* கிட்னி விவகாரம் வெளிவந்தது ஒரு தற்செயலான சம்பவத்தில்தான். சமீபத்தில், கடலோர மக்கள் பாதுகாப்புக் குழு சுனாமி நகருக்கு வந்தது. அவர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டார்கள். அப்போதுதான், மரியம் ஜோசப் என்பவர், ‘இங்கு வசிக்கும் பலரிடமும் நிறைய பணம் தருவதாகச் சொல்லி, ஏமாற்றி கிட்னியை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்’ என்ற தகவலைச் சொன்னபோது, திகைத்தது பாதுகாப்புக்குழு.
* போலி கணவராக நடிப்பவருக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். ரேஷன் கார்டு கொடுப்பவருக்கு 2 ஆயிரம் ரூபாய்.
* இந்தக் கிட்னி விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த மூன்று பிரபல மருத்துவமனைகளும் சென்னையைச் சேர்ந்த நினைத்துப் பார்க்கவே முடியாத அளவில் உள்ள ஏழு பிரபல மருத்துவமனைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்கிறார்கள
* "கிட்னி கொடுத்த பிறகு உயிர் போற மாதிரி வலி. பத்து நாட்கள் மாத்திரை சாப்பிட்டால் வலி போயிடும்னாங்க. ஆனால், தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டும் வலி நிற்கலே. ஒரு நாளைக்கு நூற்று ஐம்பதிலிருந்து இருநூறு ரூபாய் வரை மாத்திரைக்கு மட்டுமே செலவாகிறது. வேலை, வெட்டிக்குப் போக முடியலை. தண்ணீர்க்குடத்தைக்கூட தூக்க முடியலை"
* "ஏற்கெனவே உனக்கு ஒரு கிட்னிதான் இருக்கு. அடிச்சு படிக்கட்டில் உருட்டித் தள்ளினேன் என்றால் அந்தக் கிட்னியும் போயிடும். கிளம்பற வழியைப் பாரு..’ என்று மிரட்டி அனுப்பிட்டாரு"
* கோவையில் ஒரு மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, February 01, 2007
கிட்னி ஜாக்கிரதை
Posted by IdlyVadai at 2/01/2007 05:25:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment