பாரதீய ஜனதா அலுவலகம் தாக்கபட்டது, சேலம் ரெயில்வே திமுக போராட்டம் பற்றி...
கேள்வி:- நில சீர்திருத்தம் தமிழ்நாட்டில் முறையாக செயல்படுத்தவில்லை என்று நினைக்கின்றீர்களா?
பதில்:- தமிழ்நாட்டில் நில சீர்திருத்தம் முறையாக செயல்படுத்தவில்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டு ஆகும். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எல்லா அரசும் நில சீர்திருத்தத்தை மீறி உள்ளன.
கேள்வி:- சேலத்தில் அமைச்சர் தலைமையில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மணலை கொட்டி உள்ளனர். ரெயில்வே சிக்னலை உடைத்துள்ளனர். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் அல்லவா?
பதில்:- நான் நிறைய சொல்லி சொல்லி என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை.
கேள்வி:- பாரதீய ஜனதா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து...?
பதில்:- என்னை பொறுத்தவரை பொதுமக்களை காக்க வேண்டியது அரசு மற்றும், போலீஸ் கடமையாகும். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் அரசின் கையில் இருக்கிறது. காவல் துறையின் கையில் இருக்கிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 26, 2007
என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை - ராமதாஸ் பேட்டி
Posted by IdlyVadai at 9/26/2007 07:44:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










2 Comments:
I know one thing: Idlyvadai likes
Dr.Ramadoss.
அட ஏனுங்க மருத்துவர் கிட்ட மட்டும் ராமர் பத்தி யாருமே கேள்வி கேக்கறதில்லையா? இல்ல அத சாம்பார் ஊத்தி அவர் சொன்ன இட்லிகளை யும் வடைகளையும் மறைக்கறீங்களா?
நீங்களே நியாத்தை சொல்லுங்க..
- மனசு நோகடிக்காதவன்
Post a Comment