'இது நம்முடைய பணம்' என்று முன்பு எழுதியிருந்தது ஞாபகம் இருக்கலாம். இல்லாதவர்கள் இங்கு படிக்கவும் .
நட்வர் சிங் பற்றிய இந்த தகவல் சோனியா ராஜிநாமா, தொகுதி பட்டியல், பறவைக் காய்ச்சல் போன்றவற்றால் காணாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். அதனால் இங்கே..
எதிர்பாராத ஒருதிருப்பமாக ஊழலில் நட்வர்சிங் ரூ. 8 கோடி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ரூ. 8 கோடி நட்வர்சிங்கின் லண்டன் நண்பர் ஆதித்யகண்ணா என்ற தொழிலதிபரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆதித்தியகண்ணாவை அமாலாக்கப்பிரிவு அதிகாரகிள் விசாரித்து வருகின்றனர். அவரின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊழலில் கிடைத்த ரூ. 8 கோடியை ஆதித்யசன்னா தன் லண்டன் வங்கியில் முதலில் டெபாசிட் செய்துள்ளார். பின்னர் அதனை டெல்லி வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார் ஆதித்யகண்ணா.
இது போல அவரது வங்கி கணக்கில் அடிக்கடி பணம் போடப்பட்டு எடுக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பார்க்கலாம் என்ன செய்ய போகிறார்கள் என்று.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, March 27, 2006
காணாமல் போன செய்தி
Posted by IdlyVadai at 3/27/2006 07:18:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment