சேது சமுத்திரம் திட்டத்தில் ராமர் பாலத்தை இடிக்க வரும் 14-ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பி.என்.அகர்வால் மற்றும் பி.பி. நவ்லோகர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்தது.
முன்னதாக, சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவின் கூறியிருந்தது;
135 கி.மீ. நீளம் கொண்ட சேது சமுத்திர திட்டத்தில் ராமர் பாலம் 35 கி.மீ. நீளம் கொண்டது. ராமர் பாலம் இந்துக்களின் வரலாற்றுப் புராண பாலமாகும். சேது சமுத்திர திட்டத்தால் இந்த பாலம் இடிக்கப்படும். இதனால், இந்துக்களின் புராண பாலம் இல்லாமல் போகும்.
அரசு திட்டமிட்டே ராமர் பாலத்தை அழிக்க முயற்சி செய்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
( செய்தி: தினமணி )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, August 31, 2007
ராமர் பாலத்தை இடிக்க செப்.14 வரை தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
Posted by IdlyVadai at 8/31/2007 09:38:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment