பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 26, 2007

போட்டுத்தாக்கு

இந்தியாவின் வேர் தெற்கில்தான் இருக்கிறது - எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பழங்கள் பூக்கள் வடக்கில் இருக்கிறது

கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடிப்பதில் தப்பில்லை - ஸ்ரீகாந்த்
வீரர்கள் கிரிக்கெட் ஆடாமல் விளம்பர படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் தப்பில்லை

ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்த ரிச்சர்டுக்கு மற்றும் ஷில்பாவுக்கு கைது வாரன்ட் - செய்தி
சேர்த்து கைது செய்யாமல் பார்த்துக்கோங்க

சத்யசாய்பாபா இன்று மதுரை, கொடைக்கானலில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்- செய்தி
திமுக செயல்வீரர்கள் மோதிரம் வாங்க வந்தார்களா ?

இடஒதுக்கீடு விவகாரம் போலி பாஸ்போர்ட். லோக்சபாவில் கூச்சல் குழப்பம். ஒத்திவைப்பு - செய்தி
எல்லோரையும் அனுப்பிவிட்டால் கூச்சலாவது குறையும்.

திருப்பதியில் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் ஏன். ஆந்திர நிதியமைச்சர் எதிர்ப்பு
முன்பு சோனியாவுக்கு எதற்கு கொடுத்தார்கள் ?

தி.நகரில் தீ பிடித்து கார் எரிந்தது - செய்தி
'தி'.நகர் என்ற பெயர் காரணம் இன்னிக்கு தான் தெரிந்தது!

இட ஒதுக்கீடு விவகாரம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது - செய்தி
தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் இட ஒதுக்கீடு உண்டா என்று ஒரு காங்கிரஸ் தொண்டர் கேட்கிறார்.

10 ஆயிரம் புதிய காவலர் நியமனம் - செய்தி
மாமுல் பெருகும் என்று மக்கள் அச்சம்

மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் - கிருஷ்ணசாமி
யாரை நிறுத்துவது என்று காங்கிரஸ் கோஷ்டிக்குள் தான் போட்டியே

106 எம்.பி.க்கள் குற்றப் பின்னணி கொண்ட வர்கள் என ஆய்வு - செய்தி
106 எம்.பிக்களா ? கட்சிகளா ?

ஐதராபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவரால் சுடப்பட்டார் - செய்தி
இந்தியா அமெரிக்கா வழியில் போகிறது.

பாகிஸ்தானை இரண்டாக பிரித்தது நேரு குடும்பத்தின் சாதனை - ராகுல்
காங்கிரஸ் கட்சிக்கும் இது பொருந்தும்.

8 Comments:

Hari said...

/*இந்தியாவின் வேர் தெற்கில்தான் இருக்கிறது - எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பழங்கள் பூக்கள் வடக்கில் இருக்கிறது
*/

ஆனால், பழக் கொள்முதல் தெற்க்கில் உள்ள ஒரு குடும்பத்திற்க்கு மட்டுமே.

என்ன சரி தானே?

Dark Encryptor said...

சூப்பரப்பு....!! :)

Anonymous said...

//பாகிஸ்தானை இரண்டாக பிரித்தது நேரு குடும்பத்தின் சாதனை - ராகுல்
காங்கிரஸ் கட்சிக்கும் இது பொருந்தும்.//

உமக்கு குஷும்பு ஜாஸ்தியாயிருச்சு.

காங்கிரஸ்தானே, தைரியமாய் சொல்லலாம்.

அவர்களுக்கு, அவர்களுக்குள் நடக்கும் சண்டைய சமாளிக்கவே நேரம் இல்லை, அதனால உங்களை அடிக்க ஆட்டோவெல்லாம் அனுப்ப நேரம் இருக்காது.

Sunny said...

very good one!

Anonymous said...

பாப்பானுங்களுக்கு வேற வேலை வெட்டியே இல்லையா?

Aani Pidunganum said...

//106 எம்.பிக்களா ? கட்சிகளா ?

அருமை, super

ஆணி

. : beachsundal : . said...

வேன்டாம், அழுதுடுவாங்க...அப்புரம் கலீஜாக போயிடும்

சீனு said...

//10 ஆயிரம் புதிய காவலர் நியமனம் - செய்தி
மாமுல் பெருகும் என்று மக்கள் அச்சம்
//

இது மாமூலா தெரிஞ்ச சமாசாரம் தானே!!!