சென்னையில் உள்ள நடிகர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் மண்டபம் மேம்பாலம் கட்டுவதற்காக அதனை இடிக்க அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடிகர் விஜயகாந்த் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்தார். அவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி ஷா, இந்த வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இழப்பீட்டிற்கான நஷ்டஈடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டபத்தை ஒப்படைக்க 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, February 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment