மார்ச் மாதம் விடுதலை புலிகள் கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட மீனவர்கள் 12 பேரில் 11 இரண்டு பேட்ச் ஆக இன்று திரும்பினர்.
ஐந்து மீனவர்கள் இன்று மாலை நான்கு மணி அளவில் ராமேஸ்வரம் அருகில் உள்ள நரிகுழி அருகிலும், ஆறு மினவர்கள் எட்டு மணிக்கு தங்கச்சிமடத்திலும் விடுதலை புலிகள் என்று சந்தேகிக்க படுபவர்கள் கொண்டுவந்து விட்டுவிட்டு போனதாக தகவல். கொண்டுவந்து விட்டுவிட்டு போனவர்கள் வேகமாக திரும்பி சென்றனர் என்று தெரிகிறது.
சைமன் என்ற படகு மெக்கானிக் இன்னும் வரவில்லை, மாலத்தீவு அதிகாரிகளிடம் இவர் சிக்கியிருப்பார் என்று தெரிகிறது. ( மாலத்தீவு அதிகாரிகள் விடுதலை புலிகளின் படகை மூழ்கடித்து அதிலிருந்து ஐந்து பேரை காவலில் வைத்துள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது)
மீன்வர்களிடம் காவல் துறை 'Q' பிரிவு விசாரனை நடத்தி வருகிறார்கள். மேல் விவரம் நாளை காலை தெரியும் என்று நினைக்கிறேன்.
ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் போன்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
( தொடர்புடைய பதிவு: எது உண்மை )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, May 19, 2007
11 மீனவர்கள் வீடு திரும்பினர் - யார் கொண்டு வந்து விட்டார்கள் ?
Posted by IdlyVadai at 5/19/2007 01:05:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment