நச் பூமராங், பலருக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது.
என் version இங்கே:
1. "வீரப்பன் தினமும் ரேடியோ கேட்கிறான்" - நக்கீரன் கோபால்
" 'பண்பலை' வரிசையை எப்போது கேட்கப்போகிறான் ?"
2. "ராஜ்குமாரை கடத்திக்கொண்டு போய்விட்டான் வீரப்பன்" - செய்தி.
"கால்ஷிட்டு கேட்டிருந்தால் அவரே குடுத்திருப்பார்"
3. காட்டில் வீரப்பன் கண்மூடி, கைகூப்பி சாமி கும்பிடுகிறான் - நக்கீரன் கோபால்
" உச்சரிப்பது 'தேவாரமாக' இருக்குமோ ?"
4. "ராஜ்குமாரை அடுத்தமாதம் வீரப்பன் விடுவிப்பான்" - செய்தி.
"கடத்தப்பட்டவர் பிரபல நடிகராக இருப்பதால், தீபாவளி சமயத்தில் ரிலீஸ் செய்வதுதான்
பொருத்தம் என்று வீரப்பன் நினைத்திருப்பான்."
இதற்கு வேறு நல்ல நச் பூமரங் இருந்தால் எனக்கு அனுப்பவும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 24, 2004
நச் பூமராங், நன்றி வீரப்பன்.
Posted by IdlyVadai at 3/24/2004 11:42:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment