லத்திகா சரணை நியமிக்க தமிழக அரசிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி பேட்டி அளித்த குற்றத்திற்காக, சென்னை போலீஸ் கமிஷனர் நட்ராஜை பணி இடமாற்றம் செய்ய தமிழக அரசிற்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதற்கு , 3 பேர் கொண்ட பட்டியலை 18ம் தேதிக்குள் அளிக்குமாறு தமிழக அரசிற்கு கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கெடுவை இன்று மாலை 5 மணி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பெண் போலீஸ் அதிகாரி லத்திகா சரணை நியமிக்குமாறு, முறையான கடிதத்தை தமிழக அரசிற்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.
நடராஜ் இடமாற்றம் தீர்ப்பு
தேர்தல் கமிஷன் சரியா தவறா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, April 20, 2006
சென்னை புதிய போலீஸ் கமிஷனர் - லத்திகா சரண்
Posted by IdlyVadai at 4/20/2006 06:53:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment