கவுரவ் சாப்னிஸ் (Gaurav Sabnis) தன் ஆங்கில வலைப்பதிவில் IIPM கொடுத்த ஒரு டுபாக்கூர் விளம்பரத்தை பற்றி தன் கருத்தை எழுதி, கூடவே அதை சுட்டிக்காட்டிய ஜாம் பத்திரிக்கை செய்தியையும் கொடுத்திருந்தார்
மூன்று மாதம் கழித்து IIPM கொஞ்சம் பேஜாராகி "மரியாதையாக நீ எழுதியவற்றை அழித்து விட்டு மன்னிப்பு கேள் அல்லது 125 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடு" என்று கேட்டு இவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸை அனுப்பி கவுரவ்வை சிரிக்க வைத்தது.
இதற்கு கவுரவ் ஒத்துக்கொள்ளவில்லை.
கையாலாகாத IIPM கோழைத்தனமாக கவுரவ் வேலை பார்க்கும் ஐபிம்(IBM) மேலதிகாரிக்கு கவுரவ் தன் பதிவை எடுக்காவிட்டால் IIPM மாணவர்கள் IIPMல் இருக்கும் ஐபிம் Think Pad Lap topபை எல்லாம் எரிக்க போகிறார்கள் என்று நெருக்கடி கொடுத்தது.
இதனால் கவுரவ் தான் வேலை பார்க்கும் IBMக்கு இக்கட்டான நிலமையை கொடுக்கக்கூடாது என்று தன் வேலையை ராஜினாமா செய்தார்.
தன் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, கருத்து சுதந்திரம் தான் முக்கியம் என்று கருதிய கவுரவின் கவுரவத்தை இட்லி வடை பாராட்டுகிறது.
இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் கடைசி செய்திக்கு இங்கே பார்க்கவும்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, October 12, 2005
ஒரு பிளாகரின் கதை
Posted by IdlyVadai at 10/12/2005 08:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











2 Comments:
You must check out a new blog called "Real Gaurav Sabnis."
http://realgauravsabnis.blogspot.com
Man, these guys are so lame.
மீனாக்ஸ், நன்றி. நகைச்சுவை பற்றி சில காலம் முன் சில கட்டுரைகளை எழுதினேன். அதை எல்லாம் மிஞ்சி விடும் போல இருக்கிறது!
Post a Comment