றவர்கள் பேச்சுக்களை கேட்டால் காதிலிருந்து ரத்தம் வரும், இவர் ரஜினியை பார்த்து அரசியலுக்கு வராதீர்கள், வந்தால் ஜெயிக்க முடியாது என்று சொல்ல, எந்த அருகதையும் கிடையாது. 'அன்பும் மணியும்' உள்ளவர் ரஜினி அதனால் அவர் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் போதும். அப்படியே இந்த அன்பும் மணியும் உள்ளவர் அரசியலுக்கு வந்தால் முன்பக்கமாக தான் அரசியலுக்கு வருவார், அன்புமணியை போல் பின்பக்கமாக வரமாட்டார். /// # # #
சட்ட கல்லூரியின் கலவரத்துக்கும் ராமதாசுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ரஜினி பற்றி அவரது கருத்துக்கு வேறு இடத்தில் பதில் சொன்னால் கூட பரவாயில்லை.
வலை உலகமே உற்று நோக்கும் ஒரு விஷயத்தில், சட்டகல்லூரியில் நடந்த கொடுமையைவிட, ராமதாசின் மீது விஷம் இட்லி வடையால் கக்கப்படுகிறதென்றால் இது என்ன வகை நேர்மை?
ராமதாசை பற்றியும் மக்களுக்கு நன்கு தெரியும். ரஜினியை பற்றியும் நன்கு தெரியும். எதற்கு இந்த சிண்டு முடியும் வேலை?
ஆறு தொகுதியிலும் ரஜினியே நேரடியாக எதிர்த்தும் பாமாகாவினர் வெற்றி பெற்றது வரலாறு. ஆறு பேரை ஜெயிக்க வைக்க தெரிந்த ராமதாசுக்கு அன்புமணியை ஜெயிக்க வைக்க தெரியாதா? ஏன் இட்லி வடைக்கு இது தெரியாதா?
இங்குதான் இட்லி வடை விஷத்தை கக்குகிறது.
ஆனானப்பட்ட ஜஸ்வந்த் சிங் முதல் பிரமோத் மகாஜன் வரை தேர்தலில் தோற்ற பின்னும் கூட ஆட்சியை பிடித்த காரணத்தால் மந்த்ரி ஆக, இதே பின் வாசல் வழியாக வந்தவர்களும் இருந்தார்கள். இருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்.
இவளவு ஏன் இட்லி வடையின் பிதா மகன் சோ அவர்கள் எந்த வழியில் பாராளுமன்றத்தில் நுழைந்தார்கள்.
இட்லி வடை இவர்களை எல்லாம் கிண்டல் அடிக்காது.
ஊருக்கு இளைத்தவனை அடிப்பார்கள் . கழுவில் ஏற்றுவார்கள். என்ன செய்வது ? பேசுவது சொல்வது எழுதுவது எல்லாம் அவாளாச்சே!
மன்மோகன் சிங்கை பின் வாசல் வழியே வந்தவர்னு இட்லி வடை கூப்பாடு போடுமா?
நல்ல வேளை! நடந்த கலவரத்தில் வன்னியர் மாணவர்கள் சம்பந்தப் படவில்லை. அப்படி மட்டும் நடந்திருந்தால் ... அப்பப்பா .... நினைக்கவே முடிய வில்லை. அய்யராத்து ஊடகங்களிலிருந்து அடுத்த சாதிகாரனின் ஊடகங்கள் வரை ராமதாசையும் இந்த வன்னியர் சாதியையும் என்ன பாடு படுத்தியிருப்பார்கள் என நினைத்தாலே குலை நடுங்குகிறது. அய்ம்பது ஆண்டுகளாக அடங்கி கிடந்தவன் கொஞ்சம் மேலே வருவதற்குள் எத்தனை எத்தனை எதிர்ப்புகள் . இட்லி வடையும் தன்னாலான மட்டும் இட்லியால் அடிக்கிறது. ( இது மட்டும் வன்முறை இல்லையா? அது பிளட் ஸ்போர்ட்ஸ் என்றால் இது மட்டும் என்ன விளையாட்டாம்? அன்புமணி என்னும் ஒரு பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்து உலகையே வலம் வந்து சிறப்புற பணியாற்றுவதை பாராட்ட மனம் இல்லாவிடினும் இப்படி கேவலமாக எழுதுவதை தயவு செய்து கை விடவும். ஏன் எனில் இவரில் பத்தில் ஒரு பங்காவது உங்கள் ரசினி மற்றும் விசயகாந்துகளால் முடியும் என்று இட்லி வடையில் உத்திரவாதம் தரமுடியுமா?)
Post a Comment