சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி ஆற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக சார்பில் இன்று நகராட்சி அலுவலகம் முன்பு பானை உடைப்பு போராட்டமும், அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
ஆற்காடு நகர மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்காததை கண்டித்தும், மாசுபடிந்த குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்தும், குடிநீருக்கு அதிக வரி வசூல் செய்வதை கண்டித்தும் பாமக சார்பில் இன்று ஆற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும், பானை உடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 20, 2008
சுத்தமான குடிநீருக்கு பானையை உடைக்க வேண்டும்
Posted by IdlyVadai at 3/20/2008 01:04:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment