சென்னை வியாசர்பாடியில் வேலைக்கு சென்ற காஞ்சனா என்ற இளம்பெண்ணை பார்த்து சில வாலிபர்கள் கிண்டல் செய்தனர். இதனால் ஆவேசம் அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை (ஆசிட்) எடுத்து வந்து வாலிபர்களை நோக்கி வீசினார். கிண்டல் செய்தவர்களின் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காஞ்சனாவை கைது செய்தனர்.
வலைப்பதிவில் பெண்களை கிண்டல் செய்பவர்களே இனிமேல் யோசியுங்கள் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, November 26, 2006
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
Posted by IdlyVadai at 11/26/2006 07:55:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











1 Comment:
பதிவுக்கு சம்பந்தமில்லாதது...
எது அழகு?
அகமா?
புறமா?
Post a Comment