கிருஷ்ணசாமியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை : முதல்வர் கருணாநிதி பேட்டி
மர்ம நபர்களால் தக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்த நலம் விசாரித்த முதல்வர் கருணாநிதியிடம், தாக்குதல் குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், `கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தில் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை இப்போது கூற இயலாது. விசாரணைக்கு பிறகே குற்றவாளிகள் யார் எனத் தெரியவரும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். மு.க. அழகிரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மத்தியமைச்சர் வாசன், அமைச்சர் தங்கம் தென்னரசு, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, மா. கம்யூ., செயலாளர் வரதராஜன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கிருஷ்ணசாமியை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, October 30, 2007
கிருஷ்ணசாமியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலைஞர்
Posted by IdlyVadai at 10/30/2007 11:29:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment