கலைஞர் என்ன நினைப்பார் ? ஜெ என்ன நினைப்பார் ?
தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமாவை சிக்காகோவில் நடைபெற்ற விழா ஒன்றில் சந்தித்துள்ளார். ஒபாமாவுடன் சிறிது நேரம் சந்திப்பு நிகழ்த்திய வைகோ ஒபாமாவை அவரது தைரியத்துக்காகவும், பேராற்றலுக்காவும் பராட்டியுள்ளார். ஒபாமாவிடம் பேசிய போது வைகோ கூறியதாவது : தங்கள் தைரியமும், ஆற்றலும் எல்லைகள் கடந்து உங்களுக்கு ரசிகர்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரான ஒபாமாவை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் வைகோ. அந்த புத்தகத்தின் தலைப்பு - நம்மால் முடியும் -. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் ஒபாமாவின் தைரியத்தையும், உறுதியையும் பற்றி வைகோ எழுதியுள்ளதாக. மேலும் அந்த புத்தகத்தில் ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தவர் ஆட்படுத்தப்பட்ட கொடுமைகள் குறித்தும் விவரித்துள்ளார் வைகோ. வைகோவின் புத்தகத்தில் ஒபாமா, நம்மால் முடியும் வைகோ என்று கையொப்பமிட்டதாக ம.தி.மு.க., வின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, July 12, 2008
ஒபாமாவை சந்தித்தார் வைகோ
Posted by IdlyVadai at 7/12/2008 06:52:00 PM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)











4 Comments:
Perhaps vai.ko thinks he has a bright future in U.S politics than
in T.N politics :)
ஒபாமாவுக்கு நேரம் நல்லால்லே போலிருக்கு
போச்சு போச்சு அடுத்த மீடிங்க்ள " கரும்பு தோட்டத்தின் வழியாக நடந்து சென்றானே என்னுடைய கருப்பு தோழன் ஒபாமா...." வைகோ ஆரம்பிச்சுடுவாரே...
வைகோவின் புத்தகத்தில் ஒபாமா, நம்மால் முடியும் வைகோ என்று கையொப்பமிட்டதாக ம.தி.மு.க., வின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
-----------------------------------
Obama Tamil la kai ezhuthu pottaraa ??? Solradhu thelivaa sollunga Vai Ko !!!!!!!
R.Gopi, Dubai
Post a Comment